Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : பூப் பூக்கும் மாசம் தை மாசம்
பெண் : ஊரெங்கும் வீசும் பூ வாசம்
 

பெண் : சின்னக் கிளிகள் பறந்து ஆட
சிந்துக் கவிகள் குயில்கள் பாட
பெண் : புது ராகம் புதுத் தாளம்
ஒன்று சேரும் நேரம் இந்நேரம்……

குழு : பொங்கல பொங்கல வைக்க
மஞ்சள மஞ்சள எடு
தங்கச்சி தங்கச்சி தங்கச்சி

குழு : புஞ்சையும் நஞ்சையும்
இந்த பூமியும் சாமியும் இனி
நம் கட்சி நம் கட்சி நம் கட்சி

பெண் : வாய்க்காலையும்
வயல் காட்டையும்
படைத்தாள் எனக்கென
கிராம தேவதை

பெண் : தெம்மாங்கையும்
தெருக்கூத்தையும்
நினைத்தால் இனித்திடும்
வாழும் நாள் வரை

பெண் : குழந்தைகள் கூட குமரியும் ஆட
மந்தமாருதம் வீசுது மலயமாருதம் பாடுது
 

பெண் : நான் தூங்கியே நாள் ஆனது
அது ஏன் எனக்கொரு மோகம் வந்தது
பால் மேனியும் நூலானது
அது ஏன் அதுக்கொரு தாகம் வந்தது

பெண் : மனதினில் கோடி நினைவுகள் ஓடி
மன்னன் யார் எனத் தேடுதோ
உன்னைப் பார்த்ததும் கூடுதோ......!
 

--- பூப் பூக்கும் மாசம் தை மாசம் ---

  • Replies 5.9k
  • Views 328.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • வல்வை சகாறா
    வல்வை சகாறா

  • Ahasthiyan
    Ahasthiyan

    35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து

  • இணையவன்
    இணையவன்

    எல்லோருக்கும் வணக்கம். சில காலமாகத் தனிப்பட்ட பிரச்சனைகளால் யாழில் முழுமையாக இணைந்திருக்க முடியவில்லை. இன்றுமுதல் வழமைபோல் () வருகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : உனக்கு மட்டும் உனக்கு மட்டும்
ரகசியம் சொல்வேன் அந்த ரகசியத்தை
ஒருவருக்கும் சொல்லி விடாதே
எனக்கு மட்டும் எனக்கு மட்டும்
சொந்தமல்லவா எங்கள் இருவருக்கும்
இயற்கை தந்த பந்தமல்லவா

பெண் : வந்து நின்றார் வந்து நின்றார்
வாசலின் மேலே
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
கண்களினாலே
பெண் : பூ முடித்தேன் பூ முடித்தேன்
கூந்தலின் மேலே
பொட்டு வைத்தேன் பொட்டு வைத்தேன்
ஆசையினாலே

பெண் : மணவறையில் கணவராக
மாலை சூட்டுவேன்
அவர் மார்பினிலே காலம் எல்லாம்
நடனமாடுவேன்

கனிவுடனே தனிமையிலே என்ன கூறுவேன்
அந்த காலம் வரும் வந்த உடன்
உனக்கு கூறுவேன் .......!

--- உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : யாருக்கு மாப்பிள்ளை யாரோ
அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ
எந்த பார்வை பட்டு சொந்த உள்ளம் விட்டு
எங்கே மயங்கி நின்றாரோ

பெண் : கட்டவிழுந்து கண் மயங்குவாரோ
அதில் கை கலந்து காதல் புரிவாரோ
பெண் : தொட்டு தொட்டு பேசி மகிழ்வாரோ
இல்லை தூர நின்று ஜாடை புரிவாரோ
 

பெண் : ஊரறிய மாலை இடுவாரோ
இல்லை ஓடிவிட எண்ணமிடுவாரோ
பெண் : சீர்வரிசை தேடி வருவாரோ
இல்லை சின்ன இடை எண்ணி வருவாரோ
 

பெண் : எந்த பார்வை பட்டு
சொந்த உள்ளம் கேட்டு
எங்கே மயங்கி நின்றாரோ…...!

