Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம உள்ள வரலாமுங்களா?

Featured Replies

[ஃஉஒடெ நமெ='சந்தியா' டடெ='Dஎc 13 2006, 11:09 PM' பொச்ட்='245520']

ஏனங்கோ இந்தியானாக வரவேற்கின்றேன் என்று சொல்லி வரவேற்றால் தானோ ஏற்றுக்கொள்வார்கள்.

மோகன் அண்ணாவின் கவனதிற்கு இவர் எங்கு யாரை வரவேற்றாலும் இந்தியனாக என்ற ஒரு சொல்லைப் பயன் படுத்துகிறர் அதென்ன மற்றவர்கள் மனிதர்கள் இல்லையா இல்லை இந்தக் களத்திலை இவர் மட்டும் தானா? தமிழகத் தமிழர். இங்கு இவரை மாதிரி நிறையப் பேர் உள்ளார்கள் அவர்களும் இவரைமாதிரி கருத்து வைக்க வெளிக்கிட்டால் தமிழர் என்ற ஒன்றே தேவையில்லை

[/ஃஉஒடெ]

ஏற்க்கெனவே நேரடியாக எந்த பதிப்புக் பதிக்கமுடியாமல் இருகிறேன் இதில் நீங்க வேற , தயவு செய்து வாயை புடுங்காதிங்கம்மா

நீங்க தான் எங்கள் வாயை புடுங்குரீர்கள். நாங்கள் இல்லை.

  • Replies 71
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வந்துபுட்டு கேக்கிற கேள்வியா இது?

சரி சரி வந்துட்டியள் வாங்கோ....

நல்வரவு... :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் நல்லவனின் கருத்தோடு 98.72381531942045 வீதம் ஒத்துப் போகிறேன். யாழில் பதிவு செய்யும் பொழுது எந்த சாதி எந்த குலம் கோத்திரம் போன்ற கேள்விகள் உள்ளடக்கப்பட வேண்டும். அந்த தகவல்கள் கட்டாயமாக எல்லாரின் சுயகுறிப்பில் காணப்படுவதன் மூலம் குறைந்த சாதி குலம் கோத்திரத்தினருக்கு மறுமொழி கொடுத்து பாவத்தை சேர்த்துக் கொள்ளத் தேவையில்லை. யாழில் களமாடியபடி நாம் பாவம் சேர்த்து அடுத்த பிறப்பில் புழுவாகவோ ப+ச்சியாகவோ பிறக்க விரும்பாவிட்டால் யாருடன் குப்பை கொட்டிறம் என்றதில் கவனம் தேவை. அந்த ஞானத்தை அடைய எம்பெருமான் அருள் பாலிப்பாராக.

குறுக்கு,

குறுக்கால கதைக்காமல் நேரடியாக் கதையும். நீர் என்ன சொல்லிறீர் எண்டது எனக்கு விளங்கேல. (உனக்கு விளங்க வேண்டிய அவசியமில்லை எண்டுகூட நீங்கள் சொல்லலாம்) உப்பிடி நசுக்கிடாமல் எழுதிறதை நான் நிப்பாட்டிப்போட்டன். நீரும் நிப்பாட்டும்.

அதுசரி, உடன்படாமலிருக்கிற மிச்ச வீதத்துக்குரிய காரணத்தையும் சொன்னால் தெரிஞ்சு கொள்ளுவமெல்லோ?

ஏற்க்கெனவே நேரடியாக எந்த பதிப்புக் பதிக்கமுடியாமல் இருகிறேன் இதில் நீங்க வேற , தயவு செய்து வாயை புடுங்காதிங்கம்மா

ஓஓஓஓஓஓஓஓ அப்படியா நாங்களோ உங்கள் வாயைப் புடுங்குகின்றோம் நீங்கள் தான் இது வரை நாளும் இவ்வாறு நான் யாரையும் சுட்டிக் காட்டி கருத்து எழுதியதில்லை உங்களை சுட்டிக் காட்டி எழுதியிருக்கிறேன் என்றால் யார் யாருடைய வாயைப் புடுங்கிறது என்று யோசித்துக் கொள்ளுங்கள் அத்துடன் உங்கள் கருத்துக்களில் எந்த தப்பான நோக்கங்களோ இல்லையென்றால் ஏன் மட்டுறுத்துனர் பார்வைக்கு போகின்றது.

