Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வேலை இல்லாதவன் தான்

வேலை தெரிஞ்சவன் தான்

வீரமான வேலைக்காரன்

வெவகாரமான வேலைக்காரன்

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வீரமகன் போராட

வெற்றிமகன் சீராட்ட

நம் நாட்டையே முன்னேற்றுவோம்......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்

அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்

அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ

நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ

பெற்றெடுத்து பேர் கொடுத்த அன்னை அல்லவோ

நீ பேசுகின்ற தெய்வம் என்பது உண்மை அல்லவோ

வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும்

அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் உன்னைச்சேரும்

தாய் பாலில் வீரம் கண்டேன்

தாலாட்டில் தமிழைக்கண்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்: (ஓர்) உண்மை சொன்னால் நேசிப்பாயா

பெண்: நெஞ்செமெல்லாம்

ஆண்: காதல்

பெண்: தேகமெல்லாம்

ஆண்: காமம்

பெண்: உண்மை சொன்னால்

ஆண்: என்னை

பெண்: நேசிப்பாயா

ஆண்: காதல் கொஞ்சம்

பெண்: கம்மி

ஆண்: காமம் கொஞ்சம்

பெண்: தூக்கல்

ஆண்: மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா

(உண்மை சொன்னால்)

(உண்மை சொன்னால்)

ஆண்: பெண்கள் மேலே மையல் உண்டு

நான் பித்தம் கொண்டது உன்னில் மட்டும்

நீ ஒத்தப் பார்வை பாக்கும்போது

என் முதுகு தண்டில் மின்னல் வெட்டும்

நீதானே மழைமேகம் எனக்கு

என் ஹார்மோன் நதியில் வெள்ளப் பெருக்கு

பாசாங்கு இனி நமக்கெதுக்கு

யார் கேட்க நமக்கு நாமே வாழ்வதற்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது

ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் (2)

(நான் தேடும்)

பறந்து செல்ல வழியில்லையோ பருவக்குயில் தவிக்கிறதே

சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமை அது தடுக்கிறதே

பொன் மானே உன் யோகம்தான்

பெண்தானோ சந்தேகம்தான்

என் தேவி...அ அ அ

பெண் மலரோடையில் நான் கலந்தேன்

பொன் கனி விழுமெனத் தவம்கிடந்தேன்

பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு

  • கருத்துக்கள உறவுகள்

பூங்காற்று புதிதானது

புது வாழ்வு சதிராடுது

இரண்டு உயிர்கள்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு கிளிகள் சேர்ந்து நடத்தும்

இன்பக் காதல் நாடகம் - ஓ

இன்று தொடங்கும் காவியம்

திரண்ட பருவம் ஆடிப் பாடும்

சிட்டுக்குருவி ஓவியம் ..

சேரும் சுகம் ஆயிரம்..

(இரண்டு)

இறைவன் போட்ட விதியின் கோட்டில்

இதுவும் ஒரு வீடு

தலைவன் இங்கே துணைவி எங்கே

நடுவில் ஒரு கோடு

இங்கே ஆடல் பாடல் சரசக் கூடல்

நடனப் பெண்ணோடு அம்மா..

இதுவும் பண்பாடு

அம்மா அழகே உயிரின் ஒளியே

உன் சங்கீதம் என் கீதமே

உனை நான் அழைத்தால்

விழியில் மழையே

ஆகாயம் என் பாட்டில் அசைகின்றது

என் சங்கீதம் பொய் என்று யார் சொன்னது

கனவுகலே வழிவிடுங்கள் கலைமகளை வரவிடுங்கள்

மலரில் உறங்கும் பூங்காற்று அதனை எழுப்பும் என் பாட்டு

ஓடை நீராவேன் அதில் தீபம் ஏற்று

ராகமே உயிராகுமே அது பெற்றுத் தரும் முத்துச் சரம்

சந்தம் தரும் பொன்வேதமும் இன்பம் தரும் பொன்மந்திரம்

பொங்கும் தீயெனை சுற்றிச் சுடுமே

எங்கும் இசை அதை வற்றிச் சுடுமே

இந்த வெப்பம் என்னை என்ன செய்யும் சந்தனங்கள் பூசுமோ

உள்ளிருக்கும் ஜோதி ஒன்று உண்டு அதனை வெப்பம் தீண்டுமோ

படபட படவென எரிகிற கொழுந்து

இமைகளை உரசுது இது ஒரு அழகு

வேரும் தொடாது தீயில் விழாது யாரும் தொடாத சுருதி

அங்கம் பொடிபட நெஞ்சம் உருகிட தேவி வருவது உறுதி

என் தேவி வருவது உறுதி

  • கருத்துக்கள உறவுகள்

தேவி சிறிதேவி என்னருகே

வந்தோர் வார்த்தை சொல்லிவிடம்மா

பாவி அப்பாவி உன்தரிசனம்

தினசரி கிடைத்திட வரங்கொடம்மா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னருகே நீ இருந்தால்

இயற்கை எல்லாம் சுழலுவதேன்?

