Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலர்ந்தும் மலராத பாதி மலர் போல

மலரும் விழிவண்ணமே - வந்து

விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக

விடிந்த கலையன்னமே

நதியில் விளையாடி கொடியில் தலைசீவி

நடந்த இளம் தென்றலே - வளர்

பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு

பொலிந்த தமிழ் மன்றமே

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தென்றல் வரும் சேதி வரும்

திருமணம் பேசும் தூது வரும்

மஞ்சள் வரும் சேலை வரும்

மாலையும் மேளமும் சேர்ந்து வரும்

கண்ணழகும் பெண்ணழகும்

முன்னழகும் பின்னழகும்

காதல் வார்த்தை பழகும் - அதைக்

கண்டிருக்கும் பெண்டிருக்கும்

வண்டிருக்கும் மங்கையர்க்கும்

உள்ளம் தானே மலரும்

எண்ணம் தொடரும் இன்பம் வளரும் - அங்கு

திரு நாள் கோலம் திகழும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத் துயர்

கொண்டாயோ தலைவி

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி

தூது செல்ல ஒரு தோழி இல்லயென துயர் கொண்டாயோ தலைவி

துள்ளும் காற்று வந்து மெல்லச் சேலை தொட

சுகம் கண்டாயோ தலைவி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி

அன்று சென்றவனை இன்னும் காணவில்லை

என்ன செய்வதடி தோழி

தென்றல் தொட்டதடி

திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி

ஆஹா தென்றல் தொட்டதடி

திங்கள் சுட்டதடி

கண்கள் வாடுதடி தோழி

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ??

காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ??

கண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ??

காலம் இனி நம்மை ஒன்றாய் கொண்டு சேர்க்குமோ??

(கண்கள் இரண்டும் ...)

பச்சை கிளியானால் பறந்தேனும் தேடுவேன்...

பாடிவரும் தென்றலாகி தேரேறி ஓடுவேன்...

சென்ற இடம் காணோம்... சிந்தை வாடலானேன்...

சேதி சொல்லும் யாரும் தூது சொல்ல காணேன்...

(கண்கள் இரண்டும் ...)

சென்ற யாவும் எல்லாம் நிழல் போல தோணுதே...

அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே...

........... இங்கே ............ அங்கே...

காணாமல் நானும் உயிர் வாழ்வது எங்கே??

(கண்கள் இரண்டும் ...)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மணியோடு

பூலோகம் ஆனந்தத்தின் எல்லை

இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை

சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே சொர்க்கம் இருக்கு - அட

சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு

பட்டாம் பூச்சி கூட்டத்துக்கு பட்டா எதுக்கு - அட

பாசம் மட்டும் போதும் கண்ணே காசு பணம் என்னத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன சின்ன மூக்குத்தியாம்

சிவப்புக் கல்லு மூக்குத்தியாம்...

மூக்குத்தி முத்தழகு

மூன்றாம்பிறை பொட்டழகு

பொட்டழ்கு பொட்டழகு

  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா, ஏதாவது ஒரு சொல்லை குறிப்பிடுங்கள், அடுத்த பாடலை தொடங்குவதற்கு.நன்றி.

வெண்ணிலா, ஏதாவது ஒரு சொல்லை குறிப்பிடுங்கள், அடுத்த பாடலை தொடங்குவதற்கு.நன்றி.

தவறுக்காக வருந்துகின்றேன். மன்னிக்கவும்

அடுத்து தொடங்க வேண்டிய சொல் "பிறை"

பிறையே பிறையே ஓடி வா

நில்லாம ஓடி வா

மலை மீது ஏறி வா

ஜம்மு பேபிக்கு லொலிபொப்

கொண்டு வா.... :)

அட அது வந்து " நிலா நிலா" என்று வருமோ :lol: பட் நிலா தேய்ந்தா பிறகு இயற்றிய பாட்டு இந்த பாடலை இயற்றியவர் வேற யார் ஜம்முபேபியே தான்!! :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

:(:D:lol: ஜம்மு பேபி , 18 க்கு பிறகு அச்சா பிள்ளை போல பழக முயற்சியுங்களேன்.ஏன் குழப்படி ஆஆ.

