Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மதத்தை கைவிட்டார்':தலையை வெட்டிக் கொல்ல சவுதி நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

'மதத்தை கைவிட்டார்':தலையை வெட்டிக் கொல்ல சவுதி நீதிமன்றம் உத்தரவு

 

இஸ்லாத்தை கைவிட்டார் எனக் கூறி, ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனையை நிறைவேற்றுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

151120185839_saudi_beheading_mock_photo_

 சவுதியில் எப்படி தலைவெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்பதை சித்தரிக்கும் புகைப்படம்(இது உண்மைப் புகைப்படம் இல்லை)

 

ஆனால் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கவிஞரும், கலைஞருமான அஷ்ரஃப் ஃபயாத் தான் ஒரு உண்மையான முஸ்லிம் என்று வலியுறுத்துகிறார்.

கடவுளை சபித்தார் மற்றும் நாத்திகக் கொள்கைகளை ஊக்குவித்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

சவுதி அரேபியாவில் பிறந்த பாலஸ்தீன அகதியாக அவருக்கு, முதலில் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறையும், 800 கசையடிகளும் விதித்து தீர்ப்பளித்தது.

பின்னர் அவர் மேல்முறையீடு செய்தபோது அது நிராகரிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி வேறு ஒரு நீதிபதி வழக்கை விசாரித்து மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

அவரது சார்பாக நீதிமன்றத்தில் யாரும் ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது.

மரண தண்டனை மீது மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அவர் பாலஸ்தீனியர் என்பதாலும், சவுதியிலுள்ள மதக்காவல்துறையினர் ஒரு ஆளை அடுத்து நொறுக்குவதை காட்டும் வீடியோவை அவர் இணையதளத்தில் வெளியிட்டதாலுமே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

http://www.bbc.com/tamil/global/2015/11/151120_saudi_beheading

  • கருத்துக்கள உறவுகள்

காட்டுமிராண்டிகள்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் உள்ள முட்டாள் இனங்களில், காட்டு மிராண்டிகளில்
தமிழனுக்கு, அடுத்த படியாகத்தான் இஸ்லாமியர்  இருக்கிறார்கள்.

முதல் இடம்... தமிழனுக்குத் தான் என்றுமே...
வீட்டு வாசல் வரை, வந்த சொந்த நாடான "தமிழ் ஈழம்" எனும் நாட்டை...
அன்னியருக்கு.... காட்டிக் கொடுத்த இனம், எம் இனம்.

1 hour ago, தமிழ் சிறி said:

உலகத்தில் உள்ள முட்டாள் இனங்களில், காட்டு மிராண்டிகளில்
தமிழனுக்கு, அடுத்த படியாகத்தான் இஸ்லாமியர்  இருக்கிறார்கள்.

முதல் இடம்... தமிழனுக்குத் தான் என்றுமே...
வீட்டு வாசல் வரை, வந்த சொந்த நாடான "தமிழ் ஈழம்" எனும் நாட்டை...
அன்னியருக்கு.... காட்டிக் கொடுத்த இனம், எம் இனம்.

100/100

காட்டிக் கொடுத்த இனம் தான்     காட்டுமிராண்டிகள்

Edited by appan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

உலகத்தில் உள்ள முட்டாள் இனங்களில், காட்டு மிராண்டிகளில்
தமிழனுக்கு, அடுத்த படியாகத்தான் இஸ்லாமியர்  இருக்கிறார்கள்.

முதல் இடம்... தமிழனுக்குத் தான் என்றுமே...
வீட்டு வாசல் வரை, வந்த சொந்த நாடான "தமிழ் ஈழம்" எனும் நாட்டை...
அன்னியருக்கு.... காட்டிக் கொடுத்த இனம், எம் இனம்.

இவ்வளவு நடந்தும்...அவலப்பட்டும்...... இந்த நிமிடம் வரை பட்டுத்தெளிந்தார்களா??? இல்லையே!!!!!
நாம் முள்ளிவாய்க்காலிருந்து மீண்டு வெளியே வந்துவிட்டோம். அவர்களோ கருவாடு பற்றி கதைத்தாலும் முள்ளிவாய்க்காலுடனேயே நிற்கின்றார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.