உன்னருகே நான் இருந்தால்

உலகமெல்லாம் ஆடுவதேன்?

என்னருகே நீ இருந்தால்

இயற்கை எல்லாம் சுழலுவதேன்?

உன்னருகே நான் இருந்தால்

உலகமெல்லாம் ஆடுவதேன்?

கை அணைந்த வேளையிலே

கண்ணிரண்டும் மயங்குவதேன்?

கை அணைந்த வேளையிலே

கண்ணிரண்டும் மயங்குவதேன்?

மின்சாரம் பாய்ந்தது போல்

மேனி எல்லாம் நடுங்குவதேன்?

மின்சாரம் பாய்ந்தது போல்

மேனி எல்லாம் நடுங்குவதேன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கை தட்டித்தட்டி அழைத்தாளே

என் மனதைத் தொட்டுத்தொட்டுத் திறந்தாளே

என் உயிரை மெல்லத் துளைத்து நுழைந்தாளே

ஜீவன் கலந்தாளே அந்தத் தேன்குயிலே

  • கருத்துக்கள உறவுகள்

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

என்னோடு அழுவதேன் கண்ணா?

உலகமே மாறி மாறி பார்க்கும்

போது மயக்கமேன் கண்ணா?

ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது

அழுவதேன் கண்ணா?

நேற்று வந்தேன் இன்று வந்தேன்

உன்னிடம் நாளை நான் வருவேன்

ஒரே நாளில் இங்கும் அங்கும்

உன் முகம் காண நான் வருவேன்

உன் பாதையிலே உன் பார்வையிலே

என் மேனி வலம் வரும் கண்ணா

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

என்னோடு அழுவதேன் கண்ணா?

துன்ப மழையில் நின்ற போது

கண்களில் உன்னை நான் கண்டேன்

அதே வழியில் அதே மழையில்

என் வாழ்வை காண செல்கின்றேன்

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

என்னோடு அழுவதேன் கண்ணா?

ஒருவரே வேறு பார்வை பார்க்கும் போது

அழுவதேன் கண்ணா?

கால தேவன் வாசல் வழியே

போகிறேன் இன்று நீ யாரோ

போகும் வழியில் அன்பு முகத்தை

பார்க்கிறேன் நாளை நான் யாரோ

உன் மாளிகையில் என் நினைவிருந்தால் என்

நெஞ்சை மன்னிப்பாய் கண்ணா

என் வேதனையில் உன் கண்ணிரண்டும்

என்னோடு அழுவதேன் கண்ணா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று வரை நீ யாரோ நான் யாரோ

இன்று முதல் நீ வேறோ நான் வேறோ

காணும் வரை நீ எங்கே நான் எங்கே

கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

(நேற்று)

உன்னை நான் பார்க்கும் போது

மண்ணை நீ பார்கின்றாயே

விண்ணை நான் பார்க்கும் போது

என்னை நீ பார்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன ?

நிலவென்ன தேய்ந்தா போகும்

புன்னகை புரிந்தால் என்ன ?

பூமுகம் சிவந்தா போகும்

(நேற்று)

பாவை உன் முகதைக் கண்டேன்

தாமரை மலரைக் கண்டேன்

கோவை போல் இதழைக் கண்டேன்

குங்குமச் சிமிழைக் கண்டேன்

வந்ததது கனவோ என்று

வாடினேன் தனியாய் நின்று

வண்டு போல் வந்தாய் இன்று

மயங்கினேன் உன்னைக் கண்டு

  • கருத்துக்கள உறவுகள்

புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக‌

புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக‌

அவன் புல்லாங்குழலில் உள்ளம் மயங்கும் கண்மணிக்காக‌

புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் இருவ‌ருக்காக‌

இந்த‌ பாமா ருக்ம‌ணி இருவ‌ருமே அவ‌ன் ஒருவ‌னுக்காக‌

புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக‌

இந்த‌ பாமா ருக்ம‌ணி இருவ‌ருமே அவ‌ன் ஒருவ‌னுக்காக‌

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளம் என்பது ஆமை - அதில்

உண்மை என்பது ஊமை

சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்

தூங்கிக் கிடக்குது நீதி

(உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்

சிலையென்றால் அது சிலைதான்

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்

சிலையென்றால் அது சிலைதான்

உண்டென்றால் அது உண்டு

உண்டென்றால் அது உண்டு

இல்லையென்றால் அது இல்லை

இல்லையென்றால் அது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாளே போதும் - இள

