Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அற்ப சலுகைகளுக்காக அரசுடன் முரண்பட முடியாது! - அரசியல் தீர்வே முக்கியம் என்கிறார் சம்பந்தன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

கடந்த எலக்ஷனுக்கு முதல் நாள் கரி யாழில் இணைத்த பதிவில் சில வீடியோக்கள் இருக்கு! நீங்களே போய்ப் பார்க்கலாம்! கனடாவில் பேசியதும் யாழில் இருக்கு! அந்த பேச்சுகளில் இருந்த தெளிவு தான் அவுசில் பேசவிடாமல் விசர் நாய்கள் போல சில தீவிர தேசியர்களைக் கோபப் படுத்தியது!

உங்களுக்கு விளங்காததால் ஒருவர் தெளிவாகப் பேசவில்லை என்று நினைப்பது சகஜம், ஆனால் பலர் தெளிவாக சில விடயங்களை யாழில் கூறினாலும் உங்களுக்கு விளங்குவதில்லை என்பது என் அவதானிப்பு, அதனால் உங்கள் கிரகிப்பைப் பற்றியும் நீங்கள் யோசிக்க வேண்டும்,மீண்டும் மீண்டும் எழுதிக் கொண்டிருக்க யாழ் முழு நேரத் தொழில் அல்ல எனக்கு!

உங்களுக்கு அது கிறிஸ்டல் கிளியாராத்தான் இருக்க முடியும்.

 

சுமந்திரன் நேற்றுவந்தவர்......

 

ஐ நா வில் போதிய ஆதாரம் கையளிக்க பட்ட நிலையில்தான் பேரரனையே முன்னெடுக்க பட்டது.
நவநீதம் பிள்ளை இனபடுகொலை என்றுதான் முடித்திருக்கிறார்.

 

அமெரிக்க்கா குறைந்த பட்ச ஆதாரங்களை என்றாலும் சமர்பித்து இருக்கிறது.
ஊடகவியலாளர்கள்
என் ஜி ஒ க்கள்
சனல் 4
ஆனந்தி சசிதரன்  லசந்த விக்கிரமசிங்க (நேரடி சாட்சியமாக பேசியிருந்தார்கள் )
இப்போ இனபடுகொலை ஆதரபடுத்த பட்டுவிட்டது

 

இப்போ சீனாவின் மாற்றம் வந்ததால்
மேற்கு இந்த நிலையில் கால் பதிக்க முடியாது.

 

இதை மாற்றவேண்டும்
அதற்கு தரை இறக்க பட்டவர்தான் சுமந்திரன்.
உள்நாட்டு நீதிமன்று என்ற நிலைக்கு போனதன் காரணமே அதுதான்.
இங்கு தீர்ப்பை இனி மாற்ற முடியாது போதிய ஆதாரம் இருக்கிறது.

 

உங்களுக்கு அது தெளிவாக  இருப்பதில் அதிசய பட  என்ன இருக்கிறது ???

(லசந்த வின் மனைவி )

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Justin said:

மகிந்த எதிர்க்கட்சித் தலைமையாக வந்திருந்தால் ஒரு அங்குலம் கூட விடுவிக்கப் பட்டிராது என்பது பெருமாள் வீட்டு நாய்குட்டிக்குக் கூட விளங்கும்! ஒரு அங்குலத்தோடு ஒப்பிடுகையில் சில நூறு காணிகள் திறம் என்பதும் உங்களுக்குப் புரியாததா? நிவாரணம் ஊரில் போகிற போக்கைப் பற்றி இங்கே பல தடவை எழுதியாகி விட்டது! எடுத்ததற்கெல்லாம் யாராவது வந்து எங்களுக்கு அரிசி இலவசமாகத் தர வேண்டும் என்று இருக்காமல் கிடைத்த காணியை வைத்துப் பிழைக்கும் மக்கள் இருக்கிறார்கள்!

ரணில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த காலத்தில் அவர் சொன்னதை யார் கேட்டார்கள், அது சரி மகிந்த எந்தக் கட்சியில போட்டியிட்டு வென்றவர். அவரது கட்சியும், ரணிலும் சேர்ந்து தானே தேசிய அரசாங்கம் அமைச்சு இப்ப நல்லாட்சி நடத்தீனம். அப்பா எப்படி மஹிந்த எதிர் கட்சி தலைவராய் வாறது.அவருக்கு அப்படி ஒரு நினைப்பு வந்தாலே உள்ளே போட்டிடுவாங்கள் என்று  மகிந்தவுக்கு நல்லாவே தெரியும்.
 