--- யாருக்கு மாப்பிள்ளை யாரோ ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : மலர்ந்து
மலராத பாதி மலர்
போல வளரும் விழி
வண்ணமே

பெண் : வந்து விடிந்தும்
விடியாத காலைப் பொழுதாக
விளைந்த கலை அன்னமே

பெண் : நதியில் விளையாடி
கொடியில் தலை சீவி நடந்த
இளம் தென்றலே

பெண் : வளர் பொதிகை
மலை தோன்றி மதுரை
நகர் கண்டு பொலிந்த
தமிழ் மன்றமே

ஆண் : யானை படை
கொண்டு சேனை பல
வென்று ஆளப் பிறந்தாயடா
புவி ஆளப் பிறந்தாயடா

ஆண் : அத்தை மகளை
மணம் கொண்டு இளமை
வழி கண்டு வாழப் பிறந்தாயடா
வாழப் பிறந்தாயடா

பெண் : தங்கக் கடியாரம்
வைர மணியாரம் தந்து
மணம் பேசுவார் பொருள்
தந்து மணம் பேசுவார்

பெண் : சிறகில் எனை
மூடி அருமை மகள்
போல வளர்த்த கதை
சொல்லவா

பெண் : கனவில் நினையாத
காலம் இடை வந்து
{ பிரித்த கதை சொல்லவா } (2)

ஆண் : கண்ணில் மணி
போல மணியின் நிழல்
போல கலந்து பிறந்தோமடா

ஆண் : இந்த மண்ணும்
கடல் வானும் மறைந்து
முடிந்தாலும் மறக்க
முடியாதடா உறவை
பிரிக்க முடியாதடா.......!

--- மலர்ந்தும் மலராத ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : கருப்பு தான்
எனக்கு புடிச்ச கலரு

பெண் : அவன் கண்ணு
ரெண்டும் என்ன மயக்கும்
தவுசண்ட் வாட்சு பவரு

பெண் : சாமி கருப்பு தான்
சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும்
குயிலும் கருப்பு தான்

பெண் : என்ன ஆச பட்டு
கொஞ்சும் போது குத்துற
மீசை கருப்பு தான் அசத்தும்
கருப்பு தான்

பெண் : வெண்ணிலவை
உலகம் பார்க்க வச்ச இரவு
கருப்பு தான் வேர்வை சிந்தி
உழைக்கும் இந்த விவசாயி
கருப்பு தான்

பெண் : மண்ணுக்குள்ள
இருக்குறப்போ வைரம் கூட
கருப்பு தான் மதுரை வீரன்
கையில் இருக்கும் வீச்சருவா
கருப்பு தான்

பெண் : பூமியில முதல்
முதலா பொறந்த மனுஷன்
கருப்பு தான்

பெண் : மக்கள் பஞ்சம்
தீர்க்கும் அந்த மழை
மேகம் கருப்பு தான்

பெண் : உன்ன என்ன ரசிக்க
வச்ச உன்ன என்ன ரசிக்க
வச்ச கண்ணு முழி கருப்பு
தான் கற்பு சொல்லி தந்த
அந்த கண்ணகியும் கருப்பு தான்

பெண் : { தாய் வயிற்றில்
நாம் இருந்த } (2)
கருவறையும் கருப்பு
தான் வணக்கம் கருப்பு தான்

பெண் : உன்ன கண்ட நாள்
முதலா வச்ச பொட்டும்
கருப்பு தான்

பெண் : ரெட்டை ஜடை
பின்னலத்தான் கட்டும்
ரிப்பன் கருப்பு தான்
பூக்கடையில் தேடினேன்
பூவில் இல்லை கருப்பு தான்

பெண் : அன்று முதல் எனக்கு
தான் பூக்கள் மீது வெறுப்பு
தான் பாவாடை கட்டி கட்டி
பதிஞ்ச தடம் கருப்பு தான்

