Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நல்ல ஒரு ஈழத்து தமிழ் பாடல்

Featured Replies

அவர்களின் மேலதிக தகவல்களும் புதிய வெளியீடுகளும்...

http://www.thaimanns.com/videos/thaimanns_album_trailer.wmv

http://www.thaimanns.com

நல்லா இருக்கு...............

நாலு வார்த்தை நல்லா இருக்கென்று சொன்னா

வித்தியாசமா படைக்க

நிச்சயம்

இன்னும் பலர் வருவார்கள்..............!

வாழ்க வளர்க!

வாழ்த்துக்கள்.............................

  • கருத்துக்கள உறவுகள்

ம் பார்த்தேன் துயா

நெடுக்கலபோவான் நான் எதிர்பார்த்த மாதிரித்தான் விமர்சித்திருகிரார் அதாவது அவர் வக்கற்பட்டரை நாய் மாதிரி தானும் செய்யமாட்டார் மற்றவர்களையும் செய்யவிடமாட்டார் விஜயின் குத்துப்படலுக்கு வேட்டி கட்டி ஆடின ஆட்டத்தை நல்லா இருக்கு என போட்ட ஆள்தானே நெடுகால போவான்.ஆக இது தமிழ் பாடல் அல்ல அப்ப நெடுக்கலபோவான் அவர்களே நீங்கல் தார தப்பட்டை சகிதம் சங்கு முழங்க ஒரு பாடலை சொல்லும் பார்ப்பம் பாடும் பாப்பம்

அல்லது நீர் எதிர்பார்க்கும் தமிழ் பாடலின் ஸ்ரைலை சொல்லும் அதுக்கு பின் மிச்சத்தை கதைபோம்

விஜயின் குத்தாட்டம்... வித்தியாசமானதாக ஒரு வெளிநாட்டவருக்குத் தெரிந்திருக்கிறது. அதில் ஒரு தனிச் சிருஷ்டிப்பை அவர்கள் காண்கிறார்கள்..! தங்களைப் போலவே கொப்பி பண்ணிறவர்களில் இருந்து வேறாகக் காண்கின்றனர். அரைகுறையா அதை விளங்கிக் கொண்டு புலம்பாதீர்கள்...........! :lol:

இந்தக் காரில் ஓடுறது..மோட்டர் சைக்கிளில் பறக்கிறது..பார்க்கில மரத்தைச் சுத்துறது...

கலை வளர்ப்புக்கள்.....

சரி இதையும் பாருங்கள்.. கொஞ்சம் என்றாலும் அடையாளங்கள் வெளிப்படுகிறது....

http://www.youtube.com/watch?v=7kdK1H9rDhM

தாரை என்ன பல பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க ஈழத்தில் இருந்து கானங்கள் வரத்தொடங்கி தசாப்தம் கடந்த பின்னும்...டிஸ்கோ ராப் வைக்கல் பட்டறை என்று கொண்டு................... :P :lol:

Edited by nedukkalapoovan

......... நாலு வார்த்தை நல்லா இருக்கென்று சொன்னா

வித்தியாசமா படைக்க நிச்சயம் இன்னும் பலர் வருவார்கள்..............!

நீங்கள் (நாம்) அறியாததா... அண்ணா ;)

அவர்களுக்காக நன்றி நய்நா ;)

நீங்கள் (நாம்) அறியாததா... அண்ணா ;)

அவர்களுக்காக நன்றி நய்நா ;)

மேடை நாடகம் சிறப்பாவே இருக்கு

அதை மறுக்க முடியாது!

இருந்தாலும் நெட் நண்பனே

மேடை நாடகம் பார்த்து பழகினவங்களுக்கு

திரையில இல்ல , டீவியில படம் காட்டினாலும்

மேடை மாதிரிதான் தெரிய வேணும் எண்டு

அடா பிடியா நின்றா நாங்கள் என்ன செய்யிறது?

மாட்டு வண்டியில போறவங்களை

காரில ஏத்தினாலும்

முன்னால மாட்டக் காணல்லயே என்றா

என்னப்பு செய்யிறது?

மாட்டு வண்டியில போறவங்களை

காரில ஏத்தினாலும்

முன்னால மாட்டக் காணல்லயே என்றா

என்னப்பு செய்யிறது?

