Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய்க் குழலில் அழகாக........

அமுதம் ததும்பும் இசையாக

மலர்ந்தாய் நடந்தாய் அலைபோல் மிதந்து

(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா? :) )

பசு அறியும் அந்தச் சிசு அறியும்

பாலை மறந்து அந்த பாம்பறியும்

வருந்தும் உயிருக்கு ஒரு மருந்தாகும்

இசை அருந்தும் முகம் மலரும்...ஒரு அரும்பாகும்

இசையின் பயனே இறைவன் தானே :lol:

(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா? )

ஆதார ஸ்ருதி அந்த அன்னை அன்பே

அதுக்கேற்ற லயம் என் தந்தை அன்பே

ஸ்ருதி லயங்கள் தன்னைச் சுற்றும்...ஸ்வரங்கள் எல்லாம்

உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம் :lol:

திறந்த கதவு என்றும் மூடாது

இங்கு சிறந்த இசை விருந்து குறையாது

இது போல் இல்லம் எது சொல் தோழி :)

(காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா?)

அப்ப நான் வரட்டா!!

  • Replies 6.9k
  • Views 541.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்

காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்

நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்

சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு

கார்காலம் மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்

தாவணிக் குடை பிடிப்பாயா

அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்

கண்களில் இடம் கொடுப்பாயா

நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய

நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா

பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)

பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க

நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்

என் பெண்மை திறண்டு நிற்கிறதே

திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா

என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே

நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்

என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா

கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா (2)

கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா

துள்ளுவதோ இளமை.

பாட்டக் கேட்டுப்போட்டு அடுத்து நீர் எண்ட சொல்லில இருந்து தொடருங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன், நீர் என்று தொடங்கும் பாடல் ஒன்று எழுதுங்கோ பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீரில் நீந்திடும் மீன் இனமே

நீ பாலில் வாழ்ந்திட முடியுமா

நீரில் நீந்திடும் மீன் இனமே

உழைப்பதற்கென்றே கைகளென்றால்

அதில் ஒரு வகை கூச்சம் வரலாமோ

உழைப்பதற்கென்றே கைகளென்றால்

அதில் ஒரு வகை கூச்சம் வரலாமோ

அதில் ஒரு வகை கூச்சம் வரலாமோ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

உதவிடவே பிறவி என்றால்

அந்த உறுதியைக் காதல் தொடலாமோ

அந்த உறுதியைக் காதல் தொடலாமோ

  • கருத்துக்கள உறவுகள்

சுசீலா: காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

சுசீலா: சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

சாகுந்தலம் என்ற காவியமோ

ஒரு தோகையின் வரலாறு

அவள் நாயகன் இன்றித் தனித்திருந்தால்

அந்தக் காவியம் கிடையாது

நான் பாடும் இலக்கியம் நீயில்லையோ

நாள் தோறும் படித்தது நினைவில்லையோ

யேசுதாஸ்: காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

அந்தக் கதா நாயகி உன்னருகே இந்தக்

கதா

நாயகன் வேண்டும்

காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

யேசுதாஸ்: நீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

னீலக்கடல் கொண்ட நித்திலமே

இந்த நாடகம் உனக்காக

உந்தன் நீள் விழி தன்னில் திறந்திருக்கும்

இந்த நூலகம் எனக்காக

சிங்காரக் கவிதைகள் படித்தேனம்மா

உனகந்த பொருள் கூறத் துடித்தேனம்மா

யேசுதாஸ் : காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

சுசீலா: வள்ளல் தரும் நல்ல நன் கொடை போல்

என்னை வாங்கிய மணிச்சரமே

யேசுதாஸ்: இந்த மேனியில் கொஞ்சம் கொதிப்பெடுத்தால்

வந்து பாய்ந்திடும் மழைச்சரமே

சுசீலா: நீ தீண்டும் இடங்களில் குளிர் வந்தது

யேசுதாஸ்: தீண்டாத அங்கங்கள் கொதிப்பானது

சுசீலா: காதல் என்பது காவியமானால்

கதா நாயகன் வேண்டும்

அந்தக் கதா நாயகன் உன்னருகே இந்தக்

கதா நாயகி வேண்டும்

யேசுதாஸ்: காதல் என்பது காவியமானால்

கதா நாயகி வேண்டும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு...ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில்...நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு ஓர் நாள் கேட்டேன்

மூங்கில் காட்டில் மூங்கில் காட்டில் நானும் படித்தேன்

அந்த இசையின் ரகசியம் இரு உயிருக்குப் புரிந்தது

இரு உயிருக்குப் புரிந்தது இங்கு யாருக்குத் தெரிந்தது

இசையில் கலந்து மிதக்கும் தென்றலே இசையின் மகளைப் பார்த்ததில்லையோ

  • கருத்துக்கள உறவுகள்

இரு பறவைகள்

மலை முழுவதும்

இங்கே அங்கே

பறந்தது....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலை ஏறப்போகுது சாமி சாமி

மயக்கத்தில் கிடைக்குது பூமி பூமி

எறும்பாட்டம் என்னை கடிக்காதே

குறும்பாட்டம் என்னை நினைக்காதே

  • கருத்துக்கள உறவுகள்

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ.

தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா

முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா?...

கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

[என்னை தாலாட்ட...]

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்

ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்

ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்

இரவு பகலும் என்னை வாட்டினாள்

இதயம் அவள் பெயரில் மாற்றினாள்

காதல் தீயை வந்து மூட்டினாள்

நான் கேட்கும் பதில் இன்று வாராதா?

நான் தூங்க மடி ஒன்று தாராதா?

தாகங்கள் தாபங்கள் தீராதா?

தாளங்கள் ராகங்கள் சேராதா?

வழியோரம் விழி வைக்கிறேன்...

எனது இரவு அவள் கூந்தலில்

எனது பகல்கள் அவள் பார்வையில்

காலம் எல்லாம் அவள் காதலில்

கனவு கலையவில்லை கண்கள்

இதயம் துடிக்கவில்லை ஆசையில்

வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்

கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்

நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்

நாளைக்கு நான் காண வருவாளோ

பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ

வழியோரம் விழி வைக்கிறேன்...

[என்னை தாலாட்ட...]

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பார்வை யுவராணி கண்ணோவியம் நாணம் தவறாத பெண்ணோவியம்

பாவை பண்பாடும் சொல்லோவியம் இதுதான் நான் கேட்ட பொன்னோவியம்

(பார்வை)

பாலென்று சொன்னாலும் பழமென்று சொன்னாலும் ஏனென்று தேன் வாடுமே

நூலென்ற இடையின்னும் நூறாண்டு சென்றாலும் தேர்கொண்ட ஊர்கோலமே

இன்று நானும் கவியாக யார் காரணம்

அந்த நாலும் விலையாடும் விழி காரணம்

  • கருத்துக்கள உறவுகள்

விழியே கதை எழுது.. கண்ணீரில் எழுதாதே

மஞ்சள் வானம் தென்றல் சாட்சி

உனக்காகவே நான் வாழ்கிறேன்

மனதில் வடித்து வைத்த சிலைகள் - அதில்

மயக்கம் பிறக்க வைத்த கலைகள்

மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்

வானத்தை யார் மூடக் கூடும்

உனக்காகவே நான் வாழ்கிறேன்

கோவில் பெண் கொண்டது

தெய்வம் கண் தந்தது

பூஜை யார் செய்வது - இந்தப்

பூவை யார் கொள்வது

ஊமைக்கு வேறேது பாஷை ?

உள்ளத்தில் ஏதேதோ ஆசை

உனக்காகவே நான் வாழ்கிறேன்

தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது

காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது

எண்ணத்தில் என்னென்ன தோற்றம் - என்

நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்

உனக்காகவே நான் வாழ்கிறேன்

(விழியே)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரென்று கண்டு யார் சொல்வாரோ

கடல்கொண்ட மழைநீரை இனம்காண முடியாது

யாரோ யாருக்குள் இங்கு யாரோ

யாரென்று கண்டு யார் சொல்வாரோ

கடல்கொண்ட நதிநீரை அடையாளம் தெரியாது

உண்ணும் சோறு நூறாகும்

ஒன்றுக்கொன்று வேறாகும்

உப்பில்லாமல் என்னாகும்

உப்பைப் போல நட்பை எண்ணுவோம்

WarShip என்றும் நீரில் ஓடும்

SpaceShip என்றும் வானில் ஓடும்

FriendShip ஒன்று தான் என்றும் நெஞ்சில் ஓடுமே

ஓஹோஹோஹோ

FriendShip என்றும் தெய்வம் என்று

Worship செய்வோம் ஒன்றாய் நின்று

ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயிலாகுமே

ஒருவர் மீது ஒருவர் இங்கு காதல்கொண்டு வாழ்கின்றோம்

காதல் என்றால் கொச்சையாக அர்த்தம் செய்யக் கூடாது

நண்பா வா.. ஹே

எங்கும் திரியும் இளமைத்தீவே

என்றும் எரியும் இனிமைத்தீயே

தண்ணீர் அவிக்குமா வீசும் காற்று அணைக்குமா

என்னைக் கண்டா தன்னந்தனியா

எட்டிப் போகும் சிக்கன்குனியா

எங்கும் செல்லுவோம் நாங்கள் என்றும் வெல்லுவோம்

நாட்டிலுள்ள கூட்டணி போல்

நாங்கள் மாற மாட்டோமே

நட்பு என்னும் சத்தியத்தை நாங்கள் மீற மாட்டோமே

நண்பா வா ஹே..