நல்ல பாட்டொன்று உங்கள் தெரிவாகவே இருக்கட்டும்.உண்மையிலே ஜம்மு அச்சா குஞ்சு தானே.

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. ஓ.. ஓ.. ஓ..

இளமை... விடுகதை..

பெண்களே விடை..

தமிழ் நாட்டில் எத்தனி கிளிகள் எத்தனை கிளிகள் கூட்டுக்குள்

வரவேண்டும் அத்தனை கிளிகள் அத்தனை கிளிகள் வீட்டுக்குள்

இரவெல்லாம் சிறகு விரித்து கவிதை பேசுங்கள்

அதிகாலை விடியும் போது ஒளித்துவைத்தேன் போங்கள்

ஓ.. ஓ.. ஓ.. ஓ..

இளமை... விடுகதை..

பெண்களே விடை..

மண்ணில் இருக்கும் புதயலை செயற்கைகோள் அறியும்

பெண்ணில் இருக்கும் புதயலை இயற்கை தானறியும்

சூடான தேகத்தில் சில்லென்ற பாகங்கள்

எங்கே சொல் பெண் தென்றலே

என் கண்கள் உன் நெஞ்சிலே

திருமணம் கண்ட பின்பு ராமன் போலே வாழ்வு என்று முடிவொன்று எடுத்துவிட்டேன்

திருமணம் காணும் வரை தசரதன் போல வாழ முயற்சிகள் தொடங்கிவிட்டேன்

ஓ.. ஓ.. ஓ.. ஓ..

இளமை... விடுகதை..

பெண்களே விடை..

உனக்கு ஹீரோ நானடி

உன் உடைக்கோ வில்லனடீ...

காதல் பாகம் தீண்டினால்

உன் நாணம் உடையுமடீ...

னெஞ்சோடு ஏராளம் ஏன் இல்லை தாராளம்

கொல்லாதே ஓடோடி வா.. என் மார்பில் வேரோட வா

இருவரின் மத்தியிலே இருக்கின்ற இடைவெளி முத்கங்களில் நிறையட்டுமே

இதயத்தின் சுருக்கங்கள் இதழ்களின் இஸ்திரியில் ? மறையட்டுமே

ஓ.. ஓ.. ஓ.. ஓ..

சோஃபியா.... மாலிக்கா... ஃபௌஸியா...ஓ... யாஷிகா..

தமிழ் நாட்டில் எத்தனி கிளிகள் எத்தனை கிளிகள் கூட்டுக்குள்

வரவேண்டும் அத்தனை கிளிகள் அத்தனை கிளிகள் வீட்டுக்குள்

இரவெல்லாம் சிறகு விரித்து கவிதை பேசுங்கள்

அதிகாலை விடியும் போது ஒளித்துவைத்தேன் போங்கள்

_________________

இசையால் இயங்கும் இதயமே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் செய்தாயோ விதியே இது என் செய்வாயோ விதியே

ஒரு பிஞ்சு மொழி பேசும் பிள்ளை பெற்றவர் பெற்றும் பெற்றோராய் இல்லை

பிள்ளையின் பாதை தெளிவாக இல்லை விதியே

ஒரு சொந்தம் இல்லாத தந்தை சுய பந்தம் இல்லாத அன்னை

இரு கண்ணில் வலியோடு பிள்ளை விதியே

விதை மண்ணில் முளைகொண்ட போதே அதன் தலையில் இடி வீழ்ந்ததென்ன

இனி வாழ்ந்து பயனென்ன என்ன விதியே

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

உயிரில் உயிர்கள் ஜனனம்

ஜனனம் இருந்தால் மரணம்

இயற்கை தானடா ஏன் சலனம்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

அன்னை என்பவள் அருகில் வந்துமே

பிள்ளை அறியவே இல்லையே..