கார் கண்ணாடீல 2 மாட்டின்ரை (பின் பக்க) படத்தை ஒட்டி அட் ஜஸ்ற் பண்ணுங்க சார்.. :P

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன்னையின் வெளியீடு இது. முன்பு இதன் இணைப்பு குறும்படப் பிரிவில் கொடுத்திருந்தார்கள். அதில் பாடல்காட்சி தெளிவாக இருக்கும். ஆனால் இப்போது பார்த்தால் அங்கே ஒரு பதிவுகளையும் காணோம்.

கோட் சூட் போட்ட சில பேர்

மற்றவங்களுக்கு வேட்டி கட்டச் சொல்லுறதை

நினைச்சா :lol: இருக்கு தூயவன்......

ஆ ஊ என்றால் எதற்கப்பா தூயவனை இழுக்கின்றீர்கள். ஈழவன் கேட்டதற்கும் தூயவனுக்கும் என்ன சம்பந்தம்? :unsure:<_<

  • தொடங்கியவர்

விஜயின் குத்தாட்டம்... வித்தியாசமானதாக ஒரு வெளிநாட்டவருக்குத் தெரிந்திருக்கிறது. அதில் ஒரு தனிச் சிருஷ்டிப்பை அவர்கள் காண்கிறார்கள்..! தங்களைப் போலவே கொப்பி பண்ணிறவர்களில் இருந்து வேறாகக் காண்கின்றனர். அரைகுறையா அதை விளங்கிக் கொண்டு புலம்பாதீர்கள்...........! :unsure:

இந்தக் காரில் ஓடுறது..மோட்டர் சைக்கிளில் பறக்கிறது..பார்க்கில மரத்தைச் சுத்துறது...

கலை வளர்ப்புக்கள்.....

சரி இதையும் பாருங்கள்.. கொஞ்சம் என்றாலும் அடையாளங்கள் வெளிப்படுகிறது....

http://www.youtube.com/watch?v=7kdK1H9rDhM

தாரை என்ன பல பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க ஈழத்தில் இருந்து கானங்கள் வரத்தொடங்கி தசாப்தம் கடந்த பின்னும்...டிஸ்கோ ராப் வைக்கல் பட்டறை என்று கொண்டு................... :P <_<

நல்ல கருத்துக்கள் நெடுக்கலபோவான் உம்மை நினைத்து சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை நாம் அந்நியனுக்காக வாழவில்லை வெளிநாட்டவனுக்கு பிடித்திருக்கிறதே என நீங்கல் கூரும் போது உங்களின் வங்குரோத்து நிலை தெட்டத் தெளிவாகியுள்ளது.

எம் சமுகம் புலத்தில் பரந்திருகிறது எம் சமூகத்தின் இளம் சந்ததியின் மீது அவர்கள் வாழும் பிரதேச கலாச்சாரமும் இசையும் கலப்பு என்பது வெளிப்படை உன்மை.அதை குறை சொல்லவும் முடியாது .அதுக்காக நான் அதை வரவேற்பவன் அல்ல ஆனால் யதார்த்தத்தை புரிந்து கொல்ள விளைகிறேன் .ஒருவனின் அல்லது ஒருத்தியின் உடை நடை என்பது அவனின் அல்லது அவளின் தனிப்பட்ட சுதந்திரம் நீர் அவர்களின் உடை நடையை குறை சொல்லப்போய் மற்றவர்களின் தனிப்பட்டவிசயத்தில் தலையிடுகிறீர் நீர் யதார்த்ததை உணராதவர் நீர் பிடித்த முயலுக்கு 3 கால் என சொல்லும் ஆள் இதை யாழ் களம் அறியும்

பாக்கை சுத்துவதும் காரில் போவதும் பழையது என்கிறீர் ஆனால் அதன் இசையிலும் உடையிலும் எந்த கலப்பும் இல்லை என்பதை ஏற்க மறுப்பதன் மூலம் உம் கருத்துடன் நீரே முரன் படுகிறீர் நீர் .

உம்முடைய முரண்பாடுகள் போட்டுத்தள்ளும் விசயத்தில் காவடியும் சண்டியனும் அறிமுகம் பகுதியில் தெளிவுபடுத்தி விட்டார்கள்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கள் நெடுக்கலபோவான் உம்மை நினைத்து சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை நாம் அந்நியனுக்காக வாழவில்லை வெளிநாட்டவனுக்கு பிடித்திருக்கிறதே என நீங்கல் கூரும் போது உங்களின் வங்குரோத்து நிலை தெட்டத் தெளிவாகியுள்ளது.

