Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துப்பாக்கி முனையில் இளைஞரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பெண்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜோகன்ஸ்பெர்க்: தென் ஆப்பிரிக்காவில் 33 வயது இளைஞரை காரில் கடத்தி, துப்பாக்கி முனையில் 3 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கவாஸகில் நகரத்தில் நடந்த இந்த அதிர்ச்சிகர சம்பவத்தையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பெண்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கவாஸகில் நகரில் சாலையோரம் நடந்து சென்ற 33 வயது இளைஞர் அருகே திடீரென பி.எம்.டபில்யு கார் வந்து நின்றுள்ளது. 3 பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்கள் உடனே தங்களிடம் இருந்த கைத்துப்பாக்கியைக் காட்டி காரி ஏறும்படி அந்த இளைஞரை மிரட்டியுள்ளனர். உயிருக்குப் பயந்த இளைஞரும் காரில் ஏறியுள்ளார். உடனே வேகமெடுத்த அந்த கார் கவாஸகில் நகரிலிருந்து 500 கிலோமீட்டர் தூரம் உள்ள போர்ட் எலிசபெத் நகருக்குச் சென்றுள்ளது. ஆனால் வழியிலேயே இளைஞர்,ஓடும் காரில் துப்பாக்கியைக் காட்டி அந்தப் பெண்களால் மிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். அவரால் அந்தப் பெண்களுக்கு ஈடுகொடுக்க முடியாதபோது, ஊக்கமருந்து குடிக்கக் கொடுத்து இளைஞரை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளனர். அப்போது அந்த இளைஞரின் விந்துவை தனியாகக் குப்பிகளில் சேகரித்து, ஐஸ் பெட்டியில் அந்தப் பெண்கள் வைத்துள்ளனர்.இதே போல 3 முறை அந்த இளைஞர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.பின்னர் ஓடும் காரில் இருந்து அந்த இளைஞர் தள்ளிவிடப் பட்டுள்ளார். அதில் காயம் அடைந்த இளைஞர், அருகில் இருந்த போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீசார் அந்த 3 பெண்களையும் தீவிரமாகத் தேடிவருகிறார்கள். இதே போல கடந்த ஒரு மாதத்திற்கு முன்பும் தென் ஆப்பிரிக்க இளைஞர் ஒருவர் துப்பாக்கி முனையால் மிரட்டப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இது போன்ற சம்பவம் இன்று மீண்டும் நடந்துள்ளதால் தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. http://www.vikatan.com/

ஆகா, கிளம்பிட்டாங்கையை........ :lol:

இப்படியேன் கடத்துகிறார்கள், எத்தனை நன்கொடையாளர்கள் இருக்குறார்களே!!!!!!!!!!!! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

----

அப்போது அந்த இளைஞரின் விந்துவை தனியாகக் குப்பிகளில் சேகரித்து, ஐஸ் பெட்டியில் அந்தப் பெண்கள் வைத்துள்ளனர்.இதே போல 3 முறை அந்த இளைஞர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.பின்னர் ஓடும் காரில் இருந்து அந்த இளைஞர் தள்ளிவிடப் பட்டுள்ளார்.

 

விந்துவை சேகரித்து வைத்திருப்பதால்..... ஏதாவது ஆராய்ச்சி மாணவிகளாக இருக்கும்.

மூன்று தரம் விந்து எடுக்கப்பட்ட வாலிபரை, காரிலிருந்து  மெதுவாக... இறக்கியிருக்கலாம்.

தள்ளிவிட்டது கொடுமை. கல் நெஞ்சக் காரிகள் போலுள்ளது. :D  :lol:

மூன்று தரம் விந்து எடுக்கப்பட்ட வாலிபரை, காரிலிருந்து  மெதுவாக... இறக்கியிருக்கலாம்.