பெண் : முத்தம் கேட்டு
காத்திருக்கும் அந்த இடம்
உனக்கு தான்

பெண் : உன்ன பொத்தி
வச்சிருக்கும் உன்ன
பொத்தி வச்சிருக்கும்
நெஞ்சு குழி கருப்பு தான்

பெண் : ஊர் அறிய
பெத்துக்கணும் புள்ள
பத்து கருப்பு தான்

பெண் : நம்மூரு சூப்பர்
ஸ்டாரு ஹான் நம்மூரு
சூப்பர் ஸ்டாரு ரஜினிகாந்தும்
கருப்பு தான் அழகு கருப்பு தான்

பெண் : சாமி கருப்பு தான்
சாமி சிலையும் கருப்பு தான்
யானை கருப்பு தான் கூவும்
குயிலும் கருப்பு தான்

பெண் : என்ன ஆச பட்டு
கொஞ்சும் போது குத்துற
மீசை கருப்பு தான் அசத்தும்
கருப்பு தான் .......!

--- கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் ........!

ஆண் : சம்திங் சம்திங்
சம்திங் சம்திங் உனக்கும்
எனக்கும் சம்திங் சம்திங்
கம் ஆன்

ஆண் : ஹே லப் டப் லப்
டப் சொல்லும் சம்திங்
லாஜிக் இல்லா மேஜிக்
சம்திங்

ஆண் : நோ நோ என்றாலே
சம்திங் சம்திங் என்றாகும்
சிக்ஸ்டீன் தொடங்கி சிக்ஸ்டீஸ்
வரைக்கும் சம்திங் இன்றி
யாரு டா

ஆண் : ஆஹா ஆஜா ஆஹா
ஆஜா கண்ணாலே பாக்க பாக்க
நேரம் இல்லையா

ஆண் : சுனோ சரோஜா
ஆஜாரே ஆஜா என்னோட
ஆடி பாட ஆசை இல்லையா

ஆண் : ஹே லப் டப் லப்
டப் சொல்லும் சம்திங்
லாஜிக் இல்லா மேஜிக்
சம்திங்

ஆண் : ஹே வெண்ணிலாவே
உன் கை பிடிக்க நான்
பார்த்திருக்கும் முதல்
முகில் இதோ

ஆண் : சல்வார் சூடும் குட்டி
தீவே உன் மேல் உன் மேல்
வந்து வந்து மோதி மோதி
தொட்டு செல்லும் அலை
கடல் இதோ

ஆண் : எடக்கு மடக்கு எதுக்கு
எதுக்கு உனக்குள் இருக்கு
ஆசை தடக்கு தடக்கு வயசு
துடிக்குதே

ஆண் : படாரென்று என்னை
தாக்கி விட்ட கண்ணை இங்கு
தானே கண்டு கொண்டேன்

ஆண் : யார் கையில் வந்து
யார் சேர்ந்திருப்போம் யார்
சொல்வதிதை காட் டிசைட்ஸ்
சம்திங்

ஆண் : லட்சம் பேரை
பார்த்திருப்போம் சும்மா
பேசி சென்றிருப்போம்
யாரோ ஒருவர் மீது மட்டும்
ஏதோ வந்தால் சம்திங்

ஆண் : தகிட ததுமி தகிட
ததுமி ஆட்டம் போடும்
நெஞ்சம் தயங்கி தயங்கி
மயங்கி போகுமே

ஆண் : சடாரென்று என்னை
சாய்த்து விட்ட பெண்ணை
கொண்டு செல்ல வந்து
விட்டேன் ஆஆ ......!

--- சம்திங் சம்திங் ---

  • கருத்துக்கள உறவுகள்

 

 

448059577_10230006290535045_615556049878

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான
கனவிது பலித்திடும்
அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

பெண் : மூடாமல் மூடி
மறைத்தது தானாக பூத்து
வருகுது தேடாமல் தேடி
கிடைத்தது இங்கே

பெண் : இங்கே ஒரு
இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை
நிலை அறிய தாங்காமலும்
தூங்காமலும் நாள் செல்லுதே

பெண் : இல்லாமலே
நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொள்ள
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம் ஓ….

