Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டு புலிகள் தப்பின?:மக்கள் பீதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

vandalur.jpg

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இரண்டு புலிகள் தப்பி பூங்காவிற்குள் மறைந்து விட்டன என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுற்றி வசிக்கும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி, சிங்கம், கரடி, நரி உள்ளிட்ட மிருகங்கள் பராமரிக்கப் பட்டு வருகின்றன. இதில் தொடர்ந்து பெய்த மழைக் காரணமாக 5 புலிகளை அடைத்து வைத்திருந்த சுற்றுப்புற சுவரின் ஒரு சுவர் இடிந்து விழுந்து விட்டது என்றும், இதனால் 5 புலிகளும் தப்பி பூங்காவிற்குள் நுழைந்து விட்டன என்றும் தகவல் தெரிய வருகிறது.

ஆனால், உயிரியல் பூங்கா ஊழியர்கள் சாமர்த்தியமாக மூன்று புலிகளை பிடித்து அடைத்து விட்டதாகவும், மீதம் இரண்டு புலிகள் பூங்காவிற்குள் புகுந்து மறைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் உள்ள பூங்காவில் புலிகளைக் கண்டு பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. இதனால் அருகில் வசிக்கும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

ஆனால், அப்படி புலி எதுவும் தப்பிக்கவில்லை என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் விவரங்கள் தெரிவிக்க மறுக்கின்றனர், சரி புலிகளைக் காண்பியுங்கள் என்று கேட்ட செய்தியாளர்களுக்கு, புலிகளைக் காண்பிக்கவும் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://4tamilmedia.com/newses/india/27224-2014-11-15-04-26-26

  • கருத்துக்கள உறவுகள்

 

vandalur.jpg

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் இரண்டு புலிகள் தப்பி பூங்காவிற்குள் மறைந்து விட்டன என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுற்றி வசிக்கும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் புலி, சிங்கம், கரடி, நரி உள்ளிட்ட மிருகங்கள் பராமரிக்கப் பட்டு வருகின்றன. இதில் தொடர்ந்து பெய்த மழைக் காரணமாக 5 புலிகளை அடைத்து வைத்திருந்த சுற்றுப்புற சுவரின் ஒரு சுவர் இடிந்து விழுந்து விட்டது என்றும், இதனால் 5 புலிகளும் தப்பி பூங்காவிற்குள் நுழைந்து விட்டன என்றும் தகவல் தெரிய வருகிறது.

ஆனால், உயிரியல் பூங்கா ஊழியர்கள் சாமர்த்தியமாக மூன்று புலிகளை பிடித்து அடைத்து விட்டதாகவும், மீதம் இரண்டு புலிகள் பூங்காவிற்குள் புகுந்து மறைந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல ஏக்கர் பரப்பளவில் உள்ள பூங்காவில் புலிகளைக் கண்டு பிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. இதனால் அருகில் வசிக்கும் கிராம மக்கள் பீதியில் உள்ளனர் என்றும் தெரிய வருகிறது.

 

ஆனால், அப்படி புலி எதுவும் தப்பிக்கவில்லை என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் விவரங்கள் தெரிவிக்க மறுக்கின்றனர், சரி புலிகளைக் காண்பியுங்கள் என்று கேட்ட செய்தியாளர்களுக்கு, புலிகளைக் காண்பிக்கவும் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://4tamilmedia.com/newses/india/27224-2014-11-15-04-26-26

 

Good administrators! :o

 

  • கருத்துக்கள உறவுகள்

Posted Yesterday, 11:03 PM

141113151154_paris_tiger_640x360_villede
பாரிஸ் நகர் அருகே தென்பட்ட புலி
 
பிரான்சில், தலைநகர் பாரிஸ் அருகே சூப்பர் மார்க்கெட் அருகே பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க போலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர்.
பாரிஸ் நகரின் அருகே உள்ள மாண்டிவ்ரேய்ன் என்ற நகர் அருகே உள்ள பெருவணிக வளாகம் ஒன்றின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தப் புலி தென்பட்டதாக ஒரு பெண் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
 
இதனை அடுத்து, போலிசாரும் தீயணைப்பு வீரர்களும் அப்பகுதியில் இந்தப் புலியைத் தேட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டர்களும் இந்தத் தேடல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த விலங்கின் கால் தடங்களைப் பார்வையிட்ட வல்லுநர்கள், இது ஒரு இளம் புலியின் கால் தடங்களை ஒத்ததாக இருப்பதாகக் கூறினர். இது நகரின் அருகே இருக்கும் ஒரு வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தப் புலியை பல உள்ளூர்வாசிகள் பார்த்ததாக 'லெ பாரிசியன்' செய்தித்தாள் கூறியது.
 
பொதுமக்களும், சிறார்களும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
 
இந்தப்புலி எங்கிருந்து வந்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
நகரில் சனிக்கிழமைவரை இருந்த ஒரு சர்க்கஸ் கம்பெனியிலிருந்து இந்தப் புலி தப்பியிருக்ககூடும் என்ற செய்திகளை நகர மேயர் அலுவலகம் மறுத்திருக்கிறது.
பாரிசில் இருந்து இயங்கும் 'டிஸ்னிலேண்ட்' கேளிக்கை பூங்கா நிறுவனம் தன்னிடம் புலி எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.
 
 
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய புலிகளில் ஒன்று பிரான்சில் அகதிநிலை கோரியிருப்பதாக நம்பப்படுகிறது.  :o 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் எர்லைன்ஸ் விமானத்தில் ஏறிப் போனதாக தகவல்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பிய புலிகளில் ஒன்று பிரான்சில் அகதிநிலை கோரியிருப்பதாக நம்பப்படுகிறது.  :o 

 

இதற்குப் பெயர்தான் "டைமிங் லொள்ளு"..! :lol::)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியன் எர்லைன்ஸ் விமானத்தில் ஏறிப் போனதாக தகவல்.. :icon_idea:

யாரு நம்ம சுப்புரமனி சுவாமியா சாட்ச்சி?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.