Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாட்டுக்குள்ளே பாட்டு

Featured Replies

நீ இல்லை நிலவில்லை!

நிழல் கூட துணையில்லை!

நீ இல்லை நிலவில்லை!

நிழல் கூட துணையில்லை!

நீதானே எப்போதும்

எந்தன் கண்களில் வாழ்கின்றாய்!

அழுகின்றேன் இப்போது

நீயென் கண்ணீர் ஆகின்றாய்!

நீ இல்லை நிலவில்லை!

நிழல் கூட துணையில்லை!

நீ இல்லை நிலவில்லை!

நிழல் கூட துணையில்லை!

உன்பேரை நான் எழுதி

என்னை நான் இரசித்தேன்!

எங்கேயோ எனைத்தேடி

உன்னில் தான் சந்தித்தேன்!

காதலே! காதலே!

ஊஞ்சலாய் ஆனதே!

படம்: பூச்சூட வா

  • Replies 6.9k
  • Views 541.6k
  • Created
  • Last Reply

நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்

இங்கு ஏழைகள் வேதனை படமாட்டார்

உயிர் உள்ளவரை ஒரு துன்பம் இல்லை

இவர் கண்ணீர் கடலிலே விழமாட்டார் - அவர்

கண்ணீர் கடலிலே விழமாட்டார்.

Edited by vijivenki

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ

இன்பம் சேர்க்கமாட் டாயா? -- எமக்

கின்பம் சேர்க்கமாட் டாயா? -- நல்

அன்பிலா நெஞ்சில் தமிழில் பாடிநீ

அல்லல் நீக்கமாட் டாயா? -- கண்ணே

அல்லல் நீக்கமாட் டாயா? துன்பம்...

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்

காதில் தில் தில் தில் தில்

கன்னத்தில் முத்தமிட்டாய்

நீ... கன்னத்தில் முத்தமிட்டாய்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீ என்னென்ன சொன்னாலும் கவிதை

உனை எங்கெங்கு தொட்டாலும் இனிமை

நீ என்னென்ன செய்தாலும் புதுமை

உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை

இனிமை... இளமை...

கவிதையே தெரியுமா? என் கனவு நீ தானடி!

இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி!

இமை மூட மறுக்கின்றதே! ஆவலே!

இதழ் சொல்லத் துடிக்கின்றதே! காதலே!

படம்: ஜெயம்

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன்

காதல் சுகமானது

வாசல்படி ஓரமாய் வந்து வந்து போகும்

காதல் சுகமானது

தவிக்கிறேன் தவிக்கிறேன்

உனது நினைவாலே.

துடிக்கிறேன் துடிக்கிறேன்

உனது கனவாலே.

நீ அனுப்பும் பூவாசம்

உன் மூச்சில் என் மூச்சை

சேர்க்கின்றதே.

Edited by யாழ்வினோ

உன்னோடு வாழாத

வாழ்வென்ன வாழ்வு

என் உள் நெஞ்சு சொல்கின்றது.

பூவோடு சேராத காற்றென்ன காற்று

மன்னிக்கவும் அங்கால தெரியாது :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெஞ்சுக்குத் தெரியும் நிலவுக்குத் தெரியும்

நீ யார் நான் யார் என்பது

ஊருக்குள் இருக்கும் யாருக்குத் தெரியும்

உன்னை என் மனம் நினைப்பது

மனமே மனமே

தடுமாறும் மனமே

உள்ளுக்குள் இருந்து

எனை கொல்லும் மனமே

பெண்ணை பார்க்கும் போது

நீ சிறகை விரிக்காதே :unsure::lol:

Edited by யாழ்வினோ

பெண்ணே நீயும் பெண்ணா?

பெண்ணாகிய ஓவியம்!

ரெண்டே ரெண்டு கண்ணா?

ஒவ்வொன்றும் காவியம்!

ஒரு மூன்றாம் பிறையைசுற்றி

தங்க ஜரிகை நெய்த நெற்றி!

பனிப்பூக்கள் தேர்தல் வைத்தால்

அடி உனக்கே என்றும் வெற்றி!

பிரம்மன் செய்த சாதனை

உன்னில் தெரிகிறது!

உன்னை எழுதும் போதுதான்

மொழிகள் இனிக்கிறது!

பெண்ணே நீயும் பெண்ணா?

பெண்ணாகிய ஓவியம்!

ரெண்டே ரெண்டு கண்ணா?

ஒவ்வொன்றும் காவியம்!

படம்: பிரியமான தோழி

வெற்றி நிச்சயம்-இது

வேத சத்தியம்

கொள்கை வெல்வதே-நான்

கொண்ட இலட்சியம்

என்னை மதித்தால் என்னுயிர் தந்து காப்பேன்..

என்னை மிதித்தால் இரண்டில் ஒன்று பார்ப்பேன்..

அடேய்.. நண்பா உண்மை சொல்வேன்

சவால் வேண்டாம் என்னை வெல்வேன்..

படம் : அண்ணாமலை

என்னுயிர் நீ சாந்தி

என் நிழலிலும் நீ சாந்தி

உன் நினைவாக வாடுகின்றேன்

வான் நிலவே நீ வாடி

என் வசந்தமே நீ வாடி :lol:

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவே நீ சாட்சி..

மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்

நிலவே நீ சாட்சி..

