Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
மரகத வீணை இசைக்கிறதே
மனமே பண்பாடுத

 

 

தலைவர் புகழைக் கொண்டாடுதே

தமிழ்த் தேரிலே தலைவர் வருகிறார்
அவர் ஏழைகள் அருகில் இருக்கிறார்
மரகத வீணை இசைக்கிறதே
மனமே பண்பாடுதே
தலைவர் புகழைக் கொண்டாடுதே

  • Replies 6.9k
  • Views 541.7k
  • Created
  • Last Reply
மனமே மனமே தடுமாறும் மனமே
உள்ளுக்குள் இருந்து உயிர் கொல்லும் மனமே
பெண்ணை பார்க்கும் பொழுது நீ சிறகை விரிக்காதே
விழுந்து போன பிறகுநீ சிதையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கி விடு
என்னை நினைவின்றித் தூங்க விடு
 
  • கருத்துக்கள உறவுகள்

என்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா

நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா ..தெரியுமா

கண்ணுக்குள்ளே தவழ்ந்து கதைகள் சொன்ன பின்னே

எண்ணத்திலே நிறைந்து அதில் இடம் பிடித்த பின்னே

எந்தன் அன்னை தந்தை சம்மதித்த பின்னே

பண்பின் தன்மையை அறிந்து கொண்ட பின்னே

ஓ..ஓ.. ஓ…

உன்னை விட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா

என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா … தெரியுமா

அன்னம் போல நடை நடந்து வந்து

என் அருகமர்ந்து நாணத்தோடு குனிந்து

கன்னம் சிவக்க நீ இருக்க

மஞ்சக் கயிரு எடுத்தது

கழுத்தில் முடிக்கும் இன்ப நாள் தெரியும்போது

ஆ..ஆ..ஆ..

என்னை விட்டு ஓடி போக முடியுமா இனி முடியுமா

நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா தெரியுமா

மணமாலை சூட்டி பலபேரும் பார்க்க

வளையாடும் என் கையின் விரலில்

கணையாழி பூட்டி புது பாதை காட்டி

உறவாடும் திரு நாளின் இரவில்

இளந்தென்றல் காற்றும் வளர் காதல் பாட்டும்

விளையாடும் அழகான அறையில்

சுவையூறும் பாலும் கனிச்சாறும் கொண்டு

தனியே நீ வருகின்ற நிலையில்

ஆ..ஆ..ஆ.. ம்ம்..ம்ம்…

உன்னை விட்டு ஓடி போக முடியுமா அது முடியுமா

என் உள்ளம் காணும் கனவு என்ன தெரியுமா தெரியுமா

 
எந்தன் பொன் வண்ணமே
அன்புப் பூ வண்ணமே
நெஞ்சில் போராட்டமா
கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா
மனம் தான் தாங்குமா
எந்தன் பொன் வண்ணமே
அன்புப் பூ வண்ணமே
பொன்னைக் கண்டேன்
அதில் உன்னைக் கண்டேன்
காலைப் பொழுதக் கண்டேன்
இந்தக் கதிரைக் கண்டேன்
என்னைக் கண்டேன் நெஞ்சில் உறவைக் கண்டேன்
நீயும் இல்லை என்றால் நானும் எங்கே செல்வேன்
தாய் செய்தது தவம் நாம் வந்தது
தாய் கொண்டது வரம் நாம் வாழ்வது
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு
எந்தன் பொன் வண்ணமே
அன்புப் பூ வண்ணமே
நெஞ்சில் போராட்டமா
கண்ணில் நீரோட்டமா
அதை நான் பார்க்கவா
மனம் தான் தாங்குமா
 
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
குயில் ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
 
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
இசை ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
 
மனம் என்னும் மேடை மேலே
முகம் ஒன்று ஆடுது
குயில் ஒன்று பாடுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
 