எம் சமுகம் புலத்தில் பரந்திருகிறது எம் சமூகத்தின் இளம் சந்ததியின் மீது அவர்கள் வாழும் பிரதேச கலாச்சாரமும் இசையும் கலப்பு என்பது வெளிப்படை உன்மை.அதை குறை சொல்லவும் முடியாது .அதுக்காக நான் அதை வரவேற்பவன் அல்ல ஆனால் யதார்த்தத்தை புரிந்து கொல்ள விளைகிறேன் .ஒருவனின் அல்லது ஒருத்தியின் உடை நடை என்பது அவனின் அல்லது அவளின் தனிப்பட்ட சுதந்திரம் நீர் அவர்களின் உடை நடையை குறை சொல்லப்போய் மற்றவர்களின் தனிப்பட்டவிசயத்தில் தலையிடுகிறீர் நீர் யதார்த்ததை உணராதவர் நீர் பிடித்த முயலுக்கு 3 கால் என சொல்லும் ஆள் இதை யாழ் களம் அறியும்

பாக்கை சுத்துவதும் காரில் போவதும் பழையது என்கிறீர் ஆனால் அதன் இசையிலும் உடையிலும் எந்த கலப்பும் இல்லை என்பதை ஏற்க மறுப்பதன் மூலம் உம் கருத்துடன் நீரே முரன் படுகிறீர் நீர் .

உம்முடைய முரண்பாடுகள் போட்டுத்தள்ளும் விசயத்தில் காவடியும் சண்டியனும் அறிமுகம் பகுதியில் தெளிவுபடுத்தி விட்டார்கள்!!!!!

எங்களில் எந்த முரண்பாடும் இல்லை. கருத்தைச் சரி வர உள்வாங்காத நிலையே முரண்பாடுகளுக்கு வழி செய்கிறது. காவடி சண்டியன்..அவசரக் குடுக்குகள் மாத்திரமன்றி நெடுக்காலபோவனுக்கு ஏதாவது எழுத வேணும் என்று அலையும் கூட்டம். அவற்றை நாம் பெரிது படுத்துவதில்லை.

இந்த இசை தொடர்பில் வேறோரு தலைப்பில் தெளிவாக எமது நிலைகளை எழுதியுள்ளோம்..

இளம் சமூகம்..புகலிடத்தில் இருக்கட்டும்..இல்ல சமுத்திரத்தில் மீன் குஞ்சுகளோடு வாழ்ந்து மீன்பாடு பாடட்டும்..மீனாட்டம் போடட்டும்..ஆனால் அவையெல்லாம் தமிழர்களின் இசை வடிவங்களாக காட்டப்படுவதில் எமக்கு உடன்பாடில்லை. அதை எவருக்காகவும் நாம் மாற்ற வேண்டியதும் இல்லை.

அதுமட்டுமன்றி இளைய சமூகம் அடுத்தவரை கொப்பி பண்ணுவதிலும் தானாக தனித்துவமாக சிருஷ்டிக்க செயற்படுத்த சிந்திக்க வேண்டும் என்பதுவுமே சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த எளிமையான கருத்தைக் கூட புரிந்து கொள்ள முனையாதவர்கள்..நெடுக்ஸ் பற்றி எதுவும் எழுதலாம். அந்த இடத்தில் அவர்களின் மூரண்பாடு தவறென்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாம் இளையோரின் கொப்பி கற் படைப்புக்களை தமிழர்களின் இசைகளின் பரினாமவளர்ச்சி என்பது போலக் காட்டப்படுவதை நிச்சயம் கண்டிக்கிறோம். அது அவர்களை தவறான வழிநடத்தும் செயலாகவே கருதுகின்றோம். யதார்த்தம் என்பது...இன்னதை கொப்பி பண்ணுகின்றோம்....சும்மா ஒரு பொழுதுபோக்கிற்கு என்று சொல்லிவிட்டு செய்துவிட்டுப் போங்கள். அதை விடுத்து அந்தக் கொப்பிக் கற் களைக் காட்டி எமது இளளயோரின் சிருஷ்டிப்பை பார்க்க எமது இசை வளரும் பெருகும் செழிக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது என்ற பிலிம் காட்டல்களை நாம் ஆகோ ஓகோ என்று ஆதரிக்க மாட்டோம். :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்துக்கள் நெடுக்கலபோவான் உம்மை நினைத்து சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை நாம் அந்நியனுக்காக வாழவில்லை வெளிநாட்டவனுக்கு பிடித்திருக்கிறதே என நீங்கல் கூரும் போது உங்களின் வங்குரோத்து நிலை தெட்டத் தெளிவாகியுள்ளது.