தள்ளிவிட்டது கொடுமை. கல் நெஞ்சக் காரிகள் போலுள்ளது. :D  :lol:

அதுதானே.... இரத்ததானம் செய்பவர்களுக்கே சிற்டுண்டியும் மென்பானமும் வழங்கியல்லவா அனுப்புவார்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே.... இரத்ததானம் செய்பவர்களுக்கே சிற்டுண்டியும் மென்பானமும் வழங்கியல்லவா அனுப்புவார்கள் :lol:

 

"முட்டை கோப்பி" வாங்கிக் குடிக்கவாவது, கையிலை கொஞ்ச காசை குடுத்து அனுப்பியிருக்கலாம். :D  :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நள்ளிரவில் ஒரு ஆண் தனியாக சென்று வர முடியுமானால் அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிட்டியதாக உணரமுடியும்..! இந்தச் சம்பவத்திற்கும் ஏதாவது சாக்குப் போக்கு வைத்திருப்பார்கள் பெண்கள். நாம் 21 ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா என்பதுதான் இன்றுள்ள மிகப்பெரிய கேள்வி.

சரி.. ஒரு ஆண் என்று பார்க்க வேண்டாம். சக மனிதன் என்கிற அடிப்படையிலாவது பார்க்கலாம் அல்லவா?! அவர்களைப் போலவே இரத்தமும், சதையும் கொண்டவர்கள்தானே ஆண்களும்??!

நாம் பொருளாதாரத்தில் விஞ்சிவிட்டோம்.! செவ்வாய்க்கு சென்றுவிட்டோம்..! என்று மார்தட்டலாம். ஆனால் ஆண்விடுதலை பெறாதமட்டும் எந்த வெற்றியும் தற்காலிக வெற்றியே..! :D

நள்ளிரவில் ஒரு ஆண் தனியாக சென்று வர முடியுமானால் அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிட்டியதாக உணரமுடியும்..! இந்தச் சம்பவத்திற்கும் ஏதாவது சாக்குப் போக்கு வைத்திருப்பார்கள் பெண்கள். நாம் 21 ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா என்பதுதான் இன்றுள்ள மிகப்பெரிய கேள்வி.

சரி.. ஒரு ஆண் என்று பார்க்க வேண்டாம். சக மனிதன் என்கிற அடிப்படையிலாவது பார்க்கலாம் அல்லவா?! அவர்களைப் போலவே இரத்தமும், சதையும் கொண்டவர்கள்தானே ஆண்களும்??!

நாம் பொருளாதாரத்தில் விஞ்சிவிட்டோம்.! செவ்வாய்க்கு சென்றுவிட்டோம்..! என்று மார்தட்டலாம். ஆனால் ஆண்விடுதலை பெறாதமட்டும் எந்த வெற்றியும் தற்காலிக வெற்றியே..! :D

இதை வாசித்தவுடனே கனடாவில் இ க வுக்கு நடந்தது தான் ஞாபகம் வந்தது

  • கருத்துக்கள உறவுகள்

முன்பும் இதே நாட்டில் தான்,
வீதியால் சென்று கொண்டிருந்த ஆணை, இரண்டு பெண்கள் கடத்தி, ஒருகிழமை வரை பாலியல் தொந்தரவு செய்து விட்டு,
நடுக்காட்டில் கொண்டு போய்... காரால் தள்ளிவிட்டு, தலையில் ஒரு பெரிய கல்லை போட்டு விட்டு போய் விட்டார்கள், படு பாதகிகள்.
ஆபிரிக்கா பக்கம், நாங்கள் போகவே படாது.

முன்பும் இதே நாட்டில் தான்,

வீதியால் சென்று கொண்டிருந்த ஆணை, இரண்டு பெண்கள் கடத்தி, ஒருகிழமை வரை பாலியல் தொந்தரவு செய்து விட்டு,

நடுக்காட்டில் கொண்டு போய்... காரால் தள்ளிவிட்டு, தலையில் ஒரு பெரிய கல்லை போட்டு விட்டு போய் விட்டார்கள், படு பாதகிகள்.

ஆபிரிக்கா பக்கம், நாங்கள் போகவே படாது.

அதுக்குள்ளையும் சமாளித்தவர் தான் T R

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குள்ளையும் சமாளித்தவர் தான் T R

 

இவரா... T R :rolleyes:

 

rajendar-20130706-1.jpg

இவரா... T R :rolleyes:

 

rajendar-20130706-1.jpg

 

க கா...இவரே தான்

அப்ரோ மியூசிக் போட்டு தப்பினவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.