Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொஞ்சம் வாங்க பேசலாம் - 5 - புலிகளின் மீதான தடை விலகலும் + தமிழரின் செயற்பாடுகளும்....

Featured Replies

அனைவர்க்கும் வணக்கம் .இந்ததிரியில் உடனடியாக  எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் தற்போது எனக்குள்ள நேரப்பிரச்சனை தாமதமாக்கியது ,மன்னிக்கவும் .
 
அன்றில் இருந்து இன்று வரை கலை சம்பந்தமான விடயத்தில் நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுடன்  நெருங்கியவன் என்ற வகையிலும் , எத்தனை எத்தனை மாற்றங்கள் ,தடங்கல்கள் வந்தபோதும் அன்று எந்த மன நிலையில் இணைந்தேனோ அதே மன நிலையில் இன்று வரை செயல்வடிவம் கொடுப்பவன் என்ற வகையிலும் ,இன்றைய சூழ்நிலையில் நான் பார்த்தவற்றையும் ,உணர்ந்தவற்றையும் எழுதுவது காலத்தின் கட்டாயம் .
 
புலம்பெயர்ந்து வசதிமிக்க  வாழ்க்கை வாழ்ந்தாலும் எம் தாயக விடுதலைக்காக எதோ செய்ய வேண்டும் என்ற தூய எண்ணத்தோடு ஒவ்வொரு செயல்பாட்டாளரும் இணைந்தார்கள் ,செயல்பட்டார்கள்  .அதுதான் யதார்த்தம் .அதுதான் உண்மை...[ அந்த எண்ணம் இல்லாமல் இணைந்தவர்களை நான் இங்கே குறிப்பிடவில்லை .]
 
எம் போராட்ட வடிவம் மாறி பல இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்டு பயணத்தின் தூரம் அதிகரித்து  மென்மேலும் எம் பயணத்தின் வேகத்தை அதிகரிக்கும் ஓர் இக்கட்டான இந்த நேரத்தில் .முதலில் நெதர்லாந்து நாட்டு செயல்பாட்டாளர்களையும் ,அவர்கள் நடவடிக்கை பற்றியும் ,நான் கண்டவற்றை எழுதுகிறேன் .
 
இங்கே ஏனைய நாடுகளில் காசை .நிதியை கொள்ளை அடித்தார்கள் என்று நீங்க கூறும் அளவற்கு எதுவும் இங்கே நடக்கவில்லை ,அன்று செயல்படும்போதும் இவர்கள் வறுமை கோட்டில்  இருந்தார்கள் ,தற்போதும் அப்பிடியே இருக்கிறார்கள் ,இதில் நீதியின் முன் நிறுத்தப்பட்டு அநீதியாக சிறைவாசம் சென்றோர் குடும்க்பங்கள் சொள்ளனாத்துயரத்தொடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . ஆனால் அன்று எந்த வேகத்தில் ,எந்த எண்ணத்தில் செயல்பட்டார்களோ இன்றும் அதே வேகத்துடன் செயல்பட தயாராய் இருக்கிறார்கள் .
 
ஆனால் நீங்கள் அவர்கள் மீது போடும் பழி ,வசை ,அவர்கள் மேற்கொண்டு  செயல்வடிவம் கொடுப்பதை கேள்விக்குறியாக்கி நிற்பது என்பதே யதார்த்தம் .இங்கும் நீதியின் முன் இவர்கள் நிறுத்தப்பட்டபோது பலர் இவர்கள்  வெருட்டி பணம் சேர்த்தார்கள் ,காசை கொள்ளை அடித்தார்கள் என்று  நீதி மன்றில் முறை இட்டார்கள் .ஆனால் இறுதியில் நீதி மன்றம் வர அழைப்பு விட்டபோது வீட்டை விட்டு ஓடியவர்கள் ஒழித்தவர்கள் என்று  பல சம்பவங்களை நேரில் பார்த்தேன் ,ஏனனில் அவர்களால் கூறிய பொய்யை ,பழியை உண்மை என்று நிரூபிக்கமுடியவில்லை ,
 
ஏனனில்  உண்மையைத்தான் உண்மை என்று கூறமுடியும்..... ,பொய்யை உண்மை என்று பொய்யர்களை தவிர உண்மையானவர்கள் ஒரு போதும் கூறுவதில்லை .சரி இவை தற்போது நெதர்லாந்தில் நடந்த நடந்துகொண்டிருக்கின்ற  சம்பவங்களை சுருக்கமாக கூறியுள்ளேன் ,
 
