Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கந்தப்புவின் சிட்னிக் கண்ணோட்டம்

Featured Replies

ஒய் என்ன நக்கலா? நான் பையன்கள எல்லாம் மீட் பன்னிறேல... :lol::lol:

நானும் பொண்ணுங்கள் எல்லாரையும் பார்க்கிறதில்லை

:twisted: :twisted:

  • Replies 108
  • Views 11.7k
  • Created
  • Last Reply

என்ன சுண்டல்

தூங்காபியில அப்பிடி என்ன வச்சிருக்கிறீர், நைற் கிளப்போ:-) :-)

அப்படியா சுண்டல் அப்ப நான் கண்டிப்பா நாளைக்கு வாரன்

:wink: :wink: :wink:

என்ன ஜமுனா, பொம்பிளைப் பிள்ளையெண்டா ஒரு அடக்கம் வேண்டாமே :-)

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா துங்காபியில வரும் 21 திகதி ஒரு நைற் கிளப் வருது தெரியாதா? இலங்கையர் இந்தியர்களுக்கு மட்டும் ஆரம்பிக்க பட இருக்கின்றது..

சுண்டல அங'க பாக்கலாம் இனி....ke ke ke

என்ன ஜமுனா, பொம்பிளைப் பிள்ளையெண்டா ஒரு அடக்கம் வேண்டாமே :-)

அடக்கம் என்றால் அதை துங்காபியில் வாங்கலாமா

:wink: :wink:

அண்ணா துங்காபியில வரும் 21 திகதி ஒரு நைற் கிளப் வருது தெரியாதா? இலங்கையர் இந்தியர்களுக்கு மட்டும் ஆரம்பிக்க பட இருக்கின்றது..

சுண்டல அங'க பாக்கலாம் இனி....ke ke ke

கூடவே யம்முவையும் பார்க்கலாம் இப்படி போட்டால் அங்கு வார சனம் கூடும் அதற்கு தான் சொன்னனான்

:wink: :wink:

கந்தப்பு எழுதியது:

நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்றோ கச்சேரிகளில் கலந்து கொளவதில்லை என்றோ ஒரு முறையும் யாழில் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்த பலர் சிட்னியில் இருக்கிறார்கள். அவர்கள் தாயக நிகழ்ச்சி என்றால் வேணுமென்றே சில காரணங்கள் சொல்லி அன்னிகழ்ச்சிகளினைத் தவிர்க்கிறார்கள். அதே காரணங்களினை ஏன் ஜேசுதாசின் நிகழ்ச்சிக்கு அவர்களுக்கு வரவில்லை?. செஞ்சோலைஇஅல்லைப்பிட்டிச் சம்பவங்களுக்கு கண்டன ஊர்வலங்களுக்கு வேலையில் இருந்து விடுமுறை கிடைக்காது.

ஆனால் ஜேசுதாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி விடுமுறை கிடைக்கிறது?

இசைநிகழ்ச்சி நடைபெறுவது பல மாதங்களின் முன்போ அல்லது ஒரு வருடத்தின் முன்போ திட்டமிடப்பட்டு ஒழுங்கு செய்யப்படுவது. அதனால் முதலிலேயே வேலைத்தளத்தில் விண்ணப்பித்து விடுமுறை எடுக்க முடிகின்றது.

ஆனால் தாயகத்தில் ஒரு பாதிப்பான விடயம் நடைபெறும்போது அதற்கான கண்டனக் கூட்டம் உடனடியாக ஒழுங்கு செய்ய வேண்டும். அதற்கு உடனடியாக விடுமுறை எடுக்கும் வசதி எல்லோருக்கும் முடியாது. இவற்றையும் புரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் மேலேயுள்ளவற்றை மட்டும் சுட்டிக் காட்டியிருந்தால் பறுவாயில்லை. ஆனால் நீங்கள் ஜேசுதாசை சந்திக்க நின்றவர்களையும் அவரிடம் தமது பிள்ளைகளை சங்கீதம் கற்க விட நினைத்தவர்களையும் கேவலமாக எழுதியுள்ளீர்கள். இதில் என்ன கேவலம் என்பது தான் புரியவில்லை.

எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டுமென்று பொத்தம் பொதுவாகவே எழுதும் நீங்கள் வெறும் ஊருக்கு உபதேசத்தை விட உந்த நிகழ்ச்சிக்கு செல்லாமல் 75டொலரை ஏதாவது நல்ல காரியத்திற்கு பயன்படுத்தியிருக்கலாமே???