  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் இருப்பது எங்கே

தெய்வம் இருப்பது எங்கே

அது இங்கே வேறெங்கே

தெளிந்த நினைவும்.......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்

என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்

எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்

சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்

இங்கே வா இங்கே வா ஒரு ரகசியம்

என்னாங்க என்னாங்க அந்த ரகசியம்

எல்லாமே எல்லாமே பெரும் ரகசியம்

சொல்லுங்க சொல்லுங்க அதை அவசியம்

இன்னோரு ஜென்மமும் என்னோடு உன் மனம்

ஒன்றிப் பேசுவதும் ரகசியம் தான்

பெண்ணோடு ஆண் மனம்ஆணோடு பெண் மனம்

பின்னிப் படருவதும் அவசியம் தான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனம் விரும்புதே உன்னை உன்னை

உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே

நினைத்தாலே சுகம்தானடா நெஞ்சில் உன் முகம்தானடா

அய்யய்யோ மறந்தேனடா உன் பேரே தெரியாதடா

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய்

அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய்

அடினெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது

அதிலே என் மனம் தெளியும் முன்னே

அன்பே உந்தன் அழகு முகத்தை

யார் வந்தென் இளமார்பில் ஒட்டியது

புயல் வந்து போனதொரு வனமாய் ஆனதடா என்னுள்ளம்

என் நெஞ்சில் உனது கரம் வைத்தால் என் நிலமை அது சொல்லும்

மனம் ஏங்குதே மனம் ஏங்குதே

மீண்டும் காண மனம் ஏங்குதே

மழையோடு நான் கரைந்ததுமில்லை

வெயிலோடு நான் உருகியதில்லை

பாறை போல் என்னுள்ளம் இருந்ததடா

மலைனாட்டுக் கரும்பாறை மேலே

தலை காட்டும் சிறு பூவைப்போலே

பொல்லாத இளம் காதல் பூத்ததடா

சட்டென்று சலனம் வருமென்று ஜாதகத்தில் சொல்லலயே

நெஞ்சோடு காதல் வருமென்று நேற்றுவரை நம்பலயே

என் காதலா என் காதலா

நீ வா நீ வா என் காதலா

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி விழுது ஒரு துளி விழுது

ஒரு துளி... இரு துளி...

சிறு துளி... பல துளி...

பட பட தட தட தட தட

சட சட சிதறுது

சின்னச் சின்ன மழைத்துளிகள்

சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

சின்னச் சின்ன மழைத்துளிகள்

சேர்த்து வைப்பேனோ

மின்னல் ஒளியில் நூல் எடுத்துக்

கோர்த்து வைப்பேனோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துளித் துளி துளித் துளி மழைத் துளி - அது

தொடத் தொட சிலிர்த்தது மலர்க்கொடி

இந்த பூமிக்குத் தீர்ந்தது தாபம்

இந்த சாமிக்கு ஏன் இன்னும் கோபம் ?

ஆகா ஆகா ஆகா ஆகா..கா..

லலலா... லலலலா... லலலா.. லலலலா..

குகுகூம்... குகுகுகூம்...

னான் வாழ்வது வேறொரு உலகம்

அங்கு நீ இன்றி எனக்கது நரகம்

என்னை வாட்டுது வாலிப விரகம்

அது நீ அணைத்தால் கொஞ்சம் விலகும்

லலா.. லலா.. லலா.. லலா..ஆ.

ஆ..ஆ..ஆ..ஆ..லலலா லாலாலாலா

குகுகூம்... குகுகுகூம்...

