Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

 
ஆசையிருக்கு நெஞ்சில் ஆசையிருக்கு
 
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சமிருக்கு 
 
அப்படியில்ல நான் காதலிக்கிறேன் பாரு
 
ஆசையிருக்கு நெஞ்சில் ஆசையிருக்கு
 
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சமிருக்கு
 
முட்டைக் கண்ணு மோகனம் 
 
மூக்கு ஒரு வாகனம்
 
சிட்டுப் பொண்ணு ஓங்கிட்ட 
 
ஆசை வைக்கக் காரணம்
 
முட்டைக் கண்ணு மோகனம்
 
மூக்கு ஒரு வாகனம்
 
சிட்டுப் பொண்ணு ஓங்கிட்ட 

Edited by Puyal

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெண் ஆசையினாலே மனம் 

 

ஆண் ஒ ஹோ...

 

பெண் அஞ்சுது கெஞ்சுது தினம்

 

ஆண் ம்ஹும்

 

பெண் அன்பு மீறி போனதாலே அபினயம் புரியுது முகம்

ஆண் ஐ ஸீ

 

பெண் ஆசையினாலே மனம் அஞ்சுது கெஞ்சுது தினம்
  அன்பு மீறி போனதாலே அபினயம் புரியுது முகம்

  

பெண் நாணம் கொண்டு ஓடும் கண்கள்
  தாளம் போடுதே
  அதை காணும் தென்றல் காதில் வந்து
  கானம் பாடுதே 

 

நாணம் கொண்டு ஓடும் கண்கள்
  தாளம் போடுதே
  அதை காணும் தென்றல் காதில் வந்து
  கானம் பாடுதே
  தேரில்லாத கொடி தனில்

  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் உன் முகம் நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன் என்னை நீ அறியாய்
யாரென்று நீ உணரும் முதற் கட்டம்
மலருன்னை நினைத்து பபபப்பா
மலர் தினம் வைப்பேன் பபப்பா
மலருன்னை நினைத்து பபபப்பா
மலர் தினம் வைப்பேன் பபப்பா

மைவிழி ரபபபபபரபபபபப
மயக்குதே ஹாஹாஹாஹா தரத்தரத்தர தரத்தரத்தரத்தரதா யா.

டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ டிஸ்கோ
ஹைஹை ஹைஹைஹை

கவிதைகள் வரைந்தேன் அதிலெந்தன் ரசனையைக் கண்டாயோ
கடிதங்கள் போட்டேன் இதயத்தை பதிலாக்கித் தருவாயோ
முல்லை உன்னை அடைய முயற்சியைத் தொடர்வேன்
மெளனமாகிப் போனால் மனதினில் அழுவேன்
பாவையுன் பார்வையே அமுதமாம் தகதகதகதகதக ஹோ
தேவியுன் ஜாடையே தென்றலாம் தகதகதகதகதக

விழியே விழியே உனக்கென்ன வேலை
 
விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை
 
தூது சொல்லடி மெதுவாக
 
நீ தூது சொல்லடி மெதுவாக
 
இளம் தோள்களிலே அசைந்தாடட்டுமா
 
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
 
நெஞ்சை கேட்டுச் சொல்லடி சுவையாக
 
விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
 
மருந்து தந்தாலும் தரலாம்...
 
விருந்து என்றாலும் வரலாம் வரலாம்
 
மருந்து தந்தாலும் தரலாம்
 
இதில் நாளை என்ன நல்ல வேளை என்ன
 
இங்கு நான்கு கண்களும் உறவாட
 
இங்கு நான்கு கண்களும் உறவாட

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்

 

எண்ணம் என்னும் மேடையில் பொன் மாலை சூடினான்
கன்னி அழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்
பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்

 

சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்
மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்
மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்

தனிமையிலே என் இதயம் துடிக்குதே
 
தொலைவினிலே என் நிழலும் நடக்குதே
 
என் அருகே நீ இருந்தால்
 
இரவு பகல் தேவை இல்லை
 
ஓ வான் நிலவு ஏளனமாய்
 
எனைப் பார்த்து சிரிக்கிறதே
 
ஊதுபத்தி போல் எனது
 
உயரம் இங்கே குறைகிறதே
 
ஆறுகளாய் விழி கலங்கும்
 
ஆறுதலாய் நீ இல்லையே
 
வேறெதுவும் புரியாமல்
 
வேர் வரையும் உன் கனவே
 
என்னவளே... என் உலகம் உறையுதே
 
கண்களிலே... உன் கனவாய் நிறையுதே
  • கருத்துக்கள உறவுகள்

                         என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
                         கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
                         என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
                         கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
                         என் கண்கள் தேடிடும் காதல் நீதான்
                         என் ஜீவன் பருகிடும் தாகம் நீதான்

