Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வரும் சேதி வரும்

திருமணம் பேசும் தூது வரும்

மஞ்சள் வரும் சேலை வரும்

மாலையும்

மேளமும் சேர்ந்து வரும்

  • Replies 6.9k
  • Views 541.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாலை மயங்கினால் இரவாகும்

ஒரு மங்கை மயங்கினால் உறவாகும்

இரண்டும் மயங்கினால் எதுவாகும்?

ஒரு இன்பலோகமே உருவாகும்

மாலை மயங்கினால் இரவாகும்

ஒரு மங்கை மயங்கினால் உறவாகும்

இரண்டும் மயங்கினால் எதுவாகும்?

ஒரு இன்பலோகமே உருவாகும்

  • கருத்துக்கள உறவுகள்

மங்கையரில் மகராணி

மாங்கனி போல் உன் மேனி

எல்லையில்லா ...............

என்னுயிரே யுவராணி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே

என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே

எவளோ எவளோ என்று நெடுனாள் இருந்தேன்

இரவும் பகலும் சிந்தித்தேன்

இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்

இளமை இளமை பாதித்தேன்

கொள்ளை கொண்ட அந்த நிலா என்னை

கொன்று கொன்று தின்றதே

இன்பமான அந்த வலி

இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் ஒரு கோவில்

அதில் இதயம் ஒரு தீபம்

இதில் வாழும் ஜீவன் நீ

இசையின் மலராய் நீயும் வாழ

இதயம் ஒரு கோவில்

அதில் இதயம் ஒரு தீபம்

இதில் வாழும் ஜீவன் நீ

இசையின் மலராய் நீயும் வாழ

ஆத்ம ராகம் ஒன்றில் தான்.......

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு ஊர்வலம் எங்கோ போகிறது

காதல் காதல் எனுமொரு கீதம் பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும்...

இசை மழை எங்கும் பொழிகிறது

எங்களின் ஜீவன் நனைகிறது

கடலலை யாவும் இசை மகள் மீட்டும்

அழகிய வீணை சுரஸ்தானம்

இரவும் பகலும் ரசித்திருப்போம்

மழை வருது மழை வருது

குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே.. ஹோய்...

வெயில் வருது வெயில் வருது

நிழல் கொண்டு வா

மன்னா உன் பேரன்பிலே...

மழை போல் நீயே..

பொழிந்தாய் தேனே.....

மழை வருது மழை வருது

குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே.. ஹோய்...

வெயில் வருது வெயில் வருது

  • கருத்துக்கள உறவுகள்

வெயிலும் இல்லை ஓ மழையும் இல்லை

விழியின் கண்ணே நான் வானவில்லை

குளிரும் இல்லை ஓ அனலும் இல்லை

காய்ச்சல் கொண்டேன்

I LOVE YOU

நட்பும் இல்லை ஓ உறவும் இல்லை......

  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன சொல்லி விட்டேன்

நீ ஏன் மயங்குகிறாய்

உன் சம்மதம் கேட்டேன்

ஏன் தலை குனிந்தாயோ

நான் என்ன சொல்லி விட்டேன்

நீ ஏன் மயங்குகிறாய்

உன் சம்மதம் கேட்டேன்

ஏன் தலை குனிந்தாயோ

செம்மாம்பழம் போலே

உன் கன்னம் இருந்ததடி

கொண்ட மௌனத்தினாலே

உன் கன்னம் சிவந்ததடி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீயா அழைத்தது என் நெஞ்சில் மின்னல் அடித்தது

சிலிர்க்கிறேன் வென்னீர் ஆற்றில் குளிக்கிறேன்

தவிக்கிறேன் என்னை நானே அணைக்கிறேன்

சிரிக்கிறேன் தனிமையில் எனை

என்னை யார் என்று

எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..

இது யார் பாடும் பாடலென்று நீ

கேட்கிறாய்..

என்னை யார் என்று

எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்..

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணி எண்ணி பார்க்கும் போது

இன்பம் கொண்டாடுதே.

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே...

என்னைக் கண்டு...

என்னைக் கண்டு மொளனமொழி பேசுதே...

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே... :mellow::huh:

வெண்ணிலா வெளியே வருவாயா..

விழியிலே வெளிச்சம் தருவாயா..

பால் ஒளி குளிக்க தருவாயா..

பகலிலே.. தவிக்கவிடுவாயா...