நாம் ஏதாவது இந்திய தளங்களுக்கு செல்லும் போது நானொரு ஈழத்தமிழன் என சுட்டிக்காட்டுவோம் இல்லையா.. மற்றும் படி அவரது நோக்கம் விளங்கிறது. தயாராகத்தானே இருக்கிறொம்

அது உங்கள் பழக்கமாக இருக்கலாம் அண்ணா ஆனால் இதுவரை நான் போன எந்த தளத்துக்கும் என்னை என் ஊர் சொல்லி அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல இடங்களில் பல தளங்களில் நான் கவனித்துருக்கிறேன். எங்களில் பலர் தாங்கள் ஈழத்தமிழர் என முத்திரை இட்டு காட்டியுள்ளனர்.இதனால் நன்மைகள் அதிகம் இருப்பதாக நினைக்கின்றேன்.இந்தியத்தமிழ

பல இடங்களில் பல தளங்களில் நான் கவனித்துருக்கிறேன். எங்களில் பலர் தாங்கள் ஈழத்தமிழர் என முத்திரை இட்டு காட்டியுள்ளனர்.இதனால் நன்மைகள் அதிகம் இருப்பதாக நினைக்கின்றேன்.இந்தியத்தமிழ
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாத்தா உங்கள் கருத்தை ஆதரிகின்றேன் ஏற்றுக் கொள்கின்றேன் அதற்காக எல்லா இடங்களிலும் அதனை பாவிக்கக் கூடது எங்களை அறிமுகம் செய்யும் போது மட்டும் உபயோகித்தால் போதும் என்று நான் கருதுகின்றேன் இவருடைய எல்லாக் கருத்துக்களையும் பார்வையிட்டால் போதும் உங்களுக்கே புரியும்

இவருடைய கருத்துக்களை வாசித்திருக்கின்றேன்.என்னுட

எனது கருத்துக்கள் ஈழப்போறாளிகளை கொச்சைபடுத்துவதாக அமைந்து இருப்பதாக கூறி தள நிர்வாகி அவர்கள் நேறடியாக பதிக்கும் உரிமையை பரித்துவிட்டார். அதனால் நான் ஈழப்போராட்டத்தை பற்றியோ அல்லது ஈழப்போறளிகளை பற்றியோ எந்தவிதமான கருத்துக்களையும் பதிக்கப்போவது இல்லை.

ஒரு இந்தியனாக என்னுடைய கருத்துக்களை பதிக்கிறேன் அவ்வளவுதான், ஒரு இந்தியனாக வரவேற்க்கிரேன், வாழ்த்துகிரேன், எனது சிந்தனைகளை இங்கு பதிவுகாலாக வைக்கிறேன் இந்தியனாக இதில் என்ன தவறு இருக்கிறது.

இவருடைய கருத்துக்களை வாசித்திருக்கின்றேன்.என்னுட

எனது கருத்துக்கள் ஈழப்போறாளிகளை கொச்சைபடுத்துவதாக அமைந்து இருப்பதாக கூறி தள நிர்வாகி அவர்கள் நேறடியாக பதிக்கும் உரிமையை பரித்துவிட்டார். அதனால் நான் ஈழப்போராட்டத்தை பற்றியோ அல்லது ஈழப்போறளிகளை பற்றியோ எந்தவிதமான கருத்துக்களையும் பதிக்கப்போவது இல்லை.