                         என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
                         கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்

  • கருத்துக்கள உறவுகள்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இரண்டையும் மறந்து விட்டேன் - உந்தன்
கால் கொலுசில் அது தொலைந்தென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தை என்று உன்னை
கண்டதும் கண்டு கொண்டேன்
கழுத்து வரை எந்தன் காதல் வந்து
கண்விழி பிதுங்கி நின்றேன்
 
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி
காத்திருந்தால் எதிர்பார்த்திருந்தால் ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்குமும் தோன்றுதடி
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி - நான்
வாழ்வதும் வீழ்வதும் போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி
 
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக் கொண்டு உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்நிலவே உன்னை தூங்கவைக்க உந்தன் விரலுக்கு சுடக்குகெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஒதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புதிய
கவிதைகள் என்றுரைப்பேன்


எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்
என் உயிரில் கலந்தே அது பாடும்
சேர்ந்திடவே உனையே ..ஓ...ஓ
ஏங்கிடுதே மனமே
(எங்கிருந்தோ )

வசந்தமும் இங்கே வந்ததென்று
வாசனை மலர்கள் சொன்னாலும்
தென்றலும் இங்கே வந்து நின்று
இன்பத்தின் கீதம் தந்தாலும்
நீ இன்றி ஏது வசந்தம் இங்கே
நீ இன்றி ஏது ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ ...

(எங்கிருந்தோ )

காதலில் உருகும் பாடல் ஒன்று
கேட்கிறதா உன் காதினிலே
காதலில் உயிரை தேடி வந்து
கலந்திட வா ஏன் ஜீவனிலே
உயிரினைத் தேடும் உயிர் இங்கே
ஜீவனைத் தேடும் ஜீவன் இங்கே
சேர்ந்திடவே உனையே ..ஓ ...

  • கருத்துக்கள உறவுகள்

:D

தாய் மேல் ஆணை...
தமிழ் மேல் ஆணை...
தாய் மேல் ஆணை
தமிழ் மேல் ஆணை

 

குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்   (இசை)  
தாய் மேல் ஆணை
தமிழ் மேல் ஆணை

 

குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்

  • கருத்துக்கள உறவுகள்
 
தலையை குனியும் தாமரையே
தலையை குனியும் தாமரையே
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
என்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையை குனியும் தாமரையே
 
 
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
ஆஅ.......
நீ தீர்க்க வேண்டும் வாலிப தாகம்
பார்கடலின் ஓரம் பள்ளிவைக்கும் நேரம்
பார்கடலின் ஓரம் பள்ளிவைக்கும் நேரம் 
அமுதம் வழியும் இதழைத் துடைத்து
விடியும் வரையில் விருந்து நடத்து
 
தலையைக் குனியும் தாமரை நான்
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
உன்னை எதிர்பார்த்து வந்த பின்பு வேர்த்து
தலையை குனியும் தாமரையே
 
 
காத்திருந்தேன் அன்பே இனி
காமனின் வீதியில் தேர் வருமோ
பூமகள் கன்னங்கள் இனி
மாதுளை போல் நிறம் மாறிடுமோ
ஆயிரம் நானங்கள் இந்த
ஊமையின் வீனையில் இசை வருமா
நீயொரு பொன்வீனை அதில்
நுனிவிரல் தொடுகையில் பலசுரமா
பூவிரகந்தது முதல்முறையா
ம்ம்ம்ம்.......வேதனை வேளையில் சோதனையா
முதல் முறையா ?
 இது சரியா ?
சரி சரி பூவாடைக் காத்து ஜன்னலை சாத்து
ஆஆஆஆ.....
பூவாடைக் காத்து ஜன்னலை சாத்து
உத்தரவு தேவி தத்தலிக்கும் ஆவி
உத்தரவு தேவி தத்தலிக்கும் ஆவி
இரண்டு நதிகள் இனைந்து நடக்கும்
புதிய அலைகள் கரையை உடைக்கும்
 அன்பே அன்பே கொல்லாதே கண்ணே கண்ணை கிள்ளாதே
 
 பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
 
ஹய்யோ உன்னசைவில் உயிரை குடிக்காதே
 
பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
 
அடடா பிரம்மன் கஞ்சனடி
 
சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றிப் போனேன்
 
ஆஹா அவனே வள்ளடி
    
மின்னலைப் பிடித்து தூரிகை சமைத்து
 
ரவி வர்மன் எழுதிய வதனமடி
 
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கி
 
சிற்பிகள் செதுக்கிய உருவமடி

Edited by Puyal

  • கருத்துக்கள உறவுகள்

பளிங்கி னால் ஒருமாளிகை

பருவத்தால் மணி  மண்டபம் 

உயாரத்தில் ஒருகோபுரம்

உன்னை அழைக்குது வா...

 

பளிங்கி னால் ஒருமாளிகை

பருவத்தால் மணி  மண்டபம் 
உயாரத்தில் ஒருகோபுரம்
உன்னை அழைக்குது வா...

வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
 
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
 
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
 
கம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
 
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
  • கருத்துக்கள உறவுகள்

     உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல...
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல...
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...
    நீ இல்லாமல் நானும் நானல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல
   
    உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல
    உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
    நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல...
    நீ இல்லாமல் நானும் நானல்ல
    நீ இல்லாமல் நானும் நானல்ல

நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
 
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
 
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
 
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
 
சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனைந்ததடி
 
உயிரே... உயிரே...
 
இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
 
சிறையில் சிக்கிக் கொண்டதேனம்மா
 
வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்
 
வலையில் மாட்டிக் கொண்டேன் நானம்மா
 
காதல் நெஞ்சங்களை கசக்கி பிழிவதிலே
 
இனிமை காணுவது விதியம்மா
 
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே
 
துவைத்து சிதைப்பது சதியம்மா
 
உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா
 
உள்ளத்தை பிரிந்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா
 
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்கு நான் அடிமை
தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை
அன்புக்கு நான் அடிமை
தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை

 

நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை
நல்ல கொள்கைக்கு நான் அடிமை
தொண்டர் கூட்டத்தில் நான் அடிமை

 

அன்புக்கு நான் அடிமை
தமிழ்ப் பண்புக்கு நான் அடிமை

நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை 
 
நான் கவிஞனும் இல்லை நல்ல ரசிகனும் இல்லை 
 
காதலென்னும் ஆசையில்லா பொம்மையும் இல்லை 
 
இரவு நேரம் பிறரைப் போலே 
 
என்னையும் கொல்லும் துணை 
 
இருந்தும் இல்லை என்று போனால் 
 
ஊர் என்ன சொல்லும்
 
ஆஹாஹா ஹா...  ஓஹோஹோ ஹோ...
 
ம்ஹும்ஹும் ஹும்... ம்... ம்... ம்... ம்... 
  • கருத்துக்கள உறவுகள்

போனால் போகட்டும் போடா...

    போனால் போகட்டும் போடா இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
    போனால் போகட்டும் போடா இந்த
    பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா

    போனால் போகட்டும் போடா

 

    வந்தது தெரியும் போவது எங்கே
    வாசல் நமக்கே தெரியாது
    வந்தவரெல்லாம் தங்கி விட்டால்
    இந்த மண்ணில் நமக்கே இடமேது
   

    வாழ்க்கை என்பது வியாபாரம்
    வரும் ஜனனம் என்பது வரவாகும்
    அதில் மரணம் என்பது செலவாகும்

    போனால் போகட்டும் போடா... ஆ...

வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்களும் உனக்கு படிகல்லப்பா
 
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா தடைக்களும் உனக்கு படிகல்லப்பா
 
வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு
 
லச்சியம் எட்டும்வரை எட்டு படையெடு படையப்பா
 
வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு
 
லட்சியம் எட்டும்வரை எட்டு படையெடு படையப்பா
 
கைதட்டும் உளிபட்டு நீ வீடும் நெற்றிதுலிபட்டு
 
பாறைகள் ரெட்டைப் பிளவுற்று உடைப்படும் படையப்பா
 
கைதட்டும் உளிபட்டு நீ வீடும் நெற்றிதுலிபட்டு
 
பாறைகள் ரெட்டைப் பிளவுற்று உடைப்படும் படையப்பா
 
வெட்டுக்குளி அல்ல நீ ஒரு வெட்டும் புலி என்று
 
பகைவரை வெட்டிதலைகொண்டு நடையெடு படையப்பா
 
  • கருத்துக்கள உறவுகள்

         தலை வாழை இலை போட்டு
         விருந்து வைப்பேன்
         என் தலைவா உன் வருகைக்கு
         தவமிருப்பேன் 

        

         தலை வாழை இலை போட்டு
         விருந்து வைப்பேன்
         என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்    
           

 

         நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
         நீ உண்டால் என் பசியாறும் என்றிருப்பேன்
         உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்       
         உன் வழி மீது விழி வைத்து நின்றிருப்பேன்   

        

         தலை வாழை இலை போட்டு
         விருந்து வைப்பேன்
         என் தலைவா உன் வருகைக்கு தவமிருப்பேன்

விழியே... கதை எழுது... கண்ணீரில்... எழுதாதே...
 மஞ்சள் வானம் தென்றல் சாட்சி 
உனக்காகவே நான் வாழ்கிறேன்
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி 
உனக்காகவே நான் வாழ்கிறேன் 
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி 
 உனக்காகவே நான் வாழ்கிறேன் 
மனதில் வடித்து வைத்த சிலைகள்
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மனதில் வடித்து வைத்த சிலைகள்
அதில் மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
  • கருத்துக்கள உறவுகள்

கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நானில்லையே
ஆ... ஆ... ஆ... ஆ...

கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்

 

 

மாலையிலும் அதி காலையிலும் ( இசை )
மலர் மேவும் சிலை மேனியிலும்
ஆடிடும் அழகே அற்புத உலகில்
நீ இல்லையேல் நானில்லையே
ஆ... ஆ... ஆ... ஆ...

கலையே என் வாழ்க்கையின்
திசை மாற்றினாய்

மாலை கருக்கலில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
 
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
 
கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ
 
கண்ணுக்குள்ளே வா வா நெஞ்சுக்குள்ளே போ போ -என் ஜீவனே
 
மாலை கருக்கலில் சோலை கருங்குயில் ஏன் வாடுதோ
 
சோடிக் குயிலொன்னு பாடிப் பறந்ததை தான் தேடுதோ
 
 உன்னோட கண்ணுக்குள் கண்ண வச்சு உலகத்தக் கண்டு கொண்டேன்
 
 உன்னோட நெஞ்சுக்குள் நெஞ்ச வச்சு உறவொண்ணு கொண்டு வந்தேன்
 
நீ சிரித்தால் பூ உதிரும் நீ அணைச்சா தேன் சிதறும்
 
செவ்வந்தி பூவுக்கு சோகம் என்ன சிங்கார கண்ணுக்குள் மேகம் என்ன- நீ 

செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்
நீ வரும் நேரம்
வானவில் கோலம் வாசல் வந்ததே
ஒரு பாடல் தந்ததே

செவ்வந்திப் பூ எடுத்தேன்
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்

ரோஜாவின் மின்னல்கள் உனதழகினப் படம் வரைந்திட
தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும்
மழை பொழிந்திட
ரோஜாவின் மின்னல்கள் உனதழகினப் படம் வரைந்திட
தாலாட்டும் உன் கண்கள் மனம் முழுவதும்
மழை பொழிந்திட
கரை மீறி நதி ரெண்டு சேரும்
நிலவை ரசித்த படி பனியினில் நனைந்த கொடி
நிலவை ரசித்த படி பனியினில் நனைந்த கொடி
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்

கொடி அசைந்ததும் காற்று வந்ததா 
 
காற்று வந்ததும்  கொடி அசைந்ததா
 
நிலவு வந்ததும்  மலர் மலர்ந்ததா 
 
மலர் மலர்ந்ததால் நிலவு வந்ததா
 
பாடல் வந்ததும் தாளம் வந்ததா
 
பாடல் வந்ததும் தாளம் வந்தத
 
தாளம் வந்ததும் பாடல் வந்ததா
 
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
 
பாவம் வந்ததும் ராகம் வந்ததா
 
ராகம் வந்ததும் பாவம் வந்ததா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.