ஏனைய நாடுகளில் உள்ள உறவுகள் இங்கே கருத்தெழுதிய உறவுகள் உண்மையில் உங்கள் நாட்டில் நடப்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் .எனது கேள்வி என்னவென்றால் .இந்த விசைப்பலகையில் இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள் காலம் கடத்தாமல் ,உடனடியாக உங்களிடம் உள்ள ஆதாரத்தோடு காசு சுத்தினவன் ,கொள்ளை அடித்தவன் ,பரதேசி ,பன்னாடை என்று நீங்கள் கருதும் துஷ்டர்களை  இப்போது ,இந்த சந்தர்ப்பத்தில் இனம் காட்டவேண்டியது காலத்தின் கட்டாயம் .கடமை ,முக்கியம் .
 
ஏனனில்  இந்த விடயம் சம்பந்தமாய் நீங்கள் எழுதும் கேள்விக்குறிகள் ,ஊககுறிகள் ,அடைப்புக்குறிகள் ,கீறுகள் ,அனைத்தும் எம் தாயக விடுதலை நோக்கிய தூரமான பயணத்திற்கு இடைவழியிலேயே  முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்பதே உண்மை ,யதார்த்தம் ,நன்றிகள் 
 
நட்புடன் தமிழ்சூரியன்  :)
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

அனைவர்க்கும் வணக்கம் .இந்ததிரியில் உடனடியாக  எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் தற்போது எனக்குள்ள நேரப்பிரச்சனை தாமதமாக்கியது ,மன்னிக்கவும் .
 
அன்றில் இருந்து இன்று வரை கலை சம்பந்தமான விடயத்தில் நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுடன்  நெருங்கியவன் என்ற வகையிலும் , எத்தனை எத்தனை மாற்றங்கள் ,தடங்கல்கள் வந்தபோதும் அன்று எந்த மன நிலையில் இணைந்தேனோ அதே மன நிலையில் இன்று வரை செயல்வடிவம் கொடுப்பவன் என்ற வகையிலும் ,இன்றைய சூழ்நிலையில் நான் பார்த்தவற்றையும் ,உணர்ந்தவற்றையும் எழுதுவது காலத்தின் கட்டாயம் .
 
புலம்பெயர்ந்து வசதிமிக்க  வாழ்க்கை வாழ்ந்தாலும் எம் தாயக விடுதலைக்காக எதோ செய்ய வேண்டும் என்ற தூய எண்ணத்தோடு ஒவ்வொரு செயல்பாட்டாளரும் இணைந்தார்கள் ,செயல்பட்டார்கள்  .அதுதான் யதார்த்தம் .அதுதான் உண்மை...[ அந்த எண்ணம் இல்லாமல் இணைந்தவர்களை நான் இங்கே குறிப்பிடவில்லை .]
 
எம் போராட்ட வடிவம் மாறி பல இக்கட்டான சூழ்நிலைகளை எதிர்கொண்டு பயணத்தின் தூரம் அதிகரித்து  மென்மேலும் எம் பயணத்தின் வேகத்தை அதிகரிக்கும் ஓர் இக்கட்டான இந்த நேரத்தில் .முதலில் நெதர்லாந்து நாட்டு செயல்பாட்டாளர்களையும் ,அவர்கள் நடவடிக்கை பற்றியும் ,நான் கண்டவற்றை எழுதுகிறேன் .
 
இங்கே ஏனைய நாடுகளில் காசை .நிதியை கொள்ளை அடித்தார்கள் என்று நீங்க கூறும் அளவற்கு எதுவும் இங்கே நடக்கவில்லை ,அன்று செயல்படும்போதும் இவர்கள் வறுமை கோட்டில்  இருந்தார்கள் ,தற்போதும் அப்பிடியே இருக்கிறார்கள் ,இதில் நீதியின் முன் நிறுத்தப்பட்டு அநீதியாக சிறைவாசம் சென்றோர் குடும்க்பங்கள் சொள்ளனாத்துயரத்தொடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் . ஆனால் அன்று எந்த வேகத்தில் ,எந்த எண்ணத்தில் செயல்பட்டார்களோ இன்றும் அதே வேகத்துடன் செயல்பட தயாராய் இருக்கிறார்கள் .
 
