Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விபசாரி தனது கற்பை புகழ்வது போன்றது தமிழ் கூட்டமைப்பு தமிழர் பிரச்சினை பற்றி பேசுவது -பாராளுமன்றத்தில் அமைச்சர் இரட்நாயக்கா

Featured Replies

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பினர் பேசுவது ஒரு விபசாரி தனது கற்பைப் பற்றி புகழ்ந்து பேசுவது போன்றதென அமைச்சர் சி.பி.இரட்நாயக்கா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

யாழ்ப்பாணத்தில் மக்கள் பசி, பட்டினி என்றும் படிப்பதற்கு கொப்பி, பென்சில்கள் இல்லையென்றும் அவதியுறுவதாகக் கூறும் தமிழ்க் கூட்டமைப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதிகளை விட்டு வெளியேறி கொழும்பில் இருந்தவாறு சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர்.

யாழ். குடாநாட்டு மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியற்று இருக்கையில் புரட்சியாளர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர்.

தனிநாடென பீற்றிக் கொள்வோர் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அனுப்பி வைக்கும் பொருட்களை வழிப்பறிக் கொள்ளையடிக்கின்றனர். இவ்வாறு இவர்கள் நடந்து கொண்டால் தமிழ் மக்களுக்கு எவ்வாறு பொருட்களை அனுப்பி வைப்பது?

சமாதானத்தை உருவாக்க ஆக்கபூர்வமான திட்டம் அரசிடம் உண்டு. ஆனால், புலிகள் பேச்சிலிருந்து விலகி சென்றுள்ளனர். இந்நிலையில் சமாதானம் குறித்து நாம் யாருடன் பேச்சு நடத்துவது?

முப்படையினரும் தமது தாய்நாட்டை பாதுகாப்பதற்காக உயிர்த்தியாகம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த நாடு கடமைப்பட்டுள்ளது.

அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள். பஸ்களில் குண்டு வைத்து மக்கள் கொல்லப்படுகிறார்கள். மின்மாற்றிகள் தகர்க்கப்படுகின்றன. பயங்கரவாதிகளின் வன்முறைகள் அளவு கடந்து செல்கின்றன. சர்வதேச மட்டத்தில் அரசுக்கு களங்கம் ஏற்படுத்த புலிகள் முயற்சிக்கின்றனர். ஆனால், முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் சாணக்கியத்தால் இன்றுவரை புலிகளின் திட்டம் எடுபடவில்லை.

பேச்சுவார்த்தைகளில் நாம் குழு உணர்வுடன் செயற்படவேண்டும். கிரிக்கெட் போட்டியில் கூட சனத் ஜயசூரியா சிக்ஸர் அடித்தால் இலங்கையர் என்ற ரீதியில் நாம் இன வேறுபாடின்றி கரகோஷம் செய்கிறோம். அதேபோல் முத்தையா முரளிதரன் விக்கெட்டை வீழ்த்தினாலும் இனமதபேதமின்றி கரகோஷம் செய்கின்றோம். இதேபோன்று ஏன் அனைத்து விடயங்களிலும் நாம் செயற்படமுடியாது?

திம்பு பேச்சிலிருந்து வட்டமேசை மாநாடு வரை நாம் எதிலிருந்து முரண்பட்டோமென்பதை சிந்தித்தும் பார்க்க வேண்டும். நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை கொடுப்பதன் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாது.

தற்போது இந்திய அதிகாரப் பரவலாக்கம் தொடர்பிலான தீர்வு முயற்சிக்கு ஜனாதிபதி ஓரளவுக்கு இணங்கியுள்ளார். எனவே, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும்.

http://www.thinakkural.com/news/2007/1/10/...s_page18917.htm

  • தொடங்கியவர்

சமாதானத்தை உருவாக்க ஆக்கபூர்வமான திட்டம் அரசிடம் உண்டு. ஆனால், புலிகள் பேச்சிலிருந்து விலகி சென்றுள்ளனர். இந்நிலையில் சமாதானம் குறித்து நாம் யாருடன் பேச்சு நடத்துவது?