ஜமுனா எழுதியது:

கூடவே யம்முவையும் பார்க்கலாம் இப்படி போட்டால் அங்கு வார சனம் கூடும் அதற்கு தான் சொன்னனான். :wink:

களத்திலை தான் கஸ்டமென்றால் அங்கையுமா என்று நினைத்து வர நினைப்பவனும் வராமல் நின்று விடுவான். :cry: :cry:

ஜமுனா எழுதியது:

கூடவே யம்முவையும் பார்க்கலாம் இப்படி போட்டால் அங்கு வார சனம் கூடும் அதற்கு தான் சொன்னனான். :wink:

களத்திலை தான் கஸ்டமென்றால் அங்கையுமா என்று நினைத்து வர நினைப்பவனும் வராமல் நின்று விடுவான். :cry: :cry:

இப்படி என்னை நக்கல் அடித்தால் நான் பிறகு வாக்கு கேட்பேன் வேண்டாம் வேண்டாம் அழுதுவிடுவேன்

:cry: :cry: :cry: :cry:

b]கந்தப்பு எழுதியது

நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை என்றோ கச்சேரிகளில் கலந்து கொளவதில்லை என்றோ ஒரு முறையும் யாழில் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்த பலர் சிட்னியில் இருக்கிறார்கள். அவர்கள் தாயக நிகழ்ச்சி என்றால் வேணுமென்றே சில காரணங்கள் சொல்லி அன்னிகழ்ச்சிகளினைத் தவிர்க்கிறார்கள். அதே காரணங்களினை ஏன் ஜேசுதாசின் நிகழ்ச்சிக்கு அவர்களுக்கு வரவில்லை?. செஞ்சோலைஇஅல்லைப்பிட்டிச் சம்பவங்களுக்கு கண்டன ஊர்வலங்களுக்கு வேலையில் இருந்து விடுமுறை கிடைக்காது.

ஆனால் ஜேசுதாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி விடுமுறை கிடைக்கிறது?

வசம்பு

நீங்கள் தெவயில்லமல் முட்டயில் மயிர் புடுங்கத்தான் முயற்சிக்கிறீர் அன்றி வேறெதுவும் இல்லை.அவர் சொன்னது தாயக நிகழ்சிக்கு வராமல் காரணம் சொல்லும் இவர்கள் ஜெசுதாசின் நிகழ்சிக்கு வந்தார்களே என ஆதங்கப்பட்டார் அன்றி அவர் போக வேண்டாம் என சொல்லவில்லை.அது அவரவர் விருப்பம் போறதும் போகாததும் அதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.அதில் தப்பேதும் இல்லையே தாயக நிகழ்சிகலை புரக்கணிப்பார்கள்,தெவையில்ல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு எழுதியது:

இசைநிகழ்ச்சி நடைபெறுவது பல மாதங்களின் முன்போ அல்லது ஒரு வருடத்தின் முன்போ திட்டமிடப்பட்டு ஒழுங்கு செய்யப்படுவது. அதனால் முதலிலேயே வேலைத்தளத்தில் விண்ணப்பித்து விடுமுறை எடுக்க முடிகின்றது.

ஆனால் தாயகத்தில் ஒரு பாதிப்பான விடயம் நடைபெறும்போது அதற்கான கண்டனக் கூட்டம் உடனடியாக ஒழுங்கு செய்ய வேண்டும். அதற்கு உடனடியாக விடுமுறை எடுக்கும் வசதி எல்லோருக்கும் முடியாது. இவற்றையும் புரிந்து கொள்ளுங்கள்.

அவுஸ்திரெலியாவில் வெளிவரும் ஈழமுரசுப் பத்திரிகையில் ஜனவரி மாதத்திலேயே அவ்வருட தாயக நிகழ்வுகள் பற்றி எழுதிவிடுவார்கள். நவம்பர் மாதத்தில்வரும் மாவீரர் தினம் எத்தனையாம் திகதி கொண்டாடப்படுகிறது என்று ஜனவரி மாதத்திலேயே அதில் வரும். வேணுமென்றால் யாழ்கள அவுஸ்திரெலியா சுண்டல்,தூயா அல்லது புத்தனைக் கேளுங்கள். நீங்கள் இருக்கும் நாட்டினைப்பற்றி எனக்குத் தெரியாது. சிலர் இசைக்கச்சேரிக்கு சுகமில்லை என்று வேலையில் விடுமுறை கேட்டும் போகிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கச்சேரிக்கு போகிறது பற்றி நான் கூடாமல் எழுதவில்லை. அது அவரவர் விருப்பம். நான் நிகழ்ச்சி முடிந்தபின்பும் ஜேசுதாசினைப்பார்க்கச் சென்றவர்கள் பற்றிச் சொல்லியிருந்தேன். ஜேசுதாசின் கச்சேரி முடிய இரவு 11 மணிக்கு மேல்.