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

மகிந்த எதிர்க்கட்சித் தலைமையாக வந்திருந்தால் ஒரு அங்குலம் கூட விடுவிக்கப் பட்டிராது என்பது பெருமாள் வீட்டு நாய்குட்டிக்குக் கூட விளங்கும்! ஒரு அங்குலத்தோடு ஒப்பிடுகையில் சில நூறு காணிகள் திறம் என்பதும் உங்களுக்குப் புரியாததா? நிவாரணம் ஊரில் போகிற போக்கைப் பற்றி இங்கே பல தடவை எழுதியாகி விட்டது! எடுத்ததற்கெல்லாம் யாராவது வந்து எங்களுக்கு அரிசி இலவசமாகத் தர வேண்டும் என்று இருக்காமல் கிடைத்த காணியை வைத்துப் பிழைக்கும் மக்கள் இருக்கிறார்கள்!

ரணில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது அவர் சொன்னவற்றை பாராளுமன்றமோ வெளிநாடுகளோ கேட்டு எதுவித நடவடிக்கையும் எடுத்ததாக எனக்கு ஞாபகம் இல்லை. அது சரி மகிந்த எந்த கட்சியில போட்டியிட்டு பாராளுமன்றம் வந்தவர். இப்பத்தான் அவரது கட்சியும் ரணிலும் சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைத்து நல்லாட்சி செய்யினம். பிறகு மகிந்த எப்படி எதிர் கட்சி தலைவரா வாறது. அப்பிடியும் மகிந்தவுக்கு வாற ஐடியா இருக்கெண்டு தெரிஞ்சாலே உள்ள தூக்கி போட்டிடுவாங்கள் என்று மகிந்தவுக்கு நல்லா தெரியும்.

காணிகளை வைத்துப் பிழைக்கும் மக்களை விட விற்றுப் பிழைக்கும் மக்கள்தான் இப்போ தாயகத்தில் அதிகம்.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

காணிகளை வைத்துப் பிழைக்கும் மக்களை விட விற்றுப் பிழைக்கும் மக்கள்தான் இப்போ தாயகத்தில் அதிகம்.:rolleyes:

இது தான் உண்மை நிலவரம்

இந்தக்காணிகளை வாங்குபவர்கள் 

சிங்களவர்களாக

இசுலாமியர்களாகவே இருக்கிறார்கள்.

தொடர்ந்தால்....?

இதனுடைய ஆபத்தை எவரும் உணர்வதாக தெரியவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

இது தான் உண்மை நிலவரம்

இந்தக்காணிகளை வாங்குபவர்கள் 

சிங்களவர்களாக

இசுலாமியர்களாகவே இருக்கிறார்கள்.

தொடர்ந்தால்....?

இதனுடைய ஆபத்தை எவரும் உணர்வதாக தெரியவில்லை...

இதை நான் வேறு ஒரு திரியில் எழுதினேன்இயாரும் கண்டு கொண்டதாக தொியவில்லை.எல்லாரும் புடுங்குப்படுகிறிதில பிசி.

  • கருத்துக்கள உறவுகள்

அற்ப சலுகைகளுக்காக அரசுடன் முரண்பட முடியாது! - அரசியல் தீர்வே முக்கியம் என்கிறார் சம்பந்தன் 

 

உங்கள்  பதவிகள் சலுகைகள் சொத்துக்களை
கட்டி காத்துகொண்டு
இதுவும் சொல்வீர்கள் ....இதுக்கு மேலையும் சொல்வீர்கள்.

 

முண்டு முண்டு விழுங்கினால் ...
எவரை வரத்தான் செய்யும்

15 hours ago, விசுகு said:

இது தான் உண்மை நிலவரம்

இந்தக்காணிகளை வாங்குபவர்கள் 

சிங்களவர்களாக

இசுலாமியர்களாகவே இருக்கிறார்கள்.

தொடர்ந்தால்....?

இதனுடைய ஆபத்தை எவரும் உணர்வதாக தெரியவில்லை...

 

இதற்கு நாங்கள் என்ன செய்யலாம்? 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தெனாலி said:

இதற்கு நாங்கள் என்ன செய்யலாம்? 

தாயக மக்களை மேலும் புலம் பெயராமல் இருப்பதற்கான வழிகளை செய்யணும்

அதற்கு

சொந்தநிலம்

பயமின்மை

ஒடுக்குதல் இன்மை

மூலதனம்

தொழில் வாய்ப்பு

கல்வி

போன்றவற்றை உறுதிப்படுத்தவேண்டும்.

 

 

நீங்கள் புலத்திலா இருக்கின்றீர்கள்?

இவற்றிற்காக கனக்க செய்யலாம்.

செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.