தமிழ் காவிரி நீராடி
இரு விழிகளில் காதல் மலர் சூடி
வண்ணப் பூச்சரம் போலாடி
உடலழகில் பொன்னுடன் விளையாடி (தமிழ்)
சிலை ஒன்று நேரில் வந்து.. உயிர் கொண்டு ஆடுது
கலைத் தென்றல் வீசுது
யார் வந்தது... அங்கே யார் வந்தது
  • கருத்துக்கள உறவுகள்

மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராசாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா
ஒஹ்ஹ்ஹ
என்னையும் தாலாட்டம்மா

மகனோ மகளோ
பிறக்கும் வீடு
என் நலமாக

மடியில் தவழும்
உருவம் என் தந்தை
முகமாக

இது ஒரு சீராட்டம்மா
ஒஹ்ஹ்ஹ
என்னையும் தாலாட்டம்மா

அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ

அம்மாடி உன் மேனி பால் வண்ணமோ
அழகான உன் பிள்ளை தேன் கிண்ணமோ

மாதங்கள் பதமாக உருவானதோ
மகராணி முகம் இங்கு மெருகேருதோ

ஆடாத பொன்னூஞ்சல் ஆடு
பாடாத தென்பாங்கு பாடு

மலர் கொடுத்தேன்
கை குலுங்க வளையலிட்டேன்
மங்கை எந்தன் ராஜாத்திக்கு நானே
இது ஒரு சீராட்டம்மா

 
அழகான பொண்ணு நான் 
அதுக்கேத்த கண்ணு தான்
அழகான பொண்ணு நான் 
அதுக்கேத்த கண்ணு தான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் 
தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் 
அதுக்கேத்த கண்ணு தான்
அழகான பொண்ணு நான் 
அதுக்கேத்த கண்ணு தான்
எங்கிட்ட இருப்பதெல்லாம் 
தன்மானம் ஒண்ணு தான்
அழகான பொண்ணு நான் 
அதுக்கேத்த கண்ணு தான்
ஈடில்லா காட்டு ரோஜா 
இதை நீங்க பாருங்க   
ஈடில்லா காட்டு ரோஜா 
இதை நீங்க பாருங்க
எவரேனும் பறிக்க வந்தா 
குணமே தான் மாறுங்க 
முள்ளே தான் குத்துங்க 
எவரேனும் பறிக்க வந்தா 
குணமே தான் மாறுங்க 
முள்ளே தான் குத்துங்க ஓ... ஓ... ஓ...
அங்கொண்ணு இளிக்குது 
ஆந்தை போல் முழிக்குது
அங்கொண்ணு இளிக்குது 
ஆந்தை போல் முழிக்குது
ஆட்டத்தை ரசிக்கவில்லை 
ஆளைத் தான் ரசிக்குது
  • கருத்துக்கள உறவுகள்

                   ரோஜாவை தாலாட்டும் தென்றல்
                   பொன் மேகம் நாம் பந்தல்

ஆண்       :   உன் கூந்தல் என் ஊஞ்சல்
                   உன் வார்த்தை சங்கீதங்கள்...ஆ
                   ரோஜாவை தாலாட்டும் தென்றல்
                   பொன் மேகம் நாம் பந்தல்

                      (பெண்      :    ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆஹா...

ஆண்       :    இலைகளில் காதல் கடிதம்  
                   வண்டு எழுதும் பூஞ்சோலை  
                   விரல்களில் மேனி முழுதும்
                   இளமை வரையும் ஓர் கவிதை

                   இலைகளில் காதல் கடிதம்  
                   வண்டு எழுதும் பூஞ்சோலை  
                   விரல்களில் மேனி முழுதும்
                   இளமை வரையும் ஓர் கவிதை