எம் சமுகம் புலத்தில் பரந்திருகிறது எம் சமூகத்தின் இளம் சந்ததியின் மீது அவர்கள் வாழும் பிரதேச கலாச்சாரமும் இசையும் கலப்பு என்பது வெளிப்படை உன்மை.அதை குறை சொல்லவும் முடியாது .அதுக்காக நான் அதை வரவேற்பவன் அல்ல ஆனால் யதார்த்தத்தை புரிந்து கொல்ள விளைகிறேன் .ஒருவனின் அல்லது ஒருத்தியின் உடை நடை என்பது அவனின் அல்லது அவளின் தனிப்பட்ட சுதந்திரம் நீர் அவர்களின் உடை நடையை குறை சொல்லப்போய் மற்றவர்களின் தனிப்பட்டவிசயத்தில் தலையிடுகிறீர் நீர் யதார்த்ததை உணராதவர் நீர் பிடித்த முயலுக்கு 3 கால் என சொல்லும் ஆள் இதை யாழ் களம் அறியும்

பாக்கை சுத்துவதும் காரில் போவதும் பழையது என்கிறீர் ஆனால் அதன் இசையிலும் உடையிலும் எந்த கலப்பும் இல்லை என்பதை ஏற்க மறுப்பதன் மூலம் உம் கருத்துடன் நீரே முரன் படுகிறீர் நீர் .

உம்முடைய முரண்பாடுகள் போட்டுத்தள்ளும் விசயத்தில் காவடியும் சண்டியனும் அறிமுகம் பகுதியில் தெளிவுபடுத்தி விட்டார்கள்!!!!!

இவர்களை நேரே பார்த்தால் தெரியும், மத்திய லண்டன் பகுதியில் வேட்டியை முழங்காலுக்கு மேலே உயர்த்திக் கட்டி தமிழர் பண்பாட்டை வளர்க்கின்றார் தெரியுமா? தப்பாக எடை போடாதீர்கள் ஈழவன்! :unsure:<_<

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை நேரே பார்த்தால் தெரியும், மத்திய லண்டன் பகுதியில் வேட்டியை முழங்காலுக்கு மேலே உயர்த்திக் கட்டி தமிழர் பண்பாட்டை வளர்க்கின்றார் தெரியுமா? தப்பாக எடை போடாதீர்கள் ஈழவன்! :unsure:<_<

நிச்சயமா வேண்டி கட்டினமோ இல்லையோ...மேற்கத்தைய உடை அலங்காரங்களை எங்களது என்று சாதிக்க இல்ல பரினாம வளர்ச்சி என்று மக்களை ஏய்க்க நினைக்கல்ல..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

http://www.thaimanns.com/index.html

மேற்குறித்த வெளியிட்டாளர்களின் புதிய படைப்பு ஒன்று விரைவில் வர இருக்கின்றது. வாழ்த்துக்கள். இருந்தாலும் தசைகளை நம்பி ஆக்கம் தயாரிப்பதை தவிர்ப்பது நல்லது. இல்லாவிடின் அது நல்ல கலைஞனின் அடையாளங்களைத் தொலைக்க வைக்கும்.

நன்றி ஈழவன் தாங்கள் கொடுத்த இணைப்பினால் நல்லதொரு பாடலைக் கேட்க முடிந்தமைக்கு.

ஈழத்திலிருந்து

ஜானா

  • 4 years later...

... நன்றிகள் சுகன், பல வருடங்களுக்கு முன் TTN இல் தொடர்ச்சியாக வாராவாரம் பார்த்து இரசித்த பாடல் ... நீண்ட காலத்துக்கு பின் மீண்டும் ... அருமை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.