ஆண் : அங்கே அங்கே
வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும்
வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை
யார் அறிவார்

ஆண் : என் நெஞ்சமோ
உன் போல அல்ல ஏதோ
ஓர் மாற்றம் நிலை புரியாத
தோற்றம்

பெண் : இது நிரந்தரம்
அல்ல மாறிவிடும் மன
நிலை தான் ஓஓ

ஆண் : { மனதிலே
முன்னூறு உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான
உணர்வுகள் திறந்ததே
தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே } (2)

ஆண் : { தேகம் இப்போது
உணர்ந்தது தென்றல் என்
மீது படர்ந்தது மோகம்
முன்னேறி வருகுது முன்னே ........!

---இதுவரை இல்லாத உணர்விது ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஆண் : நிலாவே வா
செல்லாதே வா
எந்நாளும் உன்
பொன்வானம் நான்
எனை நீ தான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேன்

ஆண் : காவேரியா
கானல் நீரா பெண்ணே
என்ன உண்மை
முள்வேலியா
முல்லைப்பூவா
சொல்லு கொஞ்சம் நில்லு

ஆண் : அம்மாடியோ
நீ தான் இன்னும் சிறு்
பிள்ளை தாங்காதம்மா
நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை

ஆண் : பூந்தேனே நீ
தானே சொல்லில்
வைத்தாய் முள்ளை

ஆண் : பூஞ்சோலையில்
வாடைக்காற்றும் ஆட
சந்தம் பாட கூடாதென்று
கூறும் பூவும் ஏது மண்ணின் மீது

ஆண் : ஒரே ஒரு பார்வை
தந்தால் என்ன தேனே ஒரே
ஒரு வார்த்தை சொன்னால்
என்ன மானே

ஆண் : ஆகாயம் தாங்காத
மேகம் ஏது கண்ணே ......!

 

--- நிலாவே வா செல்லாதே வா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் மற்றும் குழு :
{என்னுள்ளே என்னுள்ளே
பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ
என் எண்ணம் போகும் தூரம்} (2)

பெண் மற்றும் குழு :
நான் மெய் மறந்து மாற
ஒரு வார்த்தை இல்லை கூற
பெண் : எதுவோ மோகம்

பெண் : கண்ணிரண்டில் நூறு
வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ
நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்

பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம்
தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம்
தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு
ஏங்கினேன் நான்

பெண் : கூடு விட்டு கூடு
ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும்
ஒன்று பட தியானம்
ஆழ்நிலையில் அரங்கேற

பெண் : காலம் என்ற தேரே
ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல
இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும்
சொர்க்கமே தான் ......!

 

--- என்னுள்ளே என்னுள்ளே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : விடை கொடு
விடை கொடு விழியே
கண்ணீரின் பயணம் இது
வழி விடு வழி விடு உயிரே
உடல் மட்டும் போகிறது

பெண் : உயிர் சுனை
ஊற்றிலே நெருப்பினை
ஊற்றினாய் பௌர்ணமி
கோப்பையில் இருள்
குடித்தாய்

பெண் : உள்ளங்கையில்
நானே உயிரை ஊற்றி
பார்த்தேன் போவதாய்
வருகிறாய் நூறு
முறை தானே

ஆண் : இன்றே விடை
கொடு என்றுனை
கேட்கின்ற வார்த்தையை
மௌனத்தில் இடருகின்றாய்

பெண் : உள்ளே நடை
பெரும் நாடகம் திரை
விழும் வேளையில்
மேடையில் தோன்றுகிறாய்

ஆண் : தனி தனி
காயமாய் ரணப்பட தோணுதே
பெண் : விடைகளே
கேள்வியாய் ஆகிறதே

ஆண் : நிலவு பேச்சை
கேட்டேன் மொழியாய்
பிரிந்து கோத்தேன்
வாழ்த்தினேன் மறைகிறேன்
ஞாபகத்தை கோர்த்தேன்

பெண் : உந்தன் காதலை
நட்பில் மூடிய இதயத்தை
ஒரு முறை வெளியில் எடு

ஆண் : உந்தன் சாலைகள்
நெடுங்கில் பூவிடும்
மரங்களை வளர்த்திட
உரிமை கொடு

பெண் : நீர் குமிழ் மீதிலே
கடல் சுமை ஏற்றினாய்
ஆண் : எதிர் திசை
தூரமே அழைக்கிறதே.......!

