Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜாதி முல்லை பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே
ஆசய் என்ன ஆசயயடி
அவ்வளவு ஆசயயடி
ஜாதி முல்லை பூச்சரமே
சங்கத்தமிழ் பாச்சரமே

 

எனது  வீடு a எனது வாழ்வு வல்வு
என்று வாழ்வு வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே
வாழ நீ ஒரு கைதியா  
வேதம் வேறல்ல  தாயும் வேறல்ல
ஒன்றுதான் தாயை காப்பதும்
நாட்டைக் காப்பதும் ஒன்று தான

 

கடுகு போல் உன் மனம் இருக்க கூடாது
கடலைப்போல் விரிந்ததாய் இருக்கட்டும்
உன்னைப்போல் எல்லோரும்  என என்னோடும்
அதில் இன்பத்தி தேடோணும்

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ நினைத்தால் வாழலாம்
வழியா இல்லை பூமியில்
ஆழக் கடலும் சோலையாகும்
ஆசையிருந்தால் நீந்திவா

(வாழ)

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்
பார்த்து நடந்தால் பயணம் தொடரும்
பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்
கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்
காட்சி கிடைத்தால் கவலை தீரும்
கவலை தீர்ந்தால் வாழலாம்

(வாழ)

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை
கையில் கிடைத்தால் வாழலாம்
கருத்தில் வளரும் காதல் எண்ணம்
கனிந்து வந்தால் வாழலாம்
கன்னி இளமை என்னை அணைத்தால்
தன்னை மறந்தே வாழலாம்

(வாழ)

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி
ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி
துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி
துடித்து நிற்கும் இளமை சாட்சி
இருவராக ஆனபோதும்
ஒருவராக வாழலாம்

  • கருத்துக்கள உறவுகள்

கனி மொழியே  என்னைக்   கொன்று போகிறாய்
கடை   விழியாலேனை   தின்றுபோகிறாய்
இதயம் உடைத்து என்னை வாழச் சொல்கிறாய்   

இமைக  பறித்து எனை தூங்கசொல்கிறாய்

 

ஒருபாதி கண்ணில் காதல் செய்கிறாய்
மறுபாதி கண்ணில் ஊடல் செய்கிறாய்

நான் எட்டுத்த்க்கும் அலைகிறேன்
நீ இல்லை என்று போவதா

 

அடி பற்றி எரியும் காற்றிலே
நான் பட்டாம்பூச்சி ஆவதா

இல்லை என்று சொல்ல ஒரு கணம் போதும்
 
என்ன சொல்லப் போகிறாய் என்ன சொல்ல போகிறாய்
 
சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தால்
 
நியாயமா நியாயமா
 
காதல் கேள்விக்கு கண்களின் பதில் என்ன
 
மௌனமா மௌனமா
 
எங்கே என்தன் காதலைச் சொல்ல
 
நொடி ஒன்று போதுமே

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்களுக்குச் சொந்தமில்லை
கண்ணோடு மணியானாய் அதனால்
கண்ணைவிட்டுப் பிரிவதில்லை
நீ என்னைவிட்டு பிரிவதில்லை

தகட தகட தகதிம்... தகட தகட தகதிம்...
தகட தகட தகதிம்... தகஜம்
தகட தகட தகதிம்... தகட தகட தகதிம்...
தகட தகட தகதிம்... தகஜம்

சலசல சலசல இரட்டைக்கிளவி
தகதக தகதக இரட்டைக்கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை
பிரித்து பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ

சல சல ஆற்றோட்டம்
 
ஓ... ஓ... ஓ... ஓ...   ஓ... ஓ... ஓ... ஓ... 
 
தையன்னாக்கட தையன்னாக்கட 
 
தையன்னாக்கட தையன்னா
 
சல சல ஆற்றோட்டம்
 
இங்கே கல கல காற்றோட்டம்
 
அஹா குளு குளு காத்துக்கு குலுங்குது மெதுவா 
 
பருவத்து பூந்தோட்டம்
 
பருவத்து பூந்தோட்டம் 
 
சல சல ஆற்றோட்டம்
 
இங்கே கல கல காற்றோட்டம்
 
அஹா குளு குளு காத்துக்கு குலுங்குது மெதுவா
 
பருவத்து பூந்தோட்டம் ஆ... பருவத்து பூந்தோட்டம் 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே
நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீதானே
ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்
அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்

இளஞ்சிட்டு உனை விட்டு
இனி எங்கும் போகாது
இரு உள்ளம் புது வெள்ளம்
அணை போட்டால் தாங்காது... ஆ...