இங்கு சில்லென வீசிடும் காற்று

என்னைக் கொல்வது ஏனென்று கேட்டு

உந்தன் கையெனும் போர்வையைப் போட்டு

கொஞ்சம் கதகதப்பை நீ ஏற்று

  • கருத்துக்கள உறவுகள்

மலருக்கு தென்றல் பகையானால்

அது மலர்ந்திட கதிரவன் துணை உண்டு

நிலவுக்கு வானம் பகையானால்

அது நடந்திட வேறு வழி ஏது!!" -

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

வந்து வந்து போகுதம்ம எண்ணமெல்லாம் வண்ணமம்மா

எண்ணங்களுக்கேற்றபடி வண்ணமெல்லாம் மாறுமம்மா

உண்மையம்மா உள்ளத நானும் சொன்னேன்

பொன்னம்மா சின்ன கண்ணே

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல

திங்கள் வந்து காயும் போது என்ன வண்ணமோ நெனப்புல

வெவரம் சொல்லாமே பூக்களெல்லாம் வாசம் வீசுது

உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது

எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனா பாடுது

எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பா இனிக்குது

ஓடை நீரோடை எந்தன் மனசும் அதுபோல

ஓடம் அது ஓடும இந்த காலம் அது போல

நெலையா நில்லாது நினைவில் வரும் நிறங்களே

ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது

நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் ஏனோ சிலிர்க்குது

ஆலம் விழுதாக ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

அலையும் அல போல அழகெல்லம் கோலம் போடுது

குயிலே குயிலினமே அத இசையா கூவுதம்மா

கிளியே கிளியினமே அத கதையா பேசுதம்மா

கதையா விடுகதையா யாவுமில்லையே அன்பு தான்

  • கருத்துக்கள உறவுகள்

வாசமில்லா மலரிது ஹஹஹஹஹ

வசந்தத்தைத் தேடுது

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்

அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா

உனக்கேன் ஆசை நிலவவள் மேலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

உனக்கேன் ஆசை கலைமகள் போலே

மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை

உனக்கேன் ஆசை கலைமகள் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து

உனக்கேன் ஆசை ரதியவள் மேலே

வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்றும்

உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை என்று

உனக்கேன் ஆசை மன்மதன் போலே

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

மாதங்களில் என்ன பன்னிரெண்டு வரலாம்

உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட

மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே

உனக்கேன் ஆசை உறவென்றும் நாட

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது

ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்

அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னை நான் சந்தித்தேன்

னீ ஆயிரத்தில் ஒருவன்

என்னை நான் கொடுத்தேன்

என் ஆலயத்தின் இறைவன்

ஆலயத்தின் இறைவன்

பொன்னைத்தான் உடல் என்பேன் - சிறு

பிள்ளை போல் மனம் என்பேன்

கண்களால் உன்னை மணந்தேன் - தொட்ட

கைகளால் நான் மலர்ந்தேன்

உள்ளத்தால் வள்ளல்தான் ஏழைகளின் தலைவன்

எண்ணத்தால் உன்னைத் தொடர்ந்தேன் - ஒரு

கொடி போல் நெஞ்சில் படர்ந்தேன்

சொல்லத்தான் அன்று துடித்தேன் - கொண்ட

னாணத்தால் அதை மறைத்தேன்

மன்னவா உன்னை நான் மாலையிட்டால் மகிழ்வேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே

பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே

கொடுக்கவா தடுக்கவா துடிக்கிறேன் நானே

மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்

மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்

நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்

பொத்தி வெச்சா அன்பு இல்லே சொல்லிப்புட்டா வம்பு இல்லே

சொல்லத்தானே தெம்பு இல்லே இன்ப துன்பம் யாரால்

  • கருத்துக்கள உறவுகள்

அன்பான தாயை விட்டு

எங்கே நீ போனாலும்

நீங்காமல் உன்னைச் சுற்றும்

எண்ணங்கள் எந்நாளும்

ஐயா உன்கால்கள் பட்ட

பூமித்தாயின் மடி

எங்கேயும் ஏதும் இல்லை

ஈடு சொல்லும் படி

காவேரி அலைகள் வந்து

கரையில் உன்னைத் தேடிடும்

காணாமல் வருத்தப் பட்டுத்

தலை குனிந்து ஓடிடும்

ஒரு பந்தம் என்பதும் பாசம் என்பதும்

வேரு விட்ட இடம்

இதை விட்டால் உன்னை வாழ வைப்பது

வேறு எந்த இடம்

தன் மண்ணை விட்டொரு குருவிக் குடும்பம்

பறந்து போகுதடி

தான் இந்நாள் வரைக்கும் இருந்த கூட்டை

மறந்து போகுதடி

இந்த நெஞ்சில் இப்படி ஆசை வந்தொரு

கோலமிட்டதடி

இதில் நன்மை கூடட்டும் தீமை ஓடட்டும்

காலம் விட்ட வழி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மடி மீது தலை வைத்து

விடியும் வரை தூங்குவோம்

மறு நாள் எழுந்து பார்ப்போம்

(மடி)

மங்கல குங்குமம் நெஞ்சிலே

மல்லிகை மலர்கள் மண்ணிலே

பொங்கிய மேனி களைப்பிலே

பொழுதும் புலரும் அணைப்பிலே

ஆஹா. ஓஹோ..

(மடி)

இரவே இரவே விடியாதே

இன்பத்தின் கதையை முடிக்காதே

சேவல் குரலே கூவாதே

சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே

சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே

(மடி)

வாயின் சிவப்பு விழியிலே

மலர்க்கண் வெளுப்பு இதழிலே

காயும் நிலவின் மழையிலே

காலம் நடக்கும் உறவிலே

ஆஹா. ஓஹோ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.