 

--- விடை கொடு விடை கொடு விழியே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : எதுக்காக கிட்ட
வந்தாளோ எதை தேடி
விட்டுப் போனாளோ 
விழுந்தாலும் நான்
உடைஞ்சே போயிருந்தாலும்
உன் நினைவிருந்தாலே போதும்
நிமிா்ந்திடுவேனே நானும்

ஆண் : { அடக் காதல் என்பது
மாயவலை சிக்காமல்
போனவன் யாருமில்லை
சிதையாமல் வாழும் வாழ்க்கையே
தேவையில்லை தேவையில்லை
தேவையில்லை } (2)

ஆண் : { என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
என்னை மாற்றும் காதலே
காதலே….. } (2)

ஆண் : { கத்தி இல்ல ரத்தம்
இல்ல ரவுடிதான் காதலிக்க
நேரமுள்ள ரவுடிதான்
வெட்டுக்குத்து வேணா
சொல்லும் ரவுடடிதான்
வெள்ள உள்ளம் கொண்ட
நல்ல ரவுடிதான் .......!

--- எனை மாற்றும் காதலே ---
 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

பெண் : கண்ணழகா காலழகா
பொன்னழகா….. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

பெண் : எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்

ஆண் : உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்

பெண் : இதழும் இதழும்
இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
ஆண் : இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

பெண் : உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா

ஆண் : கண்ணழகே பேரழகே
பெண் அழகே என்னழகே

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி .......!

--- கண்ணழகா காலழகா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்..........!

ஒரு மாறுதலுக்காக ........!

ஹரிவராசனம் .......!  🙏

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார் .........!

பெண் : கண்ணழகா காலழகா
பொன்னழகா….. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

பெண் : எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்

ஆண் : உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்

பெண் : இதழும் இதழும்
இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
ஆண் : இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

பெண் : உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா

ஆண் : கண்ணழகே பேரழகே
பெண் அழகே என்னழகே

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி.......!

--- கண்ணழகா காலழகா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : இளங்காத்து வீசுதே
இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில்
ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே

ஆண் : கரும்பாறை மனசுல
மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெளிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே
வானவில் குடையும் புடிக்குதே

ஆண் : மணியின் ஓசை
கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல்
காற்றில் மிதக்குதே

ஆண் : பின்னிப் பின்னிச்
சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும்
வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான்
இணைஞ்சி இருக்கு உறவு
எல்லாம் அமைஞ்சி இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு
யாரும் துணை இல்ல யாரோ
வழித்துணைக்கு வந்தால் ஏதும்
இணை இல்லை உலகத்தில்
எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில்
வாசம் சேர்ந்தது போல

ஆண் : மனசுல என்ன
ஆகாயம் தினம்தினம்
அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரை எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும்
கிளி எல்லாம் மூடும் சிறகிலே
மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே தாயின்
மடியைத்தேடி ஓடும் மலைநதி போல.......!

--- இளங்காத்து வீசுதே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ…

ஆண் : காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்

ஆண் : நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்….....!

--- மடை திறந்து தாவும் நதியலை நான் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா

ஆண் : உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்…ஓஹோ

ஆண் : விடை கொடு எங்கள் நாடே
கடல் வாசல் தெளிக்கும் வீடே
பனை மர காடே பறவைகள் கூடே
மறுமுறை ஒரு முறை பார்போமா

குழு : உதட்டில் புன்னகை புதைத்தோம்
உயிரை உடம்புக்குள் புதைத்தோம்
வெறும் கூடுகள் மட்டும்
ஊர்வலம் போகின்றோம்..ஓஹோ..

