Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் யுத்தம் ஆரம்பம்

Featured Replies

  • தொடங்கியவர்

தலைப்பை சற்று மாற்றி எழுதலாமே?

யாழ்களத்தில் சண்டை ஆரம்பம்

மேலதிகத் தகவல்.

கடந்த ஐப்பசி 9 இல் ஆரம்பமான சண்டை 5 நாட்களாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இதில் உள்ளுர் தயாரிப்பான பல மட்ட ரக வார்த்தைகள் இரு தரப்பினராலும் பாவிக்கப்பட்டு வருகின்றது.

இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தொடாந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருதரப்பினரும் தாக்குதல்களை கைவிடும்படி இணைத் தலைவர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

களத்திலிருந்து,

இதை நாம் இனையதலைவர்களுக்கு முறையிடுவோம்

பாரபட்சம் வேண்டாம் யுத்தம் முலம் தீர்வு கிடைக்காது

பேசுங்கள் தனிமடலில் பேசுங்கள் முடியாவிட்டால் MSNnil எல்லோரிஅயும் இன்வையிட் செய்து விட்டு பேசுங்கள்

பேசி கொண்டே இருங்கள் எங்களை போன்ற மக்களின் கஸ்டங்களை உனர்ந்து இரண்டு பகுதியியும் வேகு விரவில் பேச்சில் கலந்து கொள்ளுவேண்டும்

  • Replies 133
  • Views 21.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தூயவன், புலிகள் சண்டைகளத்தில் அந்தா எதிரி பாவம் களைக்க களைக்க ஓடுகிறார் போல் உள்ள அவருக்கு தண்ணி வேணுமா குளுக்கோஸ் வேணும் என்று கேப்பமா என்ற உணர்ச்சியோடு அடிபடவில்லை அறிவுரை கூறவில்லை.

........... பின்னரும் பொருத்த மற்ற முகமூடியை போட்டுக் கொண்டு கடமையை செய்யாது கூத்தடித்து கொக்கரிப்புக்கு பெயர்தான் வே* ஆட்டம்.

எனவே அந்த காட்சிகளை வெளிநாடுகளில் பாவித்த முறை சந்தர்ப்பங்கள் முற்றிலும் தவறு. போர்க்களத்தில் எப்படியான உணர்ச்சியோடு சண்டைபிடிக்க வேண்டும் என்பது பற்றி விமர்சிக்கவோ அறிவுரைக்கவோ எம்மில் ஒருவருக்கும் துளியளவு அருகதையும் இல்லை.

வேதனைகளை நேரே அனுபவித்துகொண்டிருப்பவர்கள

இதை இத்துடன் நிப்பாடிக் கொள்ளும் படி எல்லோரிடமும் கேட்டுக் கொள்கிறேன், இங்கே தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்க வேண்டுமென்றே சிலர் எழுதி வருகின்றனர், அதனை அறிந்தாவது தேவையற்ற விடயங்களை எழுதுவதை நிப்பாடுங்கள்.இங்கே வெவ்வேறு முகமூடிகளில் வந்து புலிகளையும் தலமையையும் விமர்சித்த ஒருவர் சிண்டு முடிகின்றார் இதனைக் கவனியுங்கள், இவரின் நோக்கத்தை உணர்ந்து இந்த சர்ச்சையை இத்துடன் நிப்பாட்டி விட்டு வேறு பயனுள்ள கருதாடால்களில் ஈடுபடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை தான் நாரதர்.

குறுக்ஸ் கருத்தோடு எனக்கு உடன்பாடு இருந்தாலும், அதைச் சொன்ன பாணி தான் இப்படி எழுதத் தூண்டியது. மற்றும்படி அவரோடு எந்தக் கோபதாங்களையும் பேணிக் கொள்ள வேண்டிய தேவையில்லை.

நன்றி

சரி நானும் என்ரை பன்னாடை விவாதத்தை விட்டுட்டு விசையத்துக்கு வாறன்.