உங்கடதமிழ் பிரதிநிதி சிறீதர் தியட்டரில் குந்தி இருக்கும் அலிபாபாவும் நாற்பது திருடருடன் பேசவேண்டியதூதானே??

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பினர் பேசுவது ஒரு விபசாரி தனது கற்பைப் பற்றி புகழ்ந்து பேசுவது போன்றதென அமைச்சர் சி.பி.இரட்நாயக்கா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

அவன் அவனது தரம் அவன் அவனின் பேச்சில் தெரியும். :icon_idea::icon_idea::icon_idea:

நான் நினைக்கிறேன் .

அமைச்சர் இரட்நாயக்காபோன்றோர் தமிழர்களை முட்டாள்கள் என்று என்னுகிறார்கள்.

இத்தனைவருடமும் நடந்தபேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைமேசையில் இவர்கள் ஒப்புக்கொண்ட

எதனையாவது நடைமுறைப்படுத்தியுள்ளனரா?

அப்படிசெய்தும் "தமிழீழவிடுதலைப்புலிகள் " பேச்சுவார்த்தைக்குவரமறுக்க

அவன் சொன்னது சரி ஏனென்றால் சிங்களவர் சிறுபிள்ளைகளை உல்லாசப்பயணிகளுக்கு விபச்சார விருந்து படைத்து பணம் பெற்று நாட்டின் அந்நிய செலாவாணியை காப்பாற்றுகிறார்கள். சிங்களவருக்கு விபச்சாரம் என்றால் சாதாரணமான சொல்லாப்போச்சு .அதுதான் சிங்கள பாராளுமன்றத்திலும் சொல்லி இருக்கிறார்

அது தானே மண்டையில் இருப்பது தானே வாயில் வெளிவரும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பினர் பேசுவது ஒரு விபசாரி தனது கற்பைப் பற்றி புகழ்ந்து பேசுவது போன்றதென அமைச்சர் சி.பி.இரட்நாயக்கா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

யாழ்ப்பாணத்தில் மக்கள் பசி, பட்டினி என்றும் படிப்பதற்கு கொப்பி, பென்சில்கள் இல்லையென்றும் அவதியுறுவதாகக் கூறும் தமிழ்க் கூட்டமைப்பினர் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பகுதிகளை விட்டு வெளியேறி கொழும்பில் இருந்தவாறு சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர்.

யாழ். குடாநாட்டு மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு வசதியற்று இருக்கையில் புரட்சியாளர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர்.

தனிநாடென பீற்றிக் கொள்வோர் அரசாங்கம் தமிழ் மக்களுக்கு அனுப்பி வைக்கும் பொருட்களை வழிப்பறிக் கொள்ளையடிக்கின்றனர். இவ்வாறு இவர்கள் நடந்து கொண்டால் தமிழ் மக்களுக்கு எவ்வாறு பொருட்களை அனுப்பி வைப்பது?

சமாதானத்தை உருவாக்க ஆக்கபூர்வமான திட்டம் அரசிடம் உண்டு. ஆனால், புலிகள் பேச்சிலிருந்து விலகி சென்றுள்ளனர். இந்நிலையில் சமாதானம் குறித்து நாம் யாருடன் பேச்சு நடத்துவது?

முப்படையினரும் தமது தாய்நாட்டை பாதுகாப்பதற்காக உயிர்த்தியாகம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த நாடு கடமைப்பட்டுள்ளது.

அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள். பஸ்களில் குண்டு வைத்து மக்கள் கொல்லப்படுகிறார்கள். மின்மாற்றிகள் தகர்க்கப்படுகின்றன. பயங்கரவாதிகளின் வன்முறைகள் அளவு கடந்து செல்கின்றன. சர்வதேச மட்டத்தில் அரசுக்கு களங்கம் ஏற்படுத்த புலிகள் முயற்சிக்கின்றனர். ஆனால், முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் சாணக்கியத்தால் இன்றுவரை புலிகளின் திட்டம் எடுபடவில்லை.