ஆண் : கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா… வருமா…
கந்தல் ஆனாலும் தாய் மடி போல்
ஒரு சுகம் வருமா… வருமா…

ஆண் : சொர்க்கம் சென்றாலும் சொந்த ஊர் போல்
ஒரு சுதந்திரம் வருமா… வருமா…
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே..
கண் திறந்த தேசம் அங்கே
கண் மூடும் தேசம் எங்கே…

ஆண் : பிரிவோம் நதிகளே
பிழைத்தால் வருகிறோம்
மீண்டும் தாயகம் அழைத்தால் வருகிறோம்
கண்ணீர் திரையில் பிறந்த மண்ணை
கடைசியாக பார்க்கின்றோம்

பெண் : எங்கள் சங்கீதம் பிள்ளையின்
அழுகையிலே தொலைத்தோம்
எங்கள் இளந்திங்கள் வெடி குண்டு
புகையிலே புதைத்தோம்

ஆண் : முன்னிரவில் மலரில் கிடந்தோம்
பின்னிரவில் முள்ளில் கிழிந்தோம்
கடல் நீர் பறவைகள்
இருந்தால் சந்திப்போம்
வானமே மலைகளே
வாழ்ந்தால் சந்திப்போம்
தலையில் கொஞ்சம் நெஞ்சில் அதிகம்
சுமைகள் சுமந்து போகின்றோம் ......!

--- விடை கொடு எங்கள் நாடே ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : காற்றின் மொழி
ஒலியா இசையா பூவின்
மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா
நுரையா காதல் மொழி
விழியா இதழா

ஆண் : இயற்கையின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள்
தேவையில்லை இதயத்தின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே
தேவையில்லை

ஆண் : காற்று வீசும்
போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள்
கிடையாது பேசும் வார்த்தை போல
மௌனம் புரியாது கண்கள் பேசும்
வார்த்தை கடவுள் அறியாது
உலவித்திரியும் காற்றுக்கு
உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம்
சப்தக்கூட்டில் அடங்காது

ஆண் : வானம் பேசும்
பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய்
வெளியாகும் உண்மை ஊமையானால்
கண்ணீர் மொழியாகும் பெண்மை
ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள்
மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில்
அசைவுகூட மொழியாகும் .......!

 

--- காற்றின் மொழி ஒலியா இசையா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.......!

ஆண் : முத்து மணி
மாலை உன்னத்
தொட்டுத் தொட்டுத்
தாலாட்ட வெட்கத்துல
சேலை கொஞ்சம் விட்டு
விட்டுப் போராட

ஆண் : உள்ளத்தில நீதானே
உத்தமி உன் பேர்தானே
ஒரு நந்தவனப் பூதானே
புது சந்தனமும் நீதானே

பெண் : கொலுசுதான்
மெளனமாகுமா
மனசு தான் பேசுமா

ஆண் : மேகம் தான்
நிலவை மூடுமா
மவுசு தான் குறையுமா

பெண் : நேசப்பட்டு
வந்த பாசக் கொடிக்கு
காசிப்பட்டு தந்த ராசாவே

ஆண் : வாக்கப்பட்டு
வந்த வாசமலரே
வண்ணம் கலையாத
ரோசாவே

பெண் : தாழம்பூவுல
வீசும் காத்துல
வாசம் தேடி மாமா வா

ஆண் : காலிலே போட்ட
மிஞ்சி தான் காதுல
பேசுதே

பெண் : கழுத்துல
போட்ட தாலி தான்
காவியம் பாடுதே

ஆண் : நெத்திச்சுட்டி
ஆடும் உச்சந்தலையில்
பொட்டுவச்சதாரு
நான்தானே

பெண் : அத்திமரப்பூவும்
அச்சப்படுமா பக்கத்துணையாரு
நீதானே

ஆண் : ஆசை பேச்சுல
பாதி மூச்சுல லேசா
தேகம் சூடேற

பெண் : உள்ளத்தில நீ தானே
உத்தமனும் நீதானே
இது நந்தவனப் பூ தானே
புது சந்தனமும் நீதானே

ஆண் : ஒரு நந்தவனப்
பூ தானே புது சந்தனமும்
நீதானே .......!