ஒரு இந்தியனாக என்னுடைய கருத்துக்களை பதிக்கிறேன் அவ்வளவுதான், ஒரு இந்தியனாக வரவேற்க்கிரேன், வாழ்த்துகிரேன், எனது சிந்தனைகளை இங்கு பதிவுகாலாக வைக்கிறேன் இந்தியனாக இதில் என்ன தவறு இருக்கிறது.

ஈழப் போராளிகளைப் பற்றியும், ஈழப் போராட்டத்தையும் பற்றி எழுத அவர்கள் தடைசெய்யவில்லை அதைப் பற்றி சரியாக அறியாமல் கொச்சைப் படுத்தாதீங்கள் மற்றும் அதுக்காக இந்தியனாக என்று ஒவ்வொரு கருத்திலையும் சொல்லத் தேவையில்லை என்று எண்ணுகின்றேன்.

அப்பாடா சந்தியாவை ஒரு வழியா சமாதானப்படித்திவிட்டேன்

ஐயோடா யாரங்கோ :lol: :angry: சொன்னது நான் சமாதானம் ஆனது என்று உங்களிடம் கதைத்துப் பிரியோசனம் இல்லை என்று விட்டு விட்டேன் :angry:

சந்தியா ரொம்ப நன்றி, இந்த நன்றி எதற்க்குத்தெறியும, இப்போது நான் நேறடியாக கருத்துக்களை பதிக்க மாடறேட்டர் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார், உங்களிடம் களந்துறையாடியதில் இந்த நன்மை எனக்கு கிடைத்து உள்ளது.

இந்தியர்கள் மீது உங்களுக்கு என்ன அப்படி ஒரு வெறுப்பு என்று எனக்கு தெறியவில்லை. இருந்தாலும் உங்களின் எண்ணப்படி ஒவ்வொறு பதிப்பிலும் இந்தியனாக என்ற கருத்துக்கள் பதிப்பதை நிறுத்திவிடுகிறேன். நன்றி சந்தியா.

சந்தியா ரொம்ப நன்றி, இந்த நன்றி எதற்க்குத்தெறியும, இப்போது நான் நேறடியாக கருத்துக்களை பதிக்க மாடறேட்டர் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார், உங்களிடம் களந்துறையாடியதில் இந்த நன்மை எனக்கு கிடைத்து உள்ளது.

இந்தியர்கள் மீது உங்களுக்கு என்ன அப்படி ஒரு வெறுப்பு என்று எனக்கு தெறியவில்லை. இருந்தாலும் உங்களின் எண்ணப்படி ஒவ்வொறு பதிப்பிலும் இந்தியனாக என்ற கருத்துக்கள் பதிப்பதை நிறுத்திவிடுகிறேன். நன்றி சந்தியா.

நீங்கள் நினைப்பது தவறு சகோதரியோ /சகோதரனோ எனக்கு இருக்கும் நண்பர்கள் கூடுதலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் எனக்கு அவர்கள் மேலை எந்த வெறுப்பும் இல்லை நமக்கு துரோகம் செய்கின் சிங்களவர் மேலையே எனக்கு வெறுப்புயில்லை பிறகு தாயகத்தில் இருந்து தஞ்சம் கோரிப்போகின்ற தமிழர்களுக்கு அடைகலம் கொடுக்கின்ற இந்தியர்கள் மேலை கோவம், வேறுப்பு வரும் இது எனக்கு மட்டுமில்லை இங்கு உள்ள பலரும் இப்படித்தான் நீங்கள் தவறாக புரிந்து கொள்கின்றீங்கள். அது மட்டுமல்ல உங்களுக்கு மிக்க நன்றி இந்தியன் என்றதை மீண்டும் மீண்டும் உபயோகிக்க மாட்டேன் என்றதுக்கு

வணக்கம் வாங்கோ வாங்கோ :huh::o

குறுக்கு,

குறுக்கால கதைக்காமல் நேரடியாக் கதையும். நீர் என்ன சொல்லிறீர் எண்டது எனக்கு விளங்கேல. (உனக்கு விளங்க வேண்டிய அவசியமில்லை எண்டுகூட நீங்கள் சொல்லலாம்) உப்பிடி நசுக்கிடாமல் எழுதிறதை நான் நிப்பாட்டிப்போட்டன். நீரும் நிப்பாட்டும்.