நெஞ்சங்கள் வாடும் செந்தாழம் பூவைக் கொண்டு

சிங்காரம் பண்ணிக் கொண்டு செந்தூரப் பொட்டும் வைத்து

சேலாடும் கரையில் நின்றேன் பாராட்டவா .... சீராட்டவா

நீ நீந்தவா என்னோடு மோஹம் தீருமே

தழுவாத தேகம் ஒன்று தனியாத மோகம் கொண்டு

தாலாட்டத் தென்றல் உண்டு தானாக ஆசை உண்டு

பூ மஞ்சமும் தேன் கிண்ணமும் நீ தேடிவா ஒரே ராகம்

பாடி ஆடுவோம் வா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ

இது யார் சதியோ இறைவன் சபையில் இதுதான் விதியோ

(உன் பூஜைக்காக)

இளங்காற்றைத் தாங்காத பூவின் ஜாதி

இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி

கோவில் என்றால் தீபம் எங்கே

தீபம் இல்லை நீதான் எங்கே

பொங்குது மனம் இது ரகசிய ரணம்

கண்களில் குணம் இது உனதர்ப்பணம்

பொன்னெழிற் சிலை இது என்வசம் இலை இரு கண்களில் ராத்திரி வேதனை

இருவிழி இலையெனும் ஒரு குறை இதுவரை

இதயத்தில் இருந்தது இல்லையே

விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும்

உண்மையில் என் விழி இல்லையே

கனவு வரும்போது அவளின் முகதீபம்

பிரிய முடியாது பூமுகம் நினைவினில்

கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர் கோலம்

மனமே நினைவை மறந்து விடு

துணை நான் அழகே துயரம் விடு

விழியில் விழும் துளி என் மார்பில்

வீழ்ந்ததே கண்ணே

அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா

நியாயமா பெண்ணே

கண்ணில் என்ன கார்காலம்

கன்னங்களில் நீர் கோலம்!!

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே

இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு

அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு

(விழியில்)

உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்

நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்

நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

(விழியில்)

கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்

காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்

காலை நேரப் பூங்குயில்

கவிதை பாடப் போகுது

கலைந்து போகும் மேகங்கள்

கவனமாகப் கேக்குது

கேட்ட பாடல் காற்றிலே

கேள்வியாகப் போகுமோ

எங்கே உன் ராகம் ஸ்வரம்

காலை நேரப் பூங்குயில்

கவிதை பாடப் போகுது

மேடை போடும் பெளர்ணமி

ஆடிப் பாடும் ஓர் நதி

மேடை போடும் பெளர்ணமி

ஆடிப் பாடும் ஓர் நதி

வெள்ள ஒலியினில் மேகலை

மெல்ல மயங்குது என் நிலை

புதிய மேகம் கவிதை பாடும்

புதிய மேகம் கவிதை பாடும்

பூபாளம் பாடாமல்

எந்தன் காலை தோன்றும்

எந்நாளும்

அப்ப நான் வரட்டா!!

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா..

இரண்டுமே ஒன்றுதான்..

ஓவியம் வரையவா..

உன் கால் தடம் வரையவா..

இரண்டுமே ஒன்றுதான்..

யாரந்த ரோஜாப்பூ

கண்ணாடி நெஞ்சில் மேல்..

கல் வீசி போனாள்..

அவள் யாரோ???

உள்ளம் கொள்ளை போகுதே

உனை கண்ட நாள் முதல்..

உள்ளம் கொள்ளை போகுதே

உனை கண்ட நாள் முதல்..

உண்மையில் என் மனதொரு கடிகாரம்

ஏன் சுற்றுகிறோம் என்று தெரியாமல்

உனை சுற்றுகிறதேம்மா

உண்மையில் என் மனம் மெழுகாகும்..

