Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

TNAயின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு

Featured Replies

"தமிழ்த் தேசியப் பேரவை என்கிற அமைப்பினைத் தோற்றுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் காட்டவில்லை. அதை, தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். எனினும், கூட்டமைப்புக்குள் இருந்து அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் பேரவை உருவாக்கத்துக்குப் பெரும் ஆதரவு அளித்தார். சுமார் 6 மணித்தியாலங்கள் நீண்ட இந்த இழுபறிகளின் பின், வேண்டா வெறுப்பாக "

 

 

இதையும் நிறமிட்டக் காட்டியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎26‎/‎2015 at 11:31 PM, வாலி said:

அதுதான் சம்பந்தரின் அரசியல் சானக்கியம். அடுத்த இரண்டு வருடங்களுக்கு விக்கிக்கு லொலி பப்பை குடுத்தால் காணும். 2017 இல் மாவைதான் முதலைமைச்சர்.  <_<

கொஞ்ச சனம் விக்கி ஐயாவை தங்களைமாதிரி அடிமட்ட ரேஞ்சு எண்டு நினைக்கினம் போல, மாவை முதலமைச்சராய் வாறதைவிட இன்னும் எத்தனையோ நல்லவர்கள் கூட்டமைப்பில் இருக்கிறார்கள்.

On ‎12‎/‎26‎/‎2015 at 5:16 PM, arjun said:

கஜேந்திரன் வெல்ல வேண்டும் என்று புலி ஆதரவாளர்களை விட வேறு எவரும் சொல்லவில்லை .

பாட்டன் சுத்திய காசை வைத்து மகனும் இப்ப பேரனும் தமிழ் மக்களை ஏமாற்றியே வருகின்றார்கள் .இவர் அரசியலுக்கு எள்ளளவும் லாயக்கில்லாதவர் .

சம்பந்தரையும்  மாவையையும் விடவா ??

On ‎12‎/‎28‎/‎2015 at 11:20 AM, விசுகு said:

தமிழ்த் தேசியப் பேரவையை தோற்றுவிப்பது தொடர்பில் தமிழ் சிவில் சமூக அமையமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், இன்னும் சில தரப்புக்களும்  2010 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆர்வம் காட்டின. அதற்கான முன் முனைப்புக்கள் 2012ஆம் ஆண்டில் அதிகமாகின. அதன்போக்கில், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அழைப்பின் பேரில் 2013ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் திகதி மன்னாரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் ஆகியன சந்திப்பொன்றை நடத்தின.

தமிழ்த் தேசியப் பேரவை என்கிற அமைப்பினைத் தோற்றுவிப்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போன்றவர்கள் ஆரம்பத்திலிருந்தே ஆர்வம் காட்டவில்லை. அதை, தவிர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். எனினும், கூட்டமைப்புக்குள் இருந்து அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் பேரவை உருவாக்கத்துக்குப் பெரும் ஆதரவு அளித்தார். சுமார் 6 மணித்தியாலங்கள் நீண்ட இந்த இழுபறிகளின் பின், வேண்டா வெறுப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசியப் பேரவையின் உருவாக்கம் தொடர்பிலான விடயத்துக்கு இணங்கினார். இதன்பிரகாரம், தமிழ்த் தேசியப் பேரவையை தோற்றுவிப்பது தொடர்பிலான விடயங்களைக் கையாள்வதற்காக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், தமிழ் சிவில் சமூக அமையம் சார்பில் சட்டத்தரணி வி.புவிதரன் மற்றும் சட்ட விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரனும் நியமிக்கப்பட்டிருந்தனர். எனினும், அது, அடுத்த கட்டத்தினை அப்போது எட்டவில்லை. இதனையடுத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியப் பேரவையை உருவாக்கத்தினை தவிர்த்து வருகின்றது என்கிற குற்றச்சாட்டினை தமிழ் சிவில் சமூக அமையமும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் முன்வைத்து வந்தன. தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஊடக அறிக்கைகளில் தமிழ்த் தேசியப் பேரவையின் ஆரம்பம் தொடர்பில் தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டு வந்தது. - 

 

இதையும் வாசித்திருக்கலாம்..

போங்கோ விசுகு இதெல்லாம் அவையின்ற கண்ணில படாது!!!

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Eppothum Thamizhan said:

கொஞ்ச சனம் விக்கி ஐயாவை தங்களைமாதிரி அடிமட்ட ரேஞ்சு எண்டு நினைக்கினம் போல, மாவை முதலமைச்சராய் வாறதைவிட இன்னும் எத்தனையோ நல்லவர்கள் கூட்டமைப்பில் இருக்கிறார்கள்.