பிள்ளை அன்னையை அறிந்தவேளையில்

அன்னை உலகில் இல்லையே..

ஓரக் கண்ணிலே உயிரை சுமந்தவள்..

உன்னைத் தேடியே உலகில் அலைந்தவள்..

சேரும் இடத்திலே சேர்ந்துவிட்டாள்..

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

வாழ்வு கொடுத்தவள் வாழ்வு முடிப்பது

வகுத்த நெறியடா மகனே..

வாழை விழுவதும் கன்று அழுவதும்

வாழ்க்கை முறையடா மகனே.

அண்ணன் தந்தவள் அனலில் வேகிறாள்

அன்பு பிள்ளை நீ அழுது சாய்கிறாய்

சுமந்த கடனுக்கா நீ சுமந்தாய்..

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

உயிரில் உயிர்கள் ஜனனம்

ஜனனம் இருந்தால் மரணம்

இயற்கை தானடா ஏன் சலனம்

அன்னை மடியில் கண் திறந்தோம்

மண்ணின் மடியில் கண் மறைந்தோம்

பாடியவர்: S.P.B

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை எனும் ஓடம்

வழங்குகின்ற பாடம்

மானிடரின் மனதினிலே

மறக்க வொண்ணா வேடம்

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

யாருக்கு ? உங்களுக்கு !

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு ந‌ல்ல‌து வேண்டும்

நினைவு ந‌ல்ல‌து வேண்டும்

நெருங்கின‌ பொருள் கைபட‌வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்

க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்

கைவ‌ச‌மாவ‌து விரைவில் வேண்டும்

க‌ன‌வு மெய்ப்ப‌ட‌ வேண்டும்

கைவ‌ச‌மாவ‌து விரைவில் வேண்டும்

நினைவு ந‌ல்ல‌து வேண்டும்

நினைவு ந‌ல்ல‌து வேண்டும்

நெருங்கின‌ பொருள் கைபட‌வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு ந‌ல்ல‌து வேண்டும்

நெருங்கின‌ பொருள் கைபட‌வேண்டும்

ம்ம்ம் ! அதற்கு

த‌ன‌மும் இன்ப‌மும் வேண்டும்

த‌ர‌ணியிலே பெருமை வேண்டும்

த‌ன‌மும் இன்ப‌மும் வேண்டும்

த‌ர‌ணியிலே பெருமை வேண்டும்

பெண் விடுதலை வேண்டும்

ஓஹோ !

பெண் விடுதலை வேண்டும்

பெரிய‌ க‌ட‌வுள் காக்க‌ வேண்டும்

க‌ண் திற‌ந்திட‌ வேண்டும்

காரியத்தில் உறுதி வேண்டும்

க‌ண் திற‌ந்திட‌ வேண்டும்

காரியத்தில் உறுதி வேண்டும்

மண் ப‌ய‌னுற‌ வேண்டும்

மண் ப‌ய‌னுற‌ வேண்டும்

வான‌க‌மிங்கு தென்ப‌ட‌ வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

நினைவு ந‌ல்ல‌து வேண்டும்

நெருங்கின‌ பொருள் கைபட‌வேண்டும்

மனதில் உறுதி வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே

கதை கண்ணீராச்சே

நிலா வீசும் வானில் மழை சூழலாச்சே

மழை சூழலாச்சே

கனவு கண்ட காதல் கதை கண்ணீராச்சே

முன்பே எண்ணிப் பாராமல் நெஞ்சம் ஈந்திட்டேனே

எந்தன் ஆசையே இன்று என்னைக் கொல்லலாச்சே

உந்தன் காதலின் கனவெல்லாம் கண்ணீராச்சே .. ஆச்சே

  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு

ஓடு ராஜா நேரம் வரும் பார்த்திருந்து

ஓடு ராஜா

அஞ்சிஅஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரம் நல்ல நேரம் - கொஞ்சம்