--- முத்துமணி மலை---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்...........!

ஆண் : கொஞ்சி பேசிட வேணாம்

உன் கண்ணே பேசுதடி

கொஞ்சமாக பாா்த்தா

மழைசாரல் வீசுதடி

நான் நின்னா நடந்தா கண்ணு

உன் முகமே கேட்குதடி

அடி தொலைவில இருந்தாதானே

பெருங்காதல் கூடுதடி

தூரமே தூரமாய் போகும் நேரம்

 

ஆண் : ஆச வலையிடுதா

நெஞ்சம் அதில் விழுதா

எழுந்திடும் போதும் அன்பே

மீண்டும் விழுந்திடுதா

பெண் : தனிமை உனை சுடுதா

நினைவில் அனல் தருதா

தலையணைப் பூக்களிலெல்லாம்

கூந்தல் மணம் வருதா

ஆண் : குறு குறு பாா்வையால் கொஞ்சம் கடத்துறியே

பெண் : குளிருக்கும் நெருப்புக்கும் நடுவுல நிறுத்துறியே

ஆண் & பெண் : வேறு என்ன வேணும்

மேகல் மழை வேணும்

சத்தம் இல்லா முத்தம் தர வேணும்…....!

 

--- கொஞ்சி பேசிட வேணாம் ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

ஆண் : நான் யாரு நான் யாரு
கொய்யால நான் யாரு
நான் யாரு நான் யாரு
கொய்யால நீ கேளு

ஆண் : நான் ராஜா நான் ராஜா
எங்கேயும் நான் ராஜா
நான் ராஜா நான் ராஜா
எப்போதும் நான் ராஜா

ஆண் : தொட்டா தீப்பொறிதாண்டா
சுட்டா எாிமலைதாண்டா
நொடியில் இடி இடிப்பேண்டா
வாடா……

ஆண் : சுத்தும் பூமிய மாத்தி….
சட்ட காலர ஏத்தி……
வந்தா சாத்துவேன் சாத்தி
போடா…..

ஆண் : { ஹே மாமா யூ வாண்ட் டூ ஹேட் மீ } (8)

ஆண் : கட்டம் கட்டும் ஆளு
என் உலகம் வட்டம் இல்ல
புலியா நீயும் ஆனா
தினம் ஆட்ட அடிக்கணும் கொள்ள

ஆண் : ஹே சட்டம் திட்டம் எல்லாம்
நான் எப்பவும் மதிச்சது இல்ல
சுட்டுத்தள்ளிட்டு போவேன்
அட வேற என்ன சொல்ல

ஆண் : எங்கேயும் எப்போதும்
முதலடி அடிப்பது நான்தான்
அப்போதே சாவாண்டா
மறுஅடி அடிப்பது வீண்தான் .....!

 

--- நான் ராஜா நான் ராஜா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

பெண் : கண்ணழகா காலழகா
பொன்னழகா….. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும்
உயரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனைவிட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி

பெண் : எங்கேயோ பார்க்கிறாய்
என்னென்ன சொல்கிறாய்
எல்லைகள் தாண்டிட
மாயங்கள் செய்கிறாய்

ஆண் : உனக்குள் பார்க்கிறேன்
உள்ளதை சொல்கிறேன்
உன்னுயிர் சேர்ந்திட
நான் வழி பார்க்கிறேன்

பெண் : இதழும் இதழும்
இணையட்டுமே
புதியதாய் வழிகள் இல்லை
ஆண் : இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை

பெண் : உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என்னுயிர் சேர்ந்திட
நான் வழி சொல்லவா

ஆண் : கண்ணழகே பேரழகே
பெண் அழகே என்னழகே.......!

--- கண்ணழகா காலழகா ---

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்.........!