அதுசரி, உடன்படாமலிருக்கிற மிச்ச வீதத்துக்குரிய காரணத்தையும் சொன்னால் தெரிஞ்சு கொள்ளுவமெல்லோ?

யோ நல்லு

உடன்படாமல் மிச்சமாக விடப்பட்டிருக்கிற வீதம் மூலம் நாம் பொதுவாக சிலவிடையங்களில் உடன்பட விளைந்தாலும் மிகுதி வீதம் மூலம் எமது தனித்துவத்தை பேண விளைகிறோம் என்று விஞ்ஞான ரீதியில் கூற விளைகிறோம். ஏன் என்றால் விண்ணான ரீதியில் நிறுவுவதை நோக்கித்தான் பந்து வேகமாக உருண்டோடுது. :huh: இந்த வியாக்கியானம் விளங்கவில்லை என்றால் அறிவிக்கவும். நாங்கள் விண்ணாரீதியில் எழுதிறதை நிப்பாட்டுவது பற்றிய வேண்டுகோள் பரிசீலிக்கப்படும். முடிவு பின்னர் அறிவிக்கப்படும். :o :P

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு துரோகம் செய்கின் சிங்களவர் மேலையே எனக்கு வெறுப்புயில்லை பிறகு தாயகத்தில் இருந்து தஞ்சம் கோரிப்போகின்ற தமிழர்களுக்கு அடைகலம் கொடுக்கின்ற இந்தியர்கள் மேலை கோவம், வேறுப்பு வரும்

சிங்களவன் மேல வெறுப்பில்லையா? சந்தியா..இது ரொம்ப ஓவர்..

:huh:

சிங்களவன் மேல வெறுப்பில்லையா? சந்தியா..இது ரொம்ப ஓவர்..

:huh:

ஆமாம் அங்கிள் அவர்கள் மேலை கோபம் இருக்கு நிறையவே அதுகும் எல்லா சிங்களவர் மேலையும் இல்லை ஒரு சிலரிடம் கோபம் கூட இல்லை அவர்களும் எங்களை மாதிரி பாவப் பட்டவர்கள் ஒரு சிலர் செய்கின்றதை எல்லா சிங்களவர்களையும் சொல்ல முடியாதெல்லா அதே மாதிரி எல்லோர் மேலையும் கோபத்தையோ வெறுப்பையோ காட்ட முடியது.

  • 5 weeks later...

name='ஆதிவாசி' date='Nov 29 2006, 12:35 PM' post='241987']

தம்பி இலக்கு!...

ஆதியே சோழி சுரட்டு வேண்டாமென்று எங்கேயோ

மூலையில விட்டத்தைப்பாத்துக் கிடந்தாலும் விடமாட்டியாப்பா?

கொஞ்சம் பொறும்! விட்டத்தைப்பாத்துக் கொட்டாவி விடுறன் என்று பரப்புரைக்குப் போயிடவேண்டாம்.....

சில பெரும்பான்மை சமூகங்களால் ஒடுக்கப்படும் பல சிறுபான்மைச் சமூகங்கள் தம்மை 'தலித்" என்ற பதத்தினுள் அடக்குகிறதைப் பாத்து மனம் கஸ்ரப்படுகிறது...

இப்ப ஆதியின் சிந்தனையெல்லாம் இந்த பெரும்பான்மை விலங்கினத்திற்கு என்ன பெயர்சூட்டலாம் என்பதே!