அவர்களுக்கு அதற்கு நேரம் இருக்குது. ஆனால் எமது நாட்டுக்காக இன்னுயிரை ஈந்த போராளிகளுக்கு ஒரு 1 நிமிடமாவது அஞ்சலி செலுத்த நேரமில்லையா?.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒபரா ஹவுசுக்கு என்னையும் அழைச்சீங்கன்னா நானும் வருவேன், கந்தப்பு ஒங்களுக்கு பிரீயா டிக்கற் கொடுத்திட சொல்றேன்

ஒபரா ஹவுசுக்கு என்னையும் அழைச்சீங்கன்னா நானும் வருவேன், கந்தப்பு ஒங்களுக்கு பிரீயா டிக்கற் கொடுத்திட சொல்றேன்

ஆ ஆ இது யாரோ நான் கண்டுபிடித்துவிட்டேன்

:wink: :wink: :wink:

அடடா உங்கள் கண்டு பிடிப்புக்காக நான் நோபல் பரிசுக்கு சிபாரிசு பண்ணவா????

அடடா உங்கள் கண்டு பிடிப்புக்காக நான் நோபல் பரிசுக்கு சிபாரிசு பண்ணவா????

எப்ப எங்கே தரபோறீங்கள் சின்னா தான் கெளரவிருந்தினர் சரியா

:wink: :wink:

சரி உமக்காக முதலில் சிட்ணி ஒபரா ஹவுசுக்கு போன் போட்டு எப்ப இடம் கிடைக்கமென விசாரிக்கின்றேன். தகவல் கிடைத்ததும் அறிவிக்கின்றேன். ஆனால் ஒரு கண்டிசன் சின்னா பிரதம விருந்தினர் என்றால் இராவணன் தான் சிறப்பு விருந்தினர். ஓகேவா???

ஓய் வம்பு ளொள்ளா போட்டுத்தள்ளுற பிளானா ???

இப்பத்தான் ஒருத்தரோடையும் பிரச்சனை இல்லாமல் இருக்கிறன்

(நம்ம லக்கீயும் நானும் வலு குளோஸ்)

நீர் என்னென்டா ???

:twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் பாடகிகள் சுஜாதா, மஹதி, மற்றும் விஜய் ஜேசுதாஸ் பின்னணி இசைக்குழு சகிதமாக அவுஸ்திரேலிய நியூசிலாந்து இசைச்சுற்றுப் பயணமாக அமைந்த நிகழ்வில் சிட்னி தன் பங்கிற்கு ஒபரா ஹவுஸில் கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி இந்த நிகழ்ச்சியை வைத்து இந்த உலப் புகழ்பெற்ற அரங்கில் இசையேறி

பிள்ளை யமுனா இது எங்கன்ட சுகந்திரம் ஜனநாயக உரிமை நாங்கள் தேசியமும் பேசுவோம் எதிராகவும் பேசுவோம் நான் ஒரு மல்டிபல் பெர்சனால்டி பேர்சன் சுருக்கமாக சொன்னால் நான் ஒரு அந்நியன்,

மற்றவன் தேசியத்திற்கு எதிராக பேசினால், அவன் துரோகி நாங்கள் பேசினால் நடுநிலமை ,மற்றவன் தேசியத்திற்கு எதிராக பத்திரிகை எழுதினால் அதை கடையில் இருந்து தூக்கி பன்டிலாக குப்பை தொட்டியில் போடுவோம்,அந்த கடையில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும் சொல்வோம் இன்னும் சொல்லுவோம் நாங்கள் செய்ய மாட்டோம்

மற்றவன் சன் டீவி தொடர் பார்த்தால் குற்றம் சொல்லுவோம் நாங்கள் பார்ப்போம்.நான் நேரம் இருக்கும் போது எனக்கும் விருப்பம் இருக்கும் போதும் தேசியத்தை ஆதரிப்பேன் நீர் பிள்ளை ஏன் குறை சொல்லீறீர் உமக்கு இளம் இரத்தம் இப்படி தான் துள்ளுவீர்

ஜேசுதாஸ் ஒரு நல்ல தமிழன் அவரின் பாடல்களை கேட்கும் போதே கண்ணீர் வரும் அப்படியான ஒரு பாடகரின் கச்சேரியை தவறவிட்டால் தன்மான மற வீர செந்தமிழன் தன் வாழ்க்கையில் ஒரு பகுதியே இழந்ததிற்கு சமன்.

