Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் தேவியா? மரண தேவியா...? கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

Featured Replies

யாழ் தேவியா? மரண தேவியா...? கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
kino_arpaddam_001.jpg
பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை விரைவாக அமைத்து, மனித உயிர்களைக் காப்பாற்றுமாறு கோரி கிளிநொச்சி புகையிரத நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்கப்படாதமையால், அக்கடவையினூடாகப் போக்குவரத்துச் செய்த பொதுமக்கள் 17 பேர் இதுவரை புகையிரதம் மோதிக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இதனைக் கண்டித்து, கிளிநொச்சியில் உடனடியாக பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்குமாறு கோரி வடகிழக்கு ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 kinochi_arpaddam_001.jpg

 kinochi_arpaddam_002.jpg

 kinochi_arpaddam_003.jpg

 kinochi_arpaddam_004.jpg

 kinochi_arpaddam_005.jpg

http://www.tamilwin.com/show-RUmtzCScSWlx0J.html

 

 

அடப்பாவிங்களா போராட்டம் கட்டாயம் ஆனது அதற்கு போய் தண்டவாளத்தில் நின்றா செய்வது?

மக்களை வழிநடத்துபவர்களுக்கு சரக்கில்லை என்பதட்கு சிறந்த உதாரணம்.   

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள மாற்றுக்கருத்து வெளிநாடு வாழ்.. மாணிக்கங்களைக் கேட்டால்.. யாழ்தேவி அபூர்வதேவி... மக்கள் மந்தைகள் தான் கடவையை பார்த்துக் கடக்கனுன்னு புத்தி சொல்லுங்கள்.

தாயக மக்கள் சாகச் சுகமா சும்மா இருக்கினம்... என்று அதுக்கு விளக்கம் வேற.

போராடுகள் மக்களே.. ஒரு பாதுக்காப்பான வீதிக்கடவையைக் கூட போட வலியுறத்த.. வக்கில்லாத நிலையில் தான் மக்கள் பிரதிநிதிகள் சொறீலங்காவில்...  இதில 2016 இல் பூனைக்குட்டி வரப் போகுதாம்.. சம் சும் கும்பல் புலம்பித்திரியுது. tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
யாழ் தேவியா? மரண தேவியா...? கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
[ வெள்ளிக்கிழமை, 18 டிசெம்பர் 2015, 07:17.10 AM GMT ]
kino_arpaddam_001.jpg
பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை விரைவாக அமைத்து, மனித உயிர்களைக் காப்பாற்றுமாறு கோரி கிளிநொச்சி புகையிரத நிலையம் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சியில் பாதுகாப்பான புகையிரதக் கடவைகள் அமைக்கப்படாதமையால், அக்கடவையினூடாகப் போக்குவரத்துச் செய்த பொதுமக்கள் 17 பேர் இதுவரை புகையிரதம் மோதிக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

இதனைக் கண்டித்து, கிளிநொச்சியில் உடனடியாக பாதுகாப்பான புகையிரதக் கடவைகளை அமைக்குமாறு கோரி வடகிழக்கு ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கவனீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 kinochi_arpaddam_001.jpg

 kinochi_arpaddam_002.jpg

 kinochi_arpaddam_003.jpg

 kinochi_arpaddam_004.jpg

 kinochi_arpaddam_005.jpg

தமிழ்வின்.காம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.