ஈழத்தாயகத்தைப் பொறுத்தவரை தலித் என்ற பதம் அநாவசியமாகத் தோன்றினாலும்.... அதே ஈழச் சமுதாயத்திடம் புலம் பெயர் நாடுகளில் பெரும்பான்மை சமூகம் சத்துணவு ஊட்டி பலப்படுத்தப்படும் நிலை தென்படுகிறது என்பதை மறுக்க முடியாது.( இதை நேற்றைய சந்ததியால் பலப்படுத்தமட்டும்தான் முடியும்)

ஒன்று மட்டும் நிச்சயம் இவர்களின் இந்த இழிநிலையை அடுத்த தலைமுறை பின்பற்றப்போவதில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

name='ஆதிவாசி' date='Nov 29 2006, 12:35 PM' post='241987']

தம்பி இலக்கு!...

ஆதியே சோழி சுரட்டு வேண்டாமென்று எங்கேயோ

மூலையில விட்டத்தைப்பாத்துக் கிடந்தாலும் விடமாட்டியாப்பா?

கொஞ்சம் பொறும்! விட்டத்தைப்பாத்துக் கொட்டாவி விடுறன் என்று பரப்புரைக்குப் போயிடவேண்டாம்.....

சில பெரும்பான்மை சமூகங்களால் ஒடுக்கப்படும் பல சிறுபான்மைச் சமூகங்கள் தம்மை 'தலித்" என்ற பதத்தினுள் அடக்குகிறதைப் பாத்து மனம் கஸ்ரப்படுகிறது...

இப்ப ஆதியின் சிந்தனையெல்லாம் இந்த பெரும்பான்மை விலங்கினத்திற்கு என்ன பெயர்சூட்டலாம் என்பதே!

ஈழத்தாயகத்தைப் பொறுத்தவரை தலித் என்ற பதம் அநாவசியமாகத் தோன்றினாலும்.... அதே ஈழச் சமுதாயத்திடம் புலம் பெயர் நாடுகளில் பெரும்பான்மை சமூகம் சத்துணவு ஊட்டி பலப்படுத்தப்படும் நிலை தென்படுகிறது என்பதை மறுக்க முடியாது.( இதை நேற்றைய சந்ததியால் பலப்படுத்தமட்டும்தான் முடியும்)

ஒன்று மட்டும் நிச்சயம் இவர்களின் இந்த இழிநிலையை அடுத்த தலைமுறை பின்பற்றப்போவதில்லை.

--------------------------------------------------------------------------------------------------------------------

சகோதரர்களே!

தலித் என்று சகோதரன் பெயர் பதித்ததற்காக யாரும் விவாதிக்க வேண்டாம். முன்பு ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் என அழைக்கப்பட்டவர்கள் தங்களை சிறுபான்மைத் தமிழர்கள் என்று அழைத்தனர். ஆனால் இன முரண்பாடுகள் உக்கிரமாக வளர்ந்து ஆயதப் போராட்டமாக மாறிய பின்னர் ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களுமே சிறுபான்மைத் தமிழர்கள் என்று பரலாரும் பத்திரிகைளாலும் குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டு வருகையில் தமிழ் நாட்டில் வெகு அண்மைக் காலமாக அறியப்பட்ட வேற்று மாநில மொழியாகிய, பல தரப்பட்ட பெயர்களால் அடையாளப் படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினரை ஒரு பெயரால் அழைக்கவே இந்த தலித் என்ற பெயர் வழங்கிற்று. மகாத்தமா காந்தி இவர்களை ஹரிஜனர் என்று தமிழில் இறைவனின் மக்கள் என்று அழைத்தார்.

தலித் என்று தன்னை அழைத்தவர் தன்னை விதண்டாவாதமா ஏன் அப்படி அழைக்கின்றார் என்ற வாதத்தினை விட்டு அது அவரது பெயர் எனக்கொண்டு அவரோடு கருத்துப் பரிமாற்றங்களை செய்ய முன்வாருங்கள் அதுவே எதிர்காலத்திற்கு சிறந்தது

நன்றி

பாக்கி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்படியோ 'தலித்' என்ற பெயரில் தொடர்ந்து எழுத அனுமதி தந்துவிட்டீர்கள்....!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.