 
காதல் கடிதம் வரைந்தேன் உனக்கு
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
வந்ததா வந்ததா வசந்தம் வந்ததா
உள்ளம் துள்ளுகின்றதே நெஞ்சை அள்ளுகின்றதே
உங்கள் கடிதம் வந்ததால்
இன்பம் எங்கும் பொங்குதே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்திடும் இனிய சீதனம்
காதல் கடிதம் வரைந்தாய் எனக்கு
வந்ததே வந்ததே வசந்தம் வந்ததே
உயிரின் உருவம் தெரியாதிருந்தேன்
உனையே உயிராய் அறிந்தேன் தொடர்ந்தேன்
வானும் நிலவும் போலவே
மலரும் மணமும் போலவே
கடலும் அலையும் போலவே
என்றும் வாழவேண்டுமே
உண்மை அன்பு ஒன்றுதான் இன்ப காதலில்
என்றும் வாழ்ந்திடும் இனிய சீதனம்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பு மலர்களே நம்பி இருங்களே
நாளை நமதே இந்த நாளும் நமதே
தர்மம் உலகிலே இருக்கும் வரையிலே
நாளை நமதே எந்த நாளும் நமதே

 

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம்
ஓர் வழி நின்று நேர் வழி சென்றால்
நாளை நமதே...

காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து காய் கனியாகும்
நமக்கென வளர்ந்து

 

நாளை நமதே நாளை நமதே நாளை நமதே
நாளை நமதே நாளை நமதே நாளை நமதே நாளை நமதே

பாசம் என்னும் ஊர் வழி வந்து பாசமலர் கூட்டம்
ஆடும் மழையில் அமைவது தானே வாழ்க்கை பூந்தோட்டம்

 

மூன்று தமிழும் ஓர் இடம் நின்று
பாடவேண்டும் காவியச் சிந்த

அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது
அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது

நாளை நமதே, நாளை நமதே

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்
பால்போல் சிரிப்பதில் பிள்ளை
அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி
கண்போல் வளர்பதில் அன்னை
அவள் கவிஞனாகினாள் என்னை
  • கருத்துக்கள உறவுகள்

அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன இரவினில் வரும்
இரவுக்கென்ன உறவுகள் தரும்

 

உறவுக்கென்ன உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

ஹோ.. அழகு ஒரு மேஜிக் டச்
ஹோ... ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
ஆயிரம் அழகிகள் பார்த்ததுண்டு
ஆனால் அவள் போல் பார்த்ததில்லை
வா வா என்பதை விழியில் சொன்னாள்
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்

(அவளுக்கென்ன)

 

அன்பு காதலன் வந்தான் காற்றோடு
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு
அவன் அள்ளி எடுத்தான் கையோடு
அவள் துள்ளி விழுந்தாள் கனிவோடு கனிவோடு

(அவளுக்கென்ன)

சிற்றிடை என்பது - முன்னழகு
சிறு நடை என்பது - பின்னழகு
பூவில் பிறந்தது - கண்ணழகு
பொன்னில் விளைந்தது - பெண்ணழகு

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ (2)
உன் உயிரிலே என்னை எழுத பொன்மேனி தாராயோ


மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ (2)
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக

அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ (2)
இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ

ஆயிரம் நிலவே வா ஓராயிரம் நிலவே வா
இதழோடு சுவை சேர புதுப் பாடல் ஒன்று பாடப் பாட
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன
நல்லிரவு துணையிருக்க நாமிருவர் தனியிருக்க
நாணமென்ன பாவமென்ன நடைதளர்ந்து போவதென்ன
இல்லை உறக்கம் ஒரே மனம் என்னாசை பாராயோ 
உன் உயிரிலே என்னை எழுத பொன்மேனி தாராயோ
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ
கார் குழலும் பாய் விரிக்கும் கண் சிவந்து வாய் வெளுக்கும்
இந்த மயக்கம் எழில் முகம் முத்தாக வேர்க்காதோ 
அந்த நினைவில் வந்து விழுந்தேன் கொத்தான பூவாக
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற
அல்லி மலர் மேனியிலே ஆடை என நான் இருக்க
கள்ள விழிப் பார்வையிலே காணும் இன்பம் கோடி பெற
சின்ன இடையில் மலர் இதழ் பட்டாலும் நோகாதோ 
இன்பம் இதுவோ இன்னும் எதுவோ தந்தாலும் ஆகாதோ
  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்ச நேரம் இருந்தாதான் என்ன
ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பெண்ணே

இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையலயே

 

இப்போ என்ன விட்டுப் போகாதே என்ன விட்டுப் போகாதே
இன்னும் பேசக்கூட தொடங்கலயே
நெஞ்சமும் கொஞ்சமும் நிறையல
இப்போ மழை போல நீ வந்தா கடல் போல நான் இருப்பேன்

 

இதுவரைக்கும் தனியாக என் மனசை
அலையவிட்டு அலையவிட்டு அலையவிட்டாயே
எதிர்பாரா நேரத்துல இதயத்துல
வலையைவிட்டு வலையைவிட்டு வளையவிட்டாயே

 

நீ வந்து வந்து போயேன் அந்த அலைகளைப் போல
வந்தா உன் கையில மாட்டிக்குவேன் வளையலைப் போல
உன் கண்ணுக்கேத்த அழகா வரேன் காத்திருடா கொஞ்சம்
உன்ன இப்படியே தந்தாலும் தித்திக்குமே நெஞ்சம்

 மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது
மழைக் கால மேகம் ஒன்று
மடி ஊஞ்சல் ஆடியது
இதற்காகத் தானே அன்று
ஒரு ஜீவன் வாடியது
இத்தனை காலம் சித்திரப் பெண்ணை பார்வை தேடியது
ஒரு பாடல் பாடியது அதில் ஊடல் கூடியது
லல லால லலலா..லல லால லலலா..லல லால லால லா...
மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் மோகன ராகம்
மீட்டாத வீணையின் மெல்லிய தேகம்
நீ தொட்ட வேளையில் மோகன ராகம்
விரல் வழி பிறந்தது உடல் வழி கலந்தது
தலைமுதல் கால்வரை சிலிர்த்திடத்தான்
  • கருத்துக்கள உறவுகள்

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கே விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
(நீ காற்று..)

 

 

நீ அலை நான் கரை
என்ன அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர்த்திருப்பேன்
நீ விழி நான் இமை
உன்னை சேறும் வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ ஸ்வாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர்த்திட அனுமதிப்பேன்
(நீ காற்று..)

 

நீ வானம் நான் நீலம்
உன்னி நானாய் கலந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்
நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நான் இருப்பேன்
(நீ காற்று..)

அலையாடும் போலே மன
நிலையாடலானேன்
அனாதை நான் தனியே 
வாடலானேன் 
அலையாடும் போலே மன
நிலையாடலானேன்
அனலிட்ட மெழுகு போல்
உருகுறேனே வாழ்விலே
துணிந்து அன்பே 
காட்டுவாரம காணேன்
அனலிட்ட மெழுகு போல்
உருகுறேனே வாழ்விலே
துணிந்து அன்பே 
காட்டுவாரம காணேன் 
அலையாடும் போலே மன
நிலையாடலானேன்
என்னாசை அன்றே மாய்ந்ததே
இன்பம் தோன்றி மறைந்ததே
இன்னல் ஏனோ இனியும்பாரிலே
என்னாசை அன்றே மாய்ந்ததே
இன்பம் தோன்றி மறைந்ததே
இன்னல் ஏனோ இனியும்பாரிலே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னைக்கண்டு.. உன்னைக் கண்டு
என்னைக் கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே
தென்றல் உன்னை சொந்தமாய் தீண்டுதே - இதை
எண்ணி எண்ணி .. எண்ணி எண்ணி
எண்ணி எண்ணி எந்தன் நெஞ்சம் ஏங்குதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் கீதமே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கண்கள் நாடும் கண்ணாளா எந்தன் கீதமே
எந்த நாளும் உன் சொந்தம் தான் ஆனதிலே
கொஞ்சிப் பேசும் நம் எண்ணம் போல் பாரிலே - இனி
கொள்ளை கொள்ளை இன்பம் தானே வாழ்விலே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