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு

இராத்தூக்கம் ஏதம்மா கண்ணே உன்னாலே
ராசாவே நானுந்தான் கண்கள் மூடல்லே
அன்பே உன் ஞாபகம் வாழும் என்னோடு
ஒன்றல்ல ஆயிரம் ஜென்மம் உன்னோடு
ஒரு சொந்தம் ஒரு பந்தம் இரு ஜீவன் ஒன்றாகும்
இளங் கன்னி உனை எண்ணி உயிர் காதல் பண் பாடும்

மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு
மலரும் மலரும் புது தாளம் போட்டு
புதுசா புதுசா அதை காதில் கேட்டு
புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவா மெதுவா   தொடலாமா

                

மெதுவா மெதுவா தொடலாமா
என்  மேனியிலே கை படலாமா.. படலாமா

வெட்கம் இப்போது வரலாமா
நீ விலகிச் செல்வதும் சரிதானா.. சரிதானா

              

வேட்டைக்கு வந்தது நினைவில்லையா

நினைவில்லையா
இங்கு வேறொரு புள்ளிமான்
கிடைக்கல்லையா கிடைக்கல்லையா
வேட்டைக்கு வந்தது நினைவில்லையா

நினைவில்லையா
இங்கு வேறொரு புள்ளிமான்

 
நினைவாலே சிலை செய்து
 
உனக்காக வைத்தேன்
 
திருக்கோவிலே ஓடி வா...ஆ...ஆ..ஆ
 
திருக்கோவிலே ஓடி வா
 
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
 
நீரின்றி ஆறில்லை நீயின்றி நானில்லை
 
வேரின்றி மலரே ஏதம்மா
 
வேரின்றி மலரே ஏதம்மா
 
ஐயா உன் நினைவேதான்
 
நான் பாடும் ராகங்கள்
 
அப்போதும் இப்போதும்
 
தப்பாத தாளங்கள்
 
ஐயா உன் நினைவேதான்
 
நான் பாடும் ராகங்கள்
 
அப்போதும் இப்போதும்
 
தப்பாத தாளங்கள்
 
கண்ணீரிலே நான் தீட்டினேன்
 
கன்னத்தில் கோலங்கள்
 
கன்னத்தில் கோலங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

கன்னத்தில் என்னடி காயம் இது 

வண்ணக் கிளி செய்த மாயம்

கனி உதட்டிலேன்னடி   தடிப்பு

பனி உதட்டினிலே   வந்த வெடிப்பு ..

 

.https://www.youtube.com/watch?v=k7tfT4RlAus

பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா
 
பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா
 
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா
 
இனிப்பில்லாத முக்கனியா இசையில்லாத முத்தமிழா
 
அழகில்லாத ஓவியமா ஆசை இல்லாத பெண் மனமா
 
அழகில்லாத ஓவியமா ஆசை இல்லாத பெண் மனமா
 
மழை இல்லாத மார்கழியா மலர் இல்லாத பூங்கொடியா
 
மலர் இல்லாத பூங்கொடியா
 
  • கருத்துக்கள உறவுகள்

இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்...

முத்தம் தரும் ஈரம் பதிந்திருக்கும்
முல்லை இளம் பூவெடுத்து முகம் துடைக்கும்
நெஞ்சுக்குள்ளே தீயிருந்தும்
மேனியெங்கும் பூவசந்தம்...
கன்னிக்கரும்பு உன்னை எண்ணி சாறாகும்...

கன்னிமகள் கூந்தல் கலைந்திருக்க
வந்துதொடும் உன் கைகள் வகிடெடுக்க
போதைக்கொண்டு பூ அழைக்க
தேடிவந்து தேனெடுக்க
தங்கக்கொழுந்து தொட்டவுடன் பூவாக...

இசை மேடையில் இந்த வேளையில் சுகராகம் பொழியும்
இளமை நெருக்கம் இருந்தும் தயக்கம்...