  • கருத்துக்கள உறவுகள்

பகலிலே சந்திரனை பார்க்க போனேன்

அவர் இரவிலே வருவதாக எனக்கு சொன்னார்

இரவிலே சந்திரனை பார்க்க போனேன்

அவர் பகலிலே வருவதாக எனக்கு சொன்னார்

பகலிலே சந்திரனை பார்க்க போனேன்

அவர் இரவிலே வருவதாக எனக்கு சொன்னார்

இரவிலே சந்திரனை பார்க்க போனேன்

அவர் பகலிலே வருவதாக எனக்கு சொன்னார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பிடித்த பாடல் அது

உனக்கும் பிடிக்குமா

உன் மனது போகும் வழியை

என்தன் மனது அறியுமா

என்னை பிடித்த நிலவு அது

உன்னை பிடிக்குமா

காதல் நோய்க்கு மருந்து தந்து

நோயை கூட்டுமே

உதிர்வது பூக்களா ?

மனது வளர்த்த சோலையில்

காதல் பூக்கள் உதிருமா ?

  • கருத்துக்கள உறவுகள்

பூ பூக்கும் ஓசை

அதை கேட்கத்தான் ஆசை

புல் விரியும் ஓசை

அதை கேட்கத்தான் ஆசை

பூ பூக்கும் ஓசை

அதை கேட்கத்தான் ஆசை

புல் விரியும் ஓசை

அதை கேட்கத்தான் ஆசை

பட்சிகளின் குக்குக் கூ

பூச்சிகளின் விண் விண் விண்

சங்கீதம் சொல்லி தரும் தங்கப்பெண்ணே

காதோடு சலங்கை பூட்டி

தரையெல்லாம் வீணை மீட்டி

ஜதி பாடும் கேளாய் பட்டு பெண்ணே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே என்று சொல்லவா

கண்ணே என்று சொல்லவா

பால் போன்ற மனதினில் ஏக்கமா

பகலிலும் பொய்யான தூக்கமா

சுருண்ட கூந்தல் காற்றினில் ஆட

துள்ளும் கால்கள் சிறு நடை போட

மருண்டு நின்றாய் மானென விழித்தாய்

மஞ்சள் முகத்தை ஏனடி கவிழ்த்தாய்

ஆடாத மனமும் உண்டோ !

நடை அலங்காரமும்

அழகு சிங்காரமும் கண்டு !!

ஆடாத மனமும் உண்டோ

நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில் !

வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்

நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில் !!

வீர நடை போடும் திருமேனி தரும் போதையில்

ஆடாத மனமும் உண்டோ :D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ திருமகன் "திருமேனியில்" தொடங்கும் பாடல் இருந்தால் எழுதவும்.

ஈழ திருமகன் "திருமேனியில்" தொடங்கும் பாடல் இருந்தால் எழுதவும்.

நுணாவிலான்!!

"திருமேனி" என்பதில் பாடல் தொடங்க சந்தர்ப்பம் மிகக் குறைவு. யாராவது எழுதுகிறார்களா என்று பார்ப்போம். அவ்வாறான ஒரு பாடல் இருந்தால் மிகவும் அருமையானதாகவே இருக்கும். அப்படி யாரும் எழுதாவிட்டால் திரு என்பதில் இருந்து தொடரலாம் என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரு திருடா திரு திருடா தீஞ்சுவை நானடா

திரு திருடா திரு திருடா தீண்டியே பாருடா

கை வாளால் என்னை தொட்டு

முத்தத்தால் வெட்டு வெட்டு

முந்தானை கட்டில் போட வாராயா

காலோடு கால்கள் இட்டு பேசாத பந்தல் கட்டு

காற்றோடு கூட்டிப்போக வாராய் வா

வந்தால் சாவேன்

நீரை போலே வாராய் வா

  • கருத்துக்கள உறவுகள்

கை தட்டி தட்டி அழைத்தாளே

என் தொட்டு தொட்டு திறந்தாளே

என் உயிரை மெல்ல தொட்டு நுழைந்தாளே

இவள் கலந்தாளே அந்த தேன் குயிலே......

படம்:ஜோடி

இசை: ஏ ஆர் ரகுமான்

படியவர்கள்:சிறிநிவாஸ், ரிமி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கை தட்டி தட்டி அழைத்தாளே

என் தொட்டு தொட்டு திறந்தாளே

என் உயிரை மெல்ல தொட்டு நுழைந்தாளே

இவள் கலந்தாளே அந்த தேன் குயிலே......

படம்:ஜோடி

இசை: ஏ ஆர் ரகுமான்

படியவர்கள்:சிறிநிவாஸ், ரிமி

எந்த சொல் ஒன்றும் எழுதலியே

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும், தொட்டு என தொடருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.