ஆண் : ஹே கோழி
வெட கோழி
குழு : கொக்கோ கோ
கோ கொக்கோ கோ
கோ என்ன கொத்தி
திங்குற படு பாவி
குழு : கொக்கோ கோ
கோ கொக்கோ கோ
கோ

பெண் : ஆத்தி
அடி ஆத்தி
குழு : கொக்கோ கோ
கோ கொக்கோ கோ
கோ என்ன சுத்த
வைக்கிற சுதி ஏத்தி
குழு : கொக்கோ கோ
கோ கொக்கோ கோ கோ

ஆண் : அர கொர வயசுல
மயக்குற சைஸ்ல கரும்பென்ன
இனிக்கிற எறும்ப நீ அழைக்கிற
உனக்குள்ள என்ன வெச்சு
உண்டியல்ல குலுக்குற பர
பரப்பா இருக்கு

பெண் : சில நொடி சிரிப்புல
சிறையில அடைக்கிற தினம்
தினம் மனசுல கலவரம் நடக்குது
முடி முதல் அடி வரை தினுசா
மிரட்டுற கிலு கிலுப்பா இருக்கு

ஆண் : மானே மானே
ஐ வான்ட் டு பி வித் யூ
பெண் : மாமா மாமா
நான் கூட ஐ லவ் யூ

ஆண் : ஹே ஹே காதல்
எழ காதல் எழ கன்னம்
ஏந்தி வந்தேன்டி முத்த
பிச்ச கொஞ்சம் போடு
சிரிப்பேண்டி

பெண் : முத்தம் போட
ஒத்து கொண்டா அதோட
நீ விட மாட்ட மூச்சு வாங்க
வைப்ப என்ன எல்ல தாண்டி

ஆண் : உனதிரு உதடுகள்
ருசியா இருக்குது எனதிரு
உதடுகள் பசியா இருக்குது
உடல் உறுப்பெல்லாம்
குஷியா இருக்குது உன்ன
தரியா சும்மா

பெண் : எனக்குள்ள எரியிற
உயிர் என தெரியிற உயிருக்கு
நடுவுல உன் படம் வரையிற
உதடுகள் வலித்திட தினசரி
பலமுறை நான் தருவேன்
உம்மா

ஆண் : மானே மானே
ஐ வான்ட் டு பி வித் யூ
பெண் : மாமா மாமா
நான் கூட ஐ லவ் யூ

ஆண் : ஹே கால மாலை
ராத்திரி வேல தூங்க வேணும்
உன் மேல உன்ன காதல்
செய்வது ஒன்னு என் வேல

பெண் : வெக்கம் விட்டு
கேட்டதனால விலகி
கொள்ளும் என் சேலை
பாத்து போங்க பள்ளம்
மேடு உள்ள சால

ஆண் : கொழு கொழு
கொழுவென இருக்குற
உடம்புல வழு வழு
வழுவென வழுக்குற
இடுப்புல தொடு தொடு
தொடுவென துடிக்குற
மடிப்புல தொலைந்தேன்
முழுசாக

பெண் : இருபது விரல்களும்
துரு புடிச்சிருக்குது பருவத்தின்
தயவினில் ஒரு முறை துரு
எடு இளமையில் வாசலில்
நீதான் குல குரு வாயா
விளையாட ......!

--- கோழி விடக் கோழி ---

 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாத்தியார்........!

பெண் : ராத்திரி நேரத்து பூஜையில்
ராத்திரி நேரத்து பூஜையில்
ரகசிய தரிசன ஆசையில்
ஹான்…ஹான்…தினம் ஆராதனை
ஹான்…ஹான்…அதில் சுகவேதனை

பெண் : யமுனா நதி கரையோரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்
யமுனா நதி கரையோரத்தில்
கண்ணா உந்தன் பூங்காவனம்
குழு : பூக்கள் அங்கே வீசும் மனம்
காற்றில் வந்த காதல் ஜுரம்

பெண் : தேகம் எங்கும் தேனூருது
காமம் அவன் தேரோடுது
தேகம் எங்கும் தேனூருது
காமம் அவன் தேரோடுது
குழு : தீயில் மனம் நீராடுது
மீட்சி பெற போராடுது.......!

--- ராத்திரி நேரத்து பூஜையில் ---

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.