  • கருத்துக்கள உறவுகள்

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

காதல் முகம் கண்டு கொண்டேன்

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்

 

காதல் முகம் கண்டு கொண்டேன்

விரல் தொடும் தூரத்தில் 

வெண்ணிலவு கண்டு கொண்டேன்

 
முகத்தில் முகம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால் ஆ...
வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால்
மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என் முன்
வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம்
வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம் - மானே உன்
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே அதன்
எண்ணிக்கை விரிவாக்கலாம் - காதல்
அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம் - இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம்
 
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
அது எங்கிருந்த போதும் அதை நாடி ஓடு
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை
இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை இதை
எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை
இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை
இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
கனிரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துனையிநிலே கிடைப்பதில்ல இன்பம்
கணிரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம்
கணிகையரின் துனையிநிலே கிடைப்பதில்ல இன்பம்
இணையில்ல மனையாளின் வாய்மொழியே இன்பம்
அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்
  • கருத்துக்கள உறவுகள்

புன்னகையில் தீமூட்டி போனவளே ஹே ஹே
கண்ணீரில் அதை அணைக்க சொன்னவளே ஹே ஹே
பெண்ணே என் பூமியே முள்ளானதே
ஐயோ என் காற்றெல்லாம் நஞ்சானதே

 

என்னுயிரே என் தேகம் திண்ணாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே
என்னுயிரே என் தேகம் திண்ணாதே
என் விழியே முகம் தாண்டி செல்லாதே

 

பெண்ணே மெய்யென்பதே பொய்யாக்கினால்
ஐயோ பொய்யென்பது என்னாகுமோ
பொய் காதல் உயிர் வாழுமோ

  • கருத்துக்கள உறவுகள்

உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒ... ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே
எனதருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே


நிஜம் தானே கேளடி நினைவெல்லாம் நீயடி
நடமாடும் பூச்செடி நீ என்னை பாரடி


இதுவரை எங்கிருந்தாய்
இதயமும் உன்னை கேட்கிறதே
பெண்ணே எங்கே மறைந்திருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்


உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்திருந்தேன்
உன்னை உனக்கே தெரியலையா
இன்னும் என்னை புரியலையா


நான் சிரித்து மகிழ்ந்து
சிலிர்க்கும் வரத்தை நீ கொடுத்தாய்
நான் நினைத்து நினைத்து
ரசிக்கும் கனத்தை நீ அளித்தாய்


எங்கேயோ உன் முகம் நான் பார்தத ஞாபகம்
எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்த ஞாபகம்

 
  • கருத்துக்கள உறவுகள்

பூ பூபோல் மனசிருக்கு
பால் பால்போல் சிரிப்பிருக்கு
தேன் தேன்போல் குணமிருக்கு
வான் வான்போல் வளமிருக்கு

 

 

நீ விண்வெளியில் வட்டமிட்டு
வெண்ணிலவில் பட்டம்விடும் மலரே
உங்களுடன் நானிருப்பேன்
நல்லவர்க்கு துன்பமில்லை

 

நானிருக்க அச்சமில்லை
நல்லவர்க்கு துன்பமில்லை
நீயிருக்க அச்சமில்லை

பூ பூபோல் மனசிருக்கு

 

பால் பால்போல் சிரிப்பிருக்கு

யார் இங்கே வென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள்
பேதங்கள் வேண்டாம் வாதங்கள் வேண்டாம்
புன்னகை சிந்துங்கள்

 

தர்மங்கள் நியாயங்கள் காத்து நில்லுங்கள்
தங்க முலாமில் பித்தளை உண்டு
தெரிந்து கொள்ளுங்கள்
முயல் போலே விளையாட்டு
குயில் போலே இசைப் பாட்டு
முயல் போலே விளையாட்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.