  • கருத்துக்கள உறவுகள்

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே
கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே

காற்று வந்து தழுவிடும் அழகு இயற்கையின் அழகு
நேற்று இன்று தொடங்கியதல்ல இதயத்தின் உறவு
வானம் பூமி எங்கும் தாய்மை கொஞ்சும் இன்பம்
யாவும் நமது சொந்தம்

 

 

ஒரு குடம் ஒரு குடம் நீருற்றி
மலர்வனம் வளர்த்திட பாரு
அதைக் கொஞ்சம் அதைக் கொஞ்சம் நீ ரசித்து
அதை மிஞ்சும் பாட்டொன்னு பாடு

கை வீசி நடக்கற காத்தே
காத்தோடு குலுங்கற பூவே

 
கை வீசும் தாமரை
 
கல்யாண தேவதை
 
பொன்வாழ்வு கண்டாள்
 
கண்மூடி நின்றாள்
 
காதல் கொண்டாள்
 
கை வீசும் தாமரை
 
கல்யாண தேவதை
 
பொன்வாழ்வு கண்டாள்
 
கண்மூடி நின்றாள்
 
காதல் கொண்டாள்
 
கை வீசும் தாமரை
 
கல்யாண தேவதை
  • கருத்துக்கள உறவுகள்

               மூடித்திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன
                முந்தானைக் காற்றில் ஆடி வா வா என்றது

 :              ஆடிக்கிடந்த கால் இரண்டும் நில் நில் என்றன
                ஆசை மட்டும் வாய்திறந்து சொல் சொல் என்றது

                மூடித்திறந்த இமையிரண்டும் பார் பார் என்றன

 :              வா வா என்றது

                    

                 அன்னக்கொடி நடை முன்னும் பின்னும்
                 ஐயோ ஐயோ என்றது
                 வண்ணக்கொடியிடை கண்ணில் விழுந்து
                 மெய்யோ பொய்யோ என்றது
                 அன்னக்கொடி நடை முன்னும் பின்னும்
                 ஐயோ ஐயோ என்றது
                 வண்ணக்கொடியிடை கண்ணில் விழுந்து
                 மெய்யோ பொய்யோ என்றது

நில்லடி நில்லடி சீமாட்டி   உன் 
 
நினைவில் என்னடி சீமாட்டி
 
வில்லடி போடும் கண்கள் இரண்டில் 
 
விழுந்த தென்னடி சீமாட்டி 
 
நில்லடி நில்லடி சீமாட்டி   உன் 
 
நினைவில் என்னடி சீமாட்டி
 
வில்லடி போடும் கண்கள் இரண்டில் 
 
விழுந்த தென்னடி சீமாட்டி 
 
லல்லல லல்லல லாலா   லல்லல லல்லல லாலா
 
லல்லல லல்லல லாலா   லல்லல லல்லல லாலா
 
தொட்டால் சுருங்கிச் செடியை போல
 
நாணம் என்னடி சீமாட்டி 
 
கட்டான உடல் காயாய் 
 
இருந்து கனிந்த தென்னடி சீமாட்டி
 
சிட்டாய் பறக்கும் கால்கள் இரண்டில்
 
தயக்கம் என்னடி சீமாட்டி   
  • கருத்துக்கள உறவுகள்

தொட்டால் பூ மலரும்     

தொடாமல் நான் மலர்ந்தேன

 

சுட்டால்பொன் சிவக்கும்

சுடாமல் கண் சிவந்தேன் .

 

தொட்டால் பூ மலரும்    

தொடாமல் நான் மலர்ந்தேன

 

சுட்டால்பொன் சிவக்கும்
சுடாமல் கண் சிவந்தேன் .

 

 

. கண்கள் படாமல் கைகள்தொடாமல்

காதல்வருவதில்லை

நெஞ்சைதொடாமல் நேரில்வராமல்

ஆசைவிடுவதில்லை

 
பொன்னெழில் பூத்தது புது வானில்
 
வெண் பனி தூவும் நிலவே நில்
 
பொன்னெழில் பூத்தது புது வானில்
 
வெண் பனி தூவும் நிலவே நில்
 
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
 
சென்றது எங்கே சொல் சொல் சொல்
 
பொன்னெழில் பூத்தது புது வானில்
 
வெண் பனி தூவும் நிலவே நில்
 
 
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
 
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
 
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
 
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
 
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
 
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
 
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
 
உன் பட்டு கை பட பாடுகிறேன்
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணப் பறவை சிறகடித்து
விண்ணில்  பறக்கின்றதா உன்
இமைகளிலே   உறக்கம்  வர
கண்கள் மறுக்கின்றதா ..

.