நெருங்கிப் பார்க்கும் நேரம்

காலம் நல்ல காலம் - கைகள்

கலந்து பார்க்கும் காலம்

( நேரம் )

அழகு பொங்கும் மேனி - நல்ல

ஆடை மாற்றும் நேரம்

மலர்கள் சூடி நின்று - காதல்

வரவு பார்க்கும் நேரம்

மஞ்சள் பூசும் பெண்மை - கண்கள்

மயக்கம் கொள்ளும் நேரம்

அஞ்சும் இந்தப் பெண்ணை - ஆண்மை

அணைத்துப் பார்க்கும் நேரம்

  • கருத்துக்கள உறவுகள்

அழகு மலராட அபினயங்கள் சூட

சிலம்பொலியும் புலம்புவது கேள்

விரல் கொண்டு மீட்டாமல் வாழ்கின்ற வீணை

குளிர் வாடை கொஞ்சாமல் கொதிக்கின்ற சோலை

பகலிரவு பல கனவு இரு விழியில் வரும்பொழுது

(அழகு)

ஆஆ...

ஊதாத புல்லாங்குழல் ஒரு பொழுதும் சூடாத பூவின் மடல்

தேய்கின்ற மஞ்சள் நிலா ஒரு துணையைத் தேடாத வெள்ளைப் புறா

பூங்காற்றும் மெதுவாகப் பட்டாலும் போதும்

பொன்மேனி நெருப்பாகக் கொதிக்கின்றது

நீரூற்றுப் பாயாத நிலம்போல நாளும்

என் மேனி தரிசாக இருக்கின்றது

தனிமையிலும் தனிமை கொடுமையிலும் கொடுமை

இனிமை இல்லை வாழ்வில் எதற்கு இந்த இளமை

பதிலேதும் இல்லாத கேள்வி

(அழகு)

ஆஆ...

ஆகாயம் இல்லாமலே ஒரு நிலவு தரை மீது தள்ளாடுது

ஆதாரம் இல்லமலே ஒரு கொடியும் ஆடாமல் தலை சாயுது

தாளத்தில் சேராத தனிப்பாடல் ஒன்று

சங்கீதம் காணாமல் துடிக்கின்றது

விடியாத இரவேதும் கிடையாது என்று

ஊர் சொன்ன வார்த்தைகைள் பொய்யானது

வசந்தம் இனி வருமா வாழ்வினிமை பெறுமா

ஒரு பொழுது மயக்கம் ஒரு பொழுது கலக்கம்

வேறென்ன நான் செய்த பாவம்

(அழகு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவு நேரம் இரவு காயும்

வானிலே ஆயிரம் வெள்ளி

வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே

அவனை அழைத்தேன் வாரானோ..ஹா

நிலவு நேரம் இரவு காயும்

வான் கொண்ட நீலம் போலே

விழி கொண்ட நங்கை நானே

ஆட வா

ஆட வா..அழைத்தேன் வா

பூ நகை தூவினாள் மேனகை

மோகம் அது வாராதோ..ஹா

நிலவு நேரம் இரவு காயும்

வெள்ளி மலரே வெள்ளி மலரே

வெள்ளி மலரே வெள்ளி மலரே

நேற்றுவரை நீ நெடுவானம் கண்டாய்

ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்

மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்

சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்

இத்தனை தவங்கள் ஏந்தான் செய்தாயோ

தேன் சிதறும் மன்மத மலரே இன்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே

வெள்ளி மலரொன்று இயற்றிய தவம் எதற்கு

பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு

இளந்தளிரே இளந்தளிரே

வெள்ளி மலரொன்று இயற்றிய தவம் எதற்கு

பெண்மங்கை உந்தன் கூந்தல் சேர்வதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணல்ல நீ ஒரு பொம்மை

