Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு பிரஜைகளின் வடக்கு பயணங்கள் தொடர்பிலான தடைகள் நீக்கம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி எனக்கென்ன மச்சானா, நாளைகென்ன இண்டைக்கே அவருக்கு ஆப்பு வைக்க நாந்தயார்.

என் ஆதரவெல்லாம் நடவடிக்கை சார்ந்ததே, தனி மனிதர் சார்ந்ததில்லை.

மலயான் உங்கள் கருத்தை கவனத்தில் எடுக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி எனக்கென்ன மச்சானா, நாளைகென்ன இண்டைக்கே அவருக்கு ஆப்பு வைக்க நாந்தயார்.

என் ஆதரவெல்லாம் நடவடிக்கை சார்ந்ததே, தனி மனிதர் சார்ந்ததில்லை.

மலயான் உங்கள் கருத்தை கவனத்தில் எடுக்கிறேன்.

 

 

ஐயா

எங்களுக்கு  மகிந்த என்ன மாமனா? மச்சானா??

 

உதைத்தான் நாங்களும் சொல்கின்றோம்...

அதேபோல்

தாயக மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகின்றோம் 

தாயக மக்களுக்கு நல்ல செய்திகள் வந்தால் வரவேற்கின்றோம்

 

ஆனால் வரலாறு தந்த படிப்பினைகளால் கொஞ்சம் தலையை  தள்ளி  வைததிருக்கின்றோம்

அவ்வளவு தான்

  • கருத்துக்கள உறவுகள்

அது எங்களுக்கும் தெரியும் இப்ப உங்களுக்கு என்ன வேண்டும் பம்மந்தர் கூட்டணியை ஆசா ஓகோ என உங்களை மாதிரி புகழ வேண்டுமா கற்பனையில் பாலும் தேனும் ஒரு தென்டு நாக்கை சப்பிக்கொண்டு இருக்கனுமா நேற்று இரவில் இருந்து விடிய விடிய சம்மந்தருக்கும் My 3க்கும் வக்காலத்து வேண்டுகிறீர்கள் வேற வேலையே இல்லையா ?

இங்குள்ளவர்கள் க்கு தெரியும் நேரத்தின் அருமை

இங்குள்ளவர்கள் க்கு தெரியும் நேரத்தின் அருமை

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தரும் சுமந்திரனும் எனக்கு மச்சானில்லை.

சுமந்திரன் அமைச்சராக கூடாது என நான் எழுதியது நினைவிருக்கலாம்.

கிழக்கில் முதலமைசர் பதவியை விட்டுக்கொடுக்கட்டும், அப்ப இருக்கு சம்பந்தருக்கு அர்சனை.

என் கருத்துகள் - are issue based not personality based.

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் நீங்கள் முன்னுக்கு பின் முரணாக எழுதும் சந்தர்ப்பவாதி உங்கள் பழைய பதிவுகளில் என்ன எழுதினது என்று போய் பார்த்துவிட்டு கருத்துக்கள் யாழ் களத்தில் வைப்பது நல்லது அல்லது வேறு யாரும் உங்கள் பெயரில் எழுதுகிறார்களோ தெரியவில்லை ஆதாரத்துடன் உங்கள் பழைய பதிவுகளை இணைத்தும் மன பிறழ்வு உள்ளவர்களை போல் வடிவாக படியுங்கள் என்று சொல்லிவிட்டு கருத்துக்கள் வைக்கிறன் என முக்கால்வாசி சேறடிப்பு.

:D  :D ஐயோ ஐயோ  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள் டக்கலசின் அடிவருடியான நீங்கள் புலிஆதரவு வேசம் போட்டுக்கொண்டு கூட்டமைப்பை திட்டுவது வெளிப்படையாகத்தெரிகிறது.

உங்கள் நீலிக்கண்ணீருக்கு இங்கே யாரும் ஏமாறப்போவதில்லை. கள்ள உதயன் பத்திரிக்கை அடிச்ச ஆக்கள்லெல்லே.

நான் issue அடிபடையில் கருத்து எழுதுவதால். ஒன்றில் கூட்டமைப்பை எதிர்த்தும், இன்னொன்றில் ஆதரித்தும், ஒன்றில் மகிந்தவின் போக்கை ஆதரித்தும் இன்னொன்றில் மைத்திரியின் போக்கை எதிர்த்தும் கருத்துச்சொல்வேன்.

என் கருத்து மாறுபடுவது ஆளைப் பொறுத்தல்ல விடயதானத்தை பொறுத்து.

உங்களைப் போல் டக்கிக்கு நேர்ந்துவிட்ட மனிதர்களுக்கு இந்த உயரிய ஜனநாயக பண்பு விளங்காதது ஒன்றும் வியப்பில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா

எங்களுக்கு  மகிந்த என்ன மாமனா? மச்சானா??

 

உதைத்தான் நாங்களும் சொல்கின்றோம்...

அதேபோல்

தாயக மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகின்றோம் 

தாயக மக்களுக்கு நல்ல செய்திகள் வந்தால் வரவேற்கின்றோம்

 

ஆனால் வரலாறு தந்த படிப்பினைகளால் கொஞ்சம் தலையை  தள்ளி  வைததிருக்கின்றோம்

அவ்வளவு தான்

“தாயக மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகின்றோம் 

தாயக மக்களுக்கு நல்ல செய்திகள் வந்தால் வரவேற்கின்றோம்”

 

கிட்ட வந்திட்டீங்க. வாங்க.. வாங்க..

  • கருத்துக்கள உறவுகள்

 

“தாயக மக்களின் தீர்ப்புக்கு தலை வணங்குகின்றோம் 

தாயக மக்களுக்கு நல்ல செய்திகள் வந்தால் வரவேற்கின்றோம்”

 

கிட்ட வந்திட்டீங்க. வாங்க.. வாங்க..

 

 

நாங்க எப்பவும் தாயக மக்களுடன் (கிட்ட) தான் நிற்கின்றோம்

 

உங்களுக்கு புலிகளை பிடிக்காததால்

எம்மைவிட்டு நீங்கள் தான் தள்ளி  நிற்கின்றீர்கள்

 

எம்மைபொறுத்தவரை

தமிழரின் சுயநிர்ணயப்போராட்டம் 

அது மிகவும் அகன்றது

புலிகள் ஒரு காலப்பகுதி மட்டுமே...

 

தற்பொழுது 

தமிழரின் கோட்பாட்டுப்பாதையை  எவர் தொடர்ந்தாலும் நாமும் அவர்களில் ஒருவராவோம்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்க எப்பவும் தாயக மக்களுடன் (கிட்ட) தான் நிற்கின்றோம்

 

உங்களுக்கு புலிகளை பிடிக்காததால்

எம்மைவிட்டு நீங்கள் தான் தள்ளி  நிற்கின்றீர்கள்

 

எம்மைபொறுத்தவரை

தமிழரின் சுயநிர்ணயப்போராட்டம் 

அது மிகவும் அகன்றது

புலிகள் ஒரு காலப்பகுதி மட்டுமே...

 

தற்பொழுது 

தமிழரின் கோட்பாட்டுப்பாதையை  எவர் தொடர்ந்தாலும் நாமும் அவர்களில் ஒருவராவோம்..

நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.