அலையும் உறங்க முயல்வதென்ன - மன

ஆசைகள் உறங்க மறுப்பதென்ன

வலையில் விழுந்த மீன் களென - சில

வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன

ஆசை நுறூவகை வாழ்வில் நூறுசுவை வா

போதும் போதும் என போதை தீரும் வரை வா

தினம் ஆடி பாடலம் பல ஜோடி சேரலாம்

மனம் போல் வா கொண்டாடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தினம் தினம் ஒரு நாடகம்

தினம் தினம் ஒரு காட்சியாம்

நாளை வரும் மாற்றம் என்ன

நானும் நீயும் பார்க்கலாம்

தினம் தினம் ஒரு நாடகம்

காதல் கொண்ட வெள்ளம் ஒன்று

கவிதை எழுதிப் போனது

ஆசை கொண்ட உள்ளம் ஒன்று

ஆட்டி வைக்க வந்தது

அது பாசம் கொண்டது

இது மோகம் கொண்டது

இந்த வேஷமே மாறாதோ?

திரைப் படம்: இது எப்படி இருக்கு?

காதல் காதல் காதல்

உன் கண்ணில் என்ன மோதல்

என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்

நீ பார்த்த பார்வையில் மனம் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் நெஞ்சில் ..... .... ஸ்டாரைப் போலவே (.... சொற்கள் விளங்கல)

எனககும் வாழ்க்கை ஒரு தில்லானாதே

மனம் வெண்டிலேட்டை திறந்தாலே கவலை

புகையும் போகவே டபிளும் இங்கும் சிங்குளாச்சுதே

ஒரு ஸ்கேனிங் செய்தாளே

படம்- தீனா

மனமே மனமே தடுமாறும் மனமே!

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே!

பெண்ணைப் பார்க்கும்பொழுதுநீ சிறகு விரிக்காதே!

பிரிந்துபோனபிறகு நீ சிகையும் வளர்க்காதே!

மனமே நீ தூங்கிவிடு! என்னை நினைவின்றி தூங்கவிடு!

மனமே மனமே தடுமாறும் மனமே!

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே!

காதல் என்ற மாத்திரைக்கு

எப்போதும் இரண்டு குணம்!

போட்டுக் கொண்டால் போதையைக் கொடுக்கும்!

போகப்போக தூக்கத்தைக் கெடுக்கும்!

காதல் என்ற யாத்திரைக்கு

எப்போதும் இரண்டு வழி

வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்!

போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்!

கண்மூடினால் தூக்கம் இல்லை!

கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை!

ஆலவிருட்சம் போல வளருது அழகுப்பெண்ணின் நினைப்பு!

வெட்டியெறிந்து பார்த்தேன்! மறுபடி

வேரிலென்ன துளிர்ப்பு!

என்நெஞ்சமே பகையானதே!

உயிர் வாழ்வதே சுமையானதே!

மனமே நீ தூங்கிவிடு!

எந்தன் நினைவின்றி தூங்கவிடு!

காதல் தந்த நினைவுகளை

கழற்றியெறிய முடியவில்லை!

அலைகள் வந்து அடிப்பதனாலே

கரைகள் எழுந்து ஓடுவதில்லை!

என்னை மறக்க நினைக்கையிலும்

அவளை மறக்க முடியவில்லை!

உனைமூட மூடிகள் உண்டு!

அலைகடல் மூடிட மூடிகளில்லை!

காதலின் கையில் பூக்களும் உண்டு!

காதலின் கையில் கத்தியும் உண்டு!

பூக்கள் கொண்டுவந்துநீ வாசம் வீசுவாயா?

கத்தி கொண்டுவந்துநீ கழுத்தில் வீசுவாயா?

என்வாழ்விலே என்ன சோதனை?

நான் வாழ்வதே என் வேதனை!

மனமே நீ தூங்கிவிடு!

என்னை நினைவின்றித் தூங்கவிடு!

மனமே மனமே தடுமாறும் மனமே!

உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே!

பெண்ணைப் பார்க்கும்பொழுதுநீ சிறகு விரிக்காதே!

பிரிந்துபோனபிறகு நீ சிகையும் வளர்க்காதே!

மனமே நீ தூங்கிவிடு! என்னை நினைவின்றி தூங்கவிடு!

படம்: ரோஜாவனம்

பெண்ணொருத்தி பெண்ணெருத்தி

படைத்துவிட்டாய்..

என்னிடத்தில் என்னிடத்தில்

அனுப்பிவைத்தாய்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் ராஜவின் ரோஜா முகம்

திங்கள் போல் சிரிக்கும்

செவ்வாயில் பால் மணக்கும்

என் ராஜவின் ரோஜா முகம்

திங்கள் போல் சிரிக்கும்

செவ்வாயில் பால் மணக்கும்

ரோஜாப்பூ மாலையிலே

ஒரு முல்லைப்பூ சேர்கிறதே

இந்த மைனாக்கள் கூட்டத்திலே

ஒரு சின்னப்புறா சேர்கிறதே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மைனாவே மைனாவே உன் கூட்டில்

எனக்கொரு வீடு வேண்டும் தாராயோ

மைனாவே மைனாவே என் வீட்டில்

உனக்கொரு கூடு தாரேன் வாராயோ

விண் தாண்டி போனாலும் என்

வாசல் வருவாயா

உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூடவில்லை

போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்கவில்லை

ஒரு தென்றல் போல வந்து பெண்ணே

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.