 

தென்றல்பாடும்  தாலாட்டில்  நீ
இன்பம் பெற வில்லையா  
இரவு தீர்ந்திடும் வரையில்
விளிதிருந்தாலே துன்பம்த்ரவில்லையா

 

உன் துய்ர்கண்டால் என உயிர் இங்கே துடிப்பது
உண்மை  அறிந்தும் நடப்பது தவறில்லையா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் நீ உனக்கொரு உடல் நான்
உடல் தொட்டால் இன்பக் கடல் நான்
வளைந்தால் கொடி போல் வளைவேன் நான்
விழுந்தால் மடி மேல் விழுவேன் நான்
உயிர் நீ உனக்கொரு உடல் நான்
உடல் தொட்டால் இன்பக் கடல் நான்
 

  • கருத்துக்கள உறவுகள்

          நான் அளவோடு ரசிப்பவன்
         எதையும் அளவின்றிக் கொடுப்பவன்
         அன்பின் அழகோடு தழுவி உறவோடு பழகி
         உயிராக நினைப்பவன்

         நான் அளவோடு ரசிப்பவன் 
         எதையும் அளவின்றிக் கொடுப்பவன்
         அன்பின் அழகோடு தழுவி உறவோடு பழகி
         உயிராக நினைப்பவன் ( இசை )     

       

 

          மதுவோடு வந்து இதழ் தேடி
         இதமோடு தந்து இணையாகி
         மதுவோடு வந்து இதழ் தேடி
         இதமோடு தந்து இணையாகி
         பிரிந்தாலும் உள்ளம் பிரியாமல் வாழ
         யார் சொல்லித் தந்ததோ 

        

         நான் உனக்காகப் பிறந்தவள்
         உந்தன் நிழல் போலே தொடர்ந்தவள்
         உன்னை ஒரு போது தழுவி

         மறு போது உருகி
         தனியாகத் துடிப்பவள்

உனக்காக எல்லாம் உனக்காக _ இந்த
 
உடலும் உயிரும் ஒட்டியிருப்பதும் உனக்காக
 
எதுக்காக கண்ணே எதுக்காக நீ
 
எப்பவும் இப்படி எட்டியிருப்பது எதுக்காக
 
கண்ணுக்குள்ளேவந்து கலகம்செய்வதும் எதுக்காக
 
மெள்ளக் காதுக்குள்ளே உந்தன் கருத்தைச் சொல்லிடு முடிவாக 
 
பள்ளியிலே இன்னுமொருதரம் படிக்கணுமா இல்லே
 
பயித்தியமாய்ப் பாடியாடி நடிக்கணுமா
 
துள்ளிவரும் காவேரியில் குதிக்கணுமா சொல்லு
 
சோறு தண்ணி வேறுஏதுமில்லாமெக் கெடக்கணுமா
  • கருத்துக்கள உறவுகள்

                          சோறு கொண்டு போறப்புள்ள அந்த சும்மாட இறக்கு
                           சோறு தண்ணி சாப்பிடுல கொஞ்சம் ஊட்டி விடு எனக்கு
                           சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு

    :  

                           வேணாங்க வேணாங்க இங்க வேணாம் வேணாங்க
                           ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு
                           அந்த அத்திமர நிழலுல தான் சொத்து சுகம் இருக்கு
                           ஆத்தங்கரை ஓரத்துல ஒரு அத்தி மரம் இருக்கு

                        

      :                    சோலைக்குயில் பாடுதம்மா
                           சொந்தங்களை சொல்லிச் சொல்லி
                           வேலை வந்து விரட்டுதம்மா
                           இந்த நெஞ்ச அள்ளி அள்ளி

அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா
சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா
ஆடும் நாள் பாடும் நாள் தாளங்கள் – இனி
ஆனந்தம் ஆரம்பம் வாருங்கள்

சேவை செய்த காற்றே பேசாயோ
சேமங்கள் இலாபங்கள் யாதோ
பள்ளி சென்ற கால பாதைகளே
பாலங்கள் மாடங்கள் ஆகா
புரண்டு ஓடும் நதிமகள்
இரண்டு கரையும் கவிதைகள்
தனித்த காலம் வளர்த்த இடங்களே
இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ...

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ
ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ       

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ

 

நாடாளும் வண்ண மயில்
காவியத்தில் நான் தலைவன்
நாட்டிலுள்ள அடிமைகளில்
ஆயிரத்தில் நான் ஒருவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.