ஆனால் நீங்கள் அவர்கள் மீது போடும் பழி ,வசை ,அவர்கள் மேற்கொண்டு  செயல்வடிவம் கொடுப்பதை கேள்விக்குறியாக்கி நிற்பது என்பதே யதார்த்தம் .இங்கும் நீதியின் முன் இவர்கள் நிறுத்தப்பட்டபோது பலர் இவர்கள்  வெருட்டி பணம் சேர்த்தார்கள் ,காசை கொள்ளை அடித்தார்கள் என்று  நீதி மன்றில் முறை இட்டார்கள் .ஆனால் இறுதியில் நீதி மன்றம் வர அழைப்பு விட்டபோது வீட்டை விட்டு ஓடியவர்கள் ஒழித்தவர்கள் என்று  பல சம்பவங்களை நேரில் பார்த்தேன் ,ஏனனில் அவர்களால் கூறிய பொய்யை ,பழியை உண்மை என்று நிரூபிக்கமுடியவில்லை ,
 
ஏனனில்  உண்மையைத்தான் உண்மை என்று கூறமுடியும்..... ,பொய்யை உண்மை என்று பொய்யர்களை தவிர உண்மையானவர்கள் ஒரு போதும் கூறுவதில்லை .சரி இவை தற்போது நெதர்லாந்தில் நடந்த நடந்துகொண்டிருக்கின்ற  சம்பவங்களை சுருக்கமாக கூறியுள்ளேன் ,
 
ஏனைய நாடுகளில் உள்ள உறவுகள் இங்கே கருத்தெழுதிய உறவுகள் உண்மையில் உங்கள் நாட்டில் நடப்பது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் .எனது கேள்வி என்னவென்றால் .இந்த விசைப்பலகையில் இவ்வளவு அழகாக எழுதும் நீங்கள் காலம் கடத்தாமல் ,உடனடியாக உங்களிடம் உள்ள ஆதாரத்தோடு காசு சுத்தினவன் ,கொள்ளை அடித்தவன் ,பரதேசி ,பன்னாடை என்று நீங்கள் கருதும் துஷ்டர்களை  இப்போது ,இந்த சந்தர்ப்பத்தில் இனம் காட்டவேண்டியது காலத்தின் கட்டாயம் .கடமை ,முக்கியம் .
 
ஏனனில்  இந்த விடயம் சம்பந்தமாய் நீங்கள் எழுதும் கேள்விக்குறிகள் ,ஊககுறிகள் ,அடைப்புக்குறிகள் ,கீறுகள் ,அனைத்தும் எம் தாயக விடுதலை நோக்கிய தூரமான பயணத்திற்கு இடைவழியிலேயே  முற்றுப்புள்ளி வைத்துவிடும் என்பதே உண்மை ,யதார்த்தம் ,நன்றிகள் 
 
நட்புடன் தமிழ்சூரியன்  :)

 

 

வணக்கம்  தமிழ்சூரியன்  அண்ணா

 

இதில ஆதரங்களோடு இனம் காட்ட வேண்டும் என்று சொல்வது என்னையும் நோக்கி என்று எடுத்துக்கொள்கின்றேன். 

ஆதாரங்களை இங்கு பதிவதில் எனக்கொன்றும் சிக்கல் இல்லை. அதற்கு யாழ் நிர்வாகம் இடம் தருமா என்று தெரியவில்லை.

 

அந்த ஆதாரங்களை வைத்து நான் சட்டப்படி இங்கே நடவடிக்கை எடுக்கமுடியாது என்பதை ஏற்கனவு எழுதிவிட்டேன். இருந்தும் அந்த ஆதாரங்களை இங்கே வெளியிடுவதில் எனக்கு எந்த லாபமும் வரப்போவதில்லை என்பதையும் நான் அறிவேன். 

 

அந்த ஆதாரங்களால் விடுதலை நோக்கிய பயணத்திற்கு நான் முற்றுப்புள்ள வைக்கவும் விரும்பவில்லை.

 

இனி உங்களின் மற்றும் ஏனைய கள உறவுகளின் முடிவிலும் தான் உள்ளது. 

வணக்கம்  தமிழ்சூரியன்  அண்ணா

 

இதில ஆதரங்களோடு இனம் காட்ட வேண்டும் என்று சொல்வது என்னையும் நோக்கி என்று எடுத்துக்கொள்கின்றேன். 