பொய்யல்ல நான் சொல்வதுண்மை

நீ ஆடும் ஆட்டங்கள் யாவும்

உன் தாயாரின் ஆணைகள் ஆகும்

நான் தானா தலையாட்டு பொம்மை

நீ கூட அதுதானே உண்மை

அன்னாளில் தாய் சொன்ன சொல்லை

என்னாளூம் நீ தாண்டவில்லை

(பெண்)

தன் மேனி பாதி பெண் மேனி பாதி

எதற்காக சிவன் இன்று கொண்டான்

ஒன்றோடு ஒன்று விலகாமல் நின்று

உறவாடல் நலம் என்று சொன்னான்

ஏனிந்த கோபம் ஏனிந்த வாதம்

இனிமேலும் பிடிவாதம் போதும்

( நான் தானா)

முன்னூறு வருஷம் முன்னாடி சொன்னால்

உன் பேச்சைப் பெண் கேட்கக் கூடும்

வெண்மேகம் தாண்டி விண்மீது இன்று

பெண் பாவை செல்கின்ற காலம்

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

மாறாமல் வாழ்ந்தென்ன லாபம்

(பெண்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார் அறிவாயா தோழி

அதில் காதல் திருடர்கள் பாதி இருந்தார் அறிவாயா தோழி

காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார் அறிவாயா தோழி

அதில் காதல் திருடர்கள் பாதி இருந்தார் அறிவாயா தோழி

வாசல் திறந்தால் திருடன் வருவான்

மனதைத் திறந்தால் காதலன் வருவான்

வாசல் திறந்தால் திருடன் வருவான்

மனதைத் திறந்தால் காதலன் வருவான்

காதல் திருடர்கள் பயப்பட மாட்டார் அறிவாயா தோழி

காதல் திருடர்கள் பயப்பட மாட்டார் அறிவாயா தோழி

அந்தக் கள்வருக்கென்றொரு சட்டமும் இல்லை அறிவாயா தோழி

  • கருத்துக்கள உறவுகள்

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி - என்னைச்

சேரும் நாள் பார்க்கச் சொல்லடி

வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - வேலன்

இல்லாமல் தோகை ஏதடி

அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...

கண்கள் சரவணன் சூடிடும் மாலை

கன்னங்கள் வேலவன் ஆடிடும் சோலை

பெண்ணென பூமியில் பிறந்த பின்னாலே

வேலை வணங்காமல் வேறென்ன வேலை

நெஞ்சே தெரியுமா அன்றொரு நாளிலே

நிழலாடும் விழியோடும் ஆடினானே - அன்று

நிழலாடும் விழியோடும் ஆடினானே - என்றும்

கண்ணில் நின்றாடச் சொல்லடி

மலையின் சந்தனம் மார்பின் சொந்தம்

மங்கையின் இதயமோ காளையின் சொந்தம்

நிலையில் மாறினால் நினைவும் மாறுமோ

நெஞ்சம் நெருங்கினால் பேதங்கள் தோன்றுமோ

காலம் மாறினால் காதலும் மாறுமோ

மாறாது மாறாது இறைவன் ஆணை - என்றும்

மாறாது மாறாது இறைவன் ஆணை

இந்த சிவகாமி மகனுடன் சேர்ந்து நில்லடி - இன்னும்

சேரும் நாள் பார்ப்பதென்னடி

வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி - தோகை

இல்லாமல் வேலன் ஏதடி...

ஆ......ஆ......ஆஆஆஆ

அந்த சிவகாமி மகனிடம்...

அந்த சிவகாமி மகனிடம்...

அந்த சிவகாமி மகனிடம்...

சேதி சொல்லடி... என்னைச்

சேரும் நாள் பார்க்கச் சொல்லடி....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.