சில இருட்டிற்குதான் அது ஒளி வீசும்...

கடைசி வரை தனிமையில்தான் உருகும்..

பிறரின் முகம் காட்டும் கண்ணாடி.

அதற்கு முகம் ஒன்றும் இல்லை..

அந்த கண்ணாடி நான்தானே

முகமே என்னிடம் இல்லை..

காகிதத்தில் செய்த பூவுக்கும்

என மனதிற்கும் ஒற்றுமை உண்டோ..

இரண்டுமே பூஜைக்கு போகாதோ.போகாதோ

பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்

என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ?

இரண்டுமே வெளி வர முடியாதோ முடியாதோ..

செடியை பூ பூக்க வைத்தாலும்..

வேர்கள் மண்ணுக்குள் மறையும்

உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்..

உள்ளே சறுகாய் கிடக்கிறேதே...

Edited by வெண்ணிலா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்...

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்

ஒவ்வொரு இலையிலும் தேந்துளி ஆடுதே

பூவெலாம் பூவெலாம் பனிமழை தேடுதே

நம் காதல் கதையைக் கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜாப் பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்

பூவின் இதழெல்லாம் மௌளன ரகம் மௌளன ராகம்

விழியசைவில் உன் இதழசைவில்

இதயத்திலே இன்று ஒரு இசைத்தட்டு சுழலுதடி...ஒ ஒ ஒ ஓ...

புதிய இசை ஒரு புதிய திசை

புது இதயம் இன்று காதல் கிடைத்தடி...ஒ ஒ ஒ ஓ...

காதலை நான் தந்தேன் வெட்கத்தை நீ தந்தாய் (2)

நீ நெருங்கினால் நெருங்கினால் இரவு சுடுகின்றதே

  • கருத்துக்கள உறவுகள்

இரவு முடிந்து விடும்

முடிந்தால்

பொழுதும் விடிந்து விடும்

விடிந்தால்

ஊருக்கு தெரிந்து விடும்

தெரிந்தால்

உண்மைகள் புரிந்து விடும்

இரவு முடிந்து விடும்

முடிந்தால்

பொழுதும் விடிந்து விடும்

காய் பழுத்துக் கனிந்து விட்டால்

கிளையில் தங்குமா

கைகளிலே வந்திடாமல் பசியடங்குமா

காய் பழுத்துக் கனிந்து விட்டால்

கிளையில் தங்குமா

கைகளிலே வந்திடாமல் பசியடங்குமா

பக்கத்திலே வந்து நின்றால்

வெட்கம் வராதா

பக்கத்திலே வந்து நின்றால்

வெட்கம் வராதா

பருவ கால காற்றடித்தால் குளிரெடுக்காதா

இரவு முடிந்து விடும்

முடிந்தால்

பொழுதும் விடிந்து விடும்

விடிந்தால்

ஊருக்கு தெரிந்து விடும்

தெரிந்தால்

உண்மைகள் புரிந்து விடும்

இரவு முடிந்து விடும்

முடிந்தால்

பொழுதும் விடிந்து விடும்

விடிந்தால்

ஊருக்கு தெரிந்து விடும்

தெரிந்தால்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

சுற்றுகின்றதே தென்றல் தினம் தினம் எந்தன் மனதைக் கொஞ்சம் சுமக்குமோ

மின்னுகின்றதே விண்ணில் நட்சத்திரம் எந்தன் கனவைச் சொல்லி அழைக்குமோ

அச்சச்சோ...அச்சச்சோ...

இரவு பகலைத் தேட இதயம் ஒன்றைத் தேட

அலைகள் அமைதி தேட விழிகள் வழியை தேட

வாழ்க்கை என்னும் பயணம் இங்கே தூரம் தூரம்

எங்கே மாறும் எங்கே சேரும் சொல்லும் காலம்

தென்றல் வந்து பூக்கள் ஆடும் அதுவொரு காலம்

மண்ணில் சிந்தி பூக்கள் வாடும் இலையுதிர் காலம்

கோலங்கள் ஆடும் வாசல்கள் வேண்டும் தனியாக அழகில்லையே

கடலைச் சேரா நதியைக் கண்டால் தரையில் ஆடும் மீனைக் கண்டால்

ஒற்றைக் குயிலின் சோகம் கண்டால் அச்சச்சோ...

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ

சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ

சிறு நதிகளே நதியிடும் கரைகளே

கரைதொடும் நுரைகளே

நுரைகளில் இவள் முகமே

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.