ஆதாரங்களை இங்கு பதிவதில் எனக்கொன்றும் சிக்கல் இல்லை. அதற்கு யாழ் நிர்வாகம் இடம் தருமா என்று தெரியவில்லை.

 

அந்த ஆதாரங்களை வைத்து நான் சட்டப்படி இங்கே நடவடிக்கை எடுக்கமுடியாது என்பதை ஏற்கனவு எழுதிவிட்டேன். இருந்தும் அந்த ஆதாரங்களை இங்கே வெளியிடுவதில் எனக்கு எந்த லாபமும் வரப்போவதில்லை என்பதையும் நான் அறிவேன். 

 

அந்த ஆதாரங்களால் விடுதலை நோக்கிய பயணத்திற்கு நான் முற்றுப்புள்ள வைக்கவும் விரும்பவில்லை.

 

இனி உங்களின் மற்றும் ஏனைய கள உறவுகளின் முடிவிலும் தான் உள்ளது. 

சகோதரா பெரிய ஒரு வரலாற்று திருப்பத்திற்காக நாம் இணைந்து நகர்ந்துகொண்டிருக்கிறோம் .இங்கே பார்க்கப்படவேண்டியது எல்லாம் உண்மை உண்மை உண்மை . அதன்மூலம் தான் நாம் சரியான செயல்வடிவத்தை கொடுத்து எம் இலட்சியத்தை அடையமுடியும் .
 
உண்மையில் இந்த விடயங்களை கூறுவதில் உங்களுக்கும் உறவுகளுக்கும் உள்ள சில சிக்கல்களை நான் உணர்கிறேன் .ஆனால் நாம் செல்லுகின்ற பாதை ஒரு தனி நபர் சம்பந்தமான விடயம் அல்ல, தேச நாளம் சார்ந்தது  இத்தனை மாவீரர்களும் எம் தேச விடிவிர்காகவே தம் இன்னுயிர்களை ஈர்ந்தனர் .
 
அந்த வகையில் பல விடயங்களை நாம் நேரடியாக ,கூறி நடந்த விடயங்களை தெளிவு படுத்தும் சூழலில் தள்ளப்படுள்ளோம் ,என்னும் உண்மையையே நான் இங்கே சொல்ல வந்தேன் .இங்கே உங்கள் மனதை நோகடிக்கும் எந்த நோக்கத்திலும் நான் எழுதவில்லை .அப்பிடி உணர்ந்திருந்தால் மன்னிக்கவும் சகோதரா . 
  • கருத்துக்கள உறவுகள்

 

சகோதரா பெரிய ஒரு வரலாற்று திருப்பத்திற்காக நாம் இணைந்து நகர்ந்துகொண்டிருக்கிறோம் .இங்கே பார்க்கப்படவேண்டியது எல்லாம் உண்மை உண்மை உண்மை . அதன்மூலம் தான் நாம் சரியான செயல்வடிவத்தை கொடுத்து எம் இலட்சியத்தை அடையமுடியும் .
 
உண்மையில் இந்த விடயங்களை கூறுவதில் உங்களுக்கும் உறவுகளுக்கும் உள்ள சில சிக்கல்களை நான் உணர்கிறேன் .ஆனால் நாம் செல்லுகின்ற பாதை ஒரு தனி நபர் சம்பந்தமான விடயம் அல்ல, தேச நாளம் சார்ந்தது  இத்தனை மாவீரர்களும் எம் தேச விடிவிர்காகவே தம் இன்னுயிர்களை ஈர்ந்தனர் .
 
அந்த வகையில் பல விடயங்களை நாம் நேரடியாக ,கூறி நடந்த விடயங்களை தெளிவு படுத்தும் சூழலில் தள்ளப்படுள்ளோம் ,என்னும் உண்மையையே நான் இங்கே சொல்ல வந்தேன் .இங்கே உங்கள் மனதை நோகடிக்கும் எந்த நோக்கத்திலும் நான் எழுதவில்லை .அப்பிடி உணர்ந்திருந்தால் மன்னிக்கவும் சகோதரா . 

 

 

அடியேன் தவறாக புரிந்துகொண்டுவிட்டேன். இந்த சிறுவனை மன்னித்துவிடுங்கள்  :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.