இங்கிருக்கும் கருத்துகளை வாசிக்கும் போது தமிழர் விடுதலை கூட்டனி அன்று மேடைகளில் கதைத்ததும் செயலில் ஒன்றும் செய்யாமல் இருந்ததும் தான் நினைவில் வருகிறது,அப்போது இளைஞர்கள் சிலர் உணர்ச்சிவசபட்டது தான் ஞாபகம் வருது.இன்றக்கு சனிகிழமை வயின் அடிக்க போகவில்லையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹாய் புத்தன்

ரெம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்க, ஆனா நீங்க என்ன சொல்லவரீங்க என்பதில நால்லா குழம்பீட்டிங்க, புத்த பிக்கு என்பது ரொம்ப பொருத்த பெயரா இருக்குங்க.

கந்தப்பு தான் தெளிவா சொல்லிட்ட்டாரே

தேசியத்துக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டே கலை நிகழ்ச்சிக்கு போவது என்னங்க தப்பு. யேசுதாஸ் ஈழத்துக்கு சண்ட போட வந்தாங்களா? பச்ச புள்ள மாதிரி புரியாம இருக்க்கீங்களே

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் சிலுக்ஸ்..என்ன ஒப்பிரா கவுஸ்ல ஒரு குத்தாட்டம் போடுவமா.. :oops: :oops:

அப்ப நாங்கள் சொல்லலாம் முதன் முதலில் தமிழ் நாட்டிய நிகழ்ச்சி என்று

:cry: :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் புத்தன்

ரெம்ப உணர்ச்சிவசப்பட்டுட்டீங்க, ஆனா நீங்க என்ன சொல்லவரீங்க என்பதில நால்லா குழம்பீட்டிங்க, புத்த பிக்கு என்பது ரொம்ப பொருத்த பெயரா இருக்குங்க.

கந்தப்பு தான் தெளிவா சொல்லிட்ட்டாரே

தேசியத்துக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டே கலை நிகழ்ச்சிக்கு போவது என்னங்க தப்பு. யேசுதாஸ் ஈழத்துக்கு சண்ட போட வந்தாங்களா? பச்ச புள்ள மாதிரி புரியாம இருக்க்கீங்களே

பிள்ளை சிலுக்கு ஏன் டென்சன் ஆகிறீர் போங்கோ அந்த மேடையில் தேசியத்திற்காகா ஒரு10 நிமிடம் நேரம் ஒதுக்கினார்களா ?ஏன் இவார்கள் போராட்டத்தை பற்றி மாவீரர்களை பற்றி ஏன் கதைக்கவில்லை அதை பற்றி கதைத்திருந்தால் ஜேசுதாஸிற்கும் அவருடன் வந்திருந்த இந்திய சகோதர கலைஞர்களுக்கும் எமது போராட்டம் பற்றி புரிந்திருக்கும் அல்லவா? புலத்தில் இருந்து எமது உறவுகள் எதிர்பார்ப்பது போராட்டம் பற்றி பரப்புரை செய்ய சொல்லி தானே.கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தலாம் தானே.

புலத்தில் இருக்கும் நாங்கள் பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வாழுகிறோம் நாங்கள் மட்டும் சலுகைகளை அநுபவிக்க வேண்டும் களத்தில் யாராவது போராடுவார்கள் என்ற எண்ணம் எமக்கு நல்லாக ஊறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போல எனக்கும் யாழில் 2 பெயர் வைத்து எழுதுவேன், நன்றி ஜமுனா மற்றும் புத்தன்

எந்த சாரே என்ட பெயரை ஏன் இதில் இழுக்கிறீங்கள்

:wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மெல்பன் சிட்னி நிகழ்ச்சிகளுக்கு தமிழீயம் சார்ந்த அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட வந்தார்கள். அதே நேரத்தில் தேசிய உணர்வு சார்ந்த நிகழ்வுக்க்கு வரும் அதே மக்கள் கூட்டமும், இப்படியான நிகழ்வுக்க் வராதவர்க் கூட வந்தார்கள். புலம் பெயர்ந்து வந்துவிட்டோம். நாம் ஒவ்வொருவர் செய்யும் காரியமும் சரி மற்றவன் செய்தால் பிழை. இது தான் எம் நிலை.

சிட்னியில் நடந்த நிகழ்ச்சியில் தாயகம் சார்ந்த ஏதாவது கருத்து பேசபட்டதா அல்லது அங்கு உயிர் நீத்த உறவுகளுக்காகவேனும் அக வணக்கம் நடத்த பட்டதா?இந்த பாடகரிடம் எமது போராட்ட பாடல்கள் ஏதவது ஒன்றை பாடும்படி ஒழுங்கமைபாளர்கள் கேட்டார்களா?அப்படி கேட்டு இருந்தால் ஜேசுதாஸிற்கும் சிறிது புரிந்திருக்கும்

:idea: :idea: :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.