ஜலண்ட என்ற சிறீலங்கா பத்திரிகையில் முகமாலை சமர்பற்றி வந்திருக்கும் இந்த ஆக்கத்தைப்பற்றியும் அதை வாசித்தவர்கள் எழுதும் கருத்துக்கள் பற்றியும் உங்கள் கருத்துக்கள் என்ன?

http://www.tamilcanadian.com/page.php?cat=501&id=4457

இதை எழுதும் பொழுது 17 வாசகர் கருத்துகள் தான் இருந்தது. இதற்கு பின்னர் நிலமை மாறுதோ தெரியாது விளக்கமில்லாதவர்களால் அல்லது வேண்டும் என்றே குளப்புபவர்களால்.

நெடுநாள் எதிர்பார்த்த தமிழ்படையின் வெற்றிச்செய்தி சப்பெண்று போய்விட்டது... :idea:

இதில் முக்கிய விடயம் என்னவென்றால் எமது களத்தின் ''பெரிய காய்களுக்கும்'' குறுக்கலபோனவனின் ''ஷொட்'' பட்டதுதான் :oops:

வியாசன் எழுதியது:

நண்பர்களே களத்தில் அரசஅடிவருடிகளால் ஒரு விடயம் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றது. விடுதலைப்பற்றுள்ளவர்களை திட்டமிட்டமுறையில் திசைமாற்றுவதற்காக உங்களை உணர்ச்சியூட்டி வேறு பாதையில் கொண்டு செல்கின்றனர். அதனால்தான் முகமாலை தாக்குதல்களில் பெற்ற வெற்றியை கேவலப்படுத்தி உங்களை திசைமாற்றுகின்றனர்.

அதன்மூலம் முகமாலையில் கைது செய்யப்பட்ட சிப்பாய் 18 வயதானவர் என்ற விடயம் மறைக்கப்படுகின்றது. சிறுவர்களை புலிகள் படையில் சேர்ப்பதாக கூறிக்கொண்டு இலங்கை அரசாங்கம் சிங்களச் சிறுவர்களை ஆயுதப்பயிற்சி கொடுத்து போர்முனைக்கு அனுப்புகின்றது. இதை வெளியில் கொண்டுவரவேண்டியது எமது கடமை. முகமாலையில் கைதுசெய்யப்பட்ட சிப்பாய்க்கு இப்போது 18 வயதானால் அவன் எத்தனையில் வயதில் படையில் சேர்க்கப்பட்டு பயிற்சி கொடுக்கபட்டடிருப்பான்.?

இது சம்மந்தமாக யூ.என் எச்.சி.ஆர் போன்ற அமைப்புக்களுக்கு தகவல் கொடுத்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான முன்னெடுப்புக்களை எடுப்போமாக

நான் உங்கள் இந்த தலைப்பு கருத்துத்துக்கள கருத்துகளை இன்னம் வாசிக்கவில்லை மன்னிக்கவும் ஆனால் இதை நீங்கள் கடைசி மட்டும் பார்க்க தயவு செய்து (தலைப்பு பிடித்ததால்... இதில் தேவையில்லாமல் இணைகிறேன் தேவை கருதி... )

http://www.pathivu.com/?ucat=sirappu_paarvai

நன்றி.

இந்த தாக்குதலை முறையடிப்பு வெற்றியை நீட்டி முழங்கி கொண்டாட வேண்டிய அவசியமே கிடையாது.... மிகவும் மட்டுப்படுத்த பட்டவளங்களை கொண்டு புலிகளால் நடத்தப்பட்டு இருக்கும் முறையடிப்பு தாக்குதல் என்பது தெளிவாக தெரிகின்றது....! பீரங்கிப்பலமும் எல்லை பாதுகாப்பு பிரிவும் இணைந்த ஒருதாக்குதல் என்பது தெளிவா இருக்கு.....!

இங்கு கொண்டாடும் அளவுக்கு இதுவே புலிகளின் மிகப்பெரிய உச்சகட்ட பலப்பிரயோகம் கிடையாது....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.