சம்பந்தரையும்  மாவையையும் விடவா ??

போங்கோ விசுகு இதெல்லாம் அவையின்ற கண்ணில படாது!!!

 

கொள்கை  கோட்பாடு

தமிழர் நன்மை என்பதைவிட

யாழ் கருத்துக்களத்தில் தமக்கெதிரானவர்களை வீழ்த்த

எதையெல்லாம் தூக்கமுடியுமோ அதையெல்லாம் தூக்குவது தான் இப்ப அறிவு சம்பந்தப்பட்டவர்களின் ஆயுதம்

விடுங்க...

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, விசுகு said:

 

கொள்கை  கோட்பாடு

தமிழர் நன்மை என்பதைவிட

யாழ் கருத்துக்களத்தில் தமக்கெதிரானவர்களை வீழ்த்த

எதையெல்லாம் தூக்கமுடியுமோ அதையெல்லாம் தூக்குவது தான் இப்ப அறிவு சம்பந்தப்பட்டவர்களின் ஆயுதம்

விடுங்க...

எந்த அறிவை சொல்ல வாறீங்கள் விசுகர். ஏழாம் அறிவோ இல்லை எட்டாவதோ!!!!

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

எந்த அறிவை சொல்ல வாறீங்கள் விசுகர். ஏழாம் அறிவோ இல்லை எட்டாவதோ!!!!

தாங்களே

தமக்கு சேர்த்துக்கொண்ட கொம்பு...

On ‎25‎/‎12‎/‎2015 at 11:37 AM, Eppothum Thamizhan said:

பேரவை எதற்காக தொடங்கப்பட்டது அதன் உடனடி, வருங்கால செயல்திட்டங்கள் என்னென்ன என்பது பற்றிய விக்கி ஐயாவின் பேட்டியை வாசிக்கேல்லையோ. யாழில சிலருக்கு செலெக்டிவ் அம்னீசியா போல.  ஒன்று இரண்டு திரிதான் கண்ணுக்கு தெரியுது.

ஏனுங்கோ 59 கருத்துத்தானே. அவ்வளவுதானா ? இதுவும் செலக்டிவ் அம்னீஷியாவோ?
 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Iraivan said:

ஏனுங்கோ 59 கருத்துத்தானே. அவ்வளவுதானா ? இதுவும் செலக்டிவ் அம்னீஷியாவோ?
 

எவ்வளவு கருத்து எழுதுகின்றோம் என்பது முக்கியமல்ல என்ன உருப்படியாக  எழுதுகின்றோம் என்பதுதான் முக்கியம் அண்ணே.

12 hours ago, Eppothum Thamizhan said:

எவ்வளவு கருத்து எழுதுகின்றோம் என்பது முக்கியமல்ல என்ன உருப்படியாக  எழுதுகின்றோம் என்பதுதான் முக்கியம் அண்ணே.

இல்ல செலக்டிவ் அம்னீஷியா அதுக்குத்தான் இந்தக் கேள்வி. முக்கியம் என்பது நம் எண்ணத்தைப் பொறுத்ததுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎31‎/‎2015 at 5:32 AM, Iraivan said:

இல்ல செலக்டிவ் அம்னீஷியா அதுக்குத்தான் இந்தக் கேள்வி. முக்கியம் என்பது நம் எண்ணத்தைப் பொறுத்ததுதான்.

இறைவன் நான் செலெக்டிவ் அம்னீசியா என்று குறிப்பிட வந்தது சமீப காலமாக விக்கி ஐயா மீதான கருத்தாடல்கள் உங்கள் ஆரம்பகால கருத்தாடல்களில் இருந்து சற்றே வித்தியாசமாக தெரிகிறது அதுவும் பேரவை தொடங்கியபின், மற்றும்படி நீண்ட காலமாகவே உங்களது, விசுகு, நெடுக்ஸ், கிருபன், விவசாயி விக், குசா போன்றோரின் கருத்தாடல்களை விரும்பி வாசிப்பவன் நான்.

என்னைப்பொறுத்தவரை விக்கி ஐயாவின் தற்போதைய நடவடிக்கைகள் (பேரவை உட்பட) எல்லாம் சம்சும் கும்பலின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகளுக்கு போடப்படும் ஸ்பீட் ப்றேக்கேர்ஸ் மட்டுமே. இனியாவது சம்சும் கும்பல் எல்லோருடைய கருத்துகளையும் உள்வாங்கி முடிவுகளை எடுக்கும் என நம்புகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.