பேச்சுவார்த்தைகளில் நாம் குழு உணர்வுடன் செயற்படவேண்டும். கிரிக்கெட் போட்டியில் கூட சனத் ஜயசூரியா சிக்ஸர் அடித்தால் இலங்கையர் என்ற ரீதியில் நாம் இன வேறுபாடின்றி கரகோஷம் செய்கிறோம். அதேபோல் முத்தையா முரளிதரன் விக்கெட்டை வீழ்த்தினாலும் இனமதபேதமின்றி கரகோஷம் செய்கின்றோம். இதேபோன்று ஏன் அனைத்து விடயங்களிலும் நாம் செயற்படமுடியாது?

திம்பு பேச்சிலிருந்து வட்டமேசை மாநாடு வரை நாம் எதிலிருந்து முரண்பட்டோமென்பதை சிந்தித்தும் பார்க்க வேண்டும். நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை கொடுப்பதன் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியாது.

தற்போது இந்திய அதிகாரப் பரவலாக்கம் தொடர்பிலான தீர்வு முயற்சிக்கு ஜனாதிபதி ஓரளவுக்கு இணங்கியுள்ளார். எனவே, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வர வேண்டும்.

http://www.thinakkural.com/news/2007/1/10/...s_page18917.htm

பரராஜசிங்கம்,ரவிராஜ் என்று தமிழர்களால் தெரிவு செய்தவர்களை,அவர்கள் தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்களை கொலைசெய்த கொலைகாரர்கள் விபச்சாரிகள் பற்றி பேசுவது தனது தாயை நினைவுகூறுகிறார் போலும்.இவர்களிடம் தமிழர்கள் என்றுமே நீதியை எதிர்பார்க்க முடியாது. வங்குரோத்தில் அரசாங்கத்தை நடத்திக்கொண்டும், உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக்கொண்டும் எத்தனை நாளைக்கு இவர்கள் கேவல வாழ்க்கை வாழப் போகின்றார்கள்.இந்தக் கேவலத்தில் தமிழர்களை பற்றி பேச இவர்கள் யார்?

விபச்சாரியின் கற்பைப்பற்றி சூறையாடியவன் வேறு என்ன சொல்வான்?

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விரும்பாதவனுக்கும் விபசாரிகளுக்கும் என்ன வித்யாசம்? கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விரும்பாதவன் விபசாரிகளிலும் மோசமானவன். வேறு வழியில்லாமல் செய்வதற்க்கும் விபச்சாரம். அவர்கள் வேண்டும்மென்றே செய்வது சுத்தமானா விபசாரமா? நிறைவேற்றமுடியாத வாக்குருதி என்று நீலி கன்னீர் வடிக்கும் முட்டாள்களை அம்பலப்டுத்துங்கள்.

சிவராஜா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் தமிழ்தேசியம் தன் உரிமைகளை தாரைவார்த்துக் கொடுத்துவிட்டதாம் ரட்ணனாயக்காவிடம்.

அதுதான் கடவாய்ப்பல்லை இடித்துக் கொண்டு வழிகிறது விசுவாசம் தமிழர்களில்.

தன் இனத்துக்கு கிட்டும் நலன்களையே ஏப்பம் விடும் ஊழல் பெருச்சாளிகள் தமிழன் நலனுக்கு வழிசெய்யப் போகிறார்களாமோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விபச்சாரத்துக்கு பிறந்த கழுதைகள் தானே சிங்கள வாததின் அதிகாரக் கதிரைகளுக்கு சுமை கொடுத்துக் கொண்டிருப்பதே.

இப்படி விபச்சாரம் பற்றிக்கதைப்பதால் தம் பிறப்பே வெட்கப் படப்போடுதே!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்க் கூட்டமைப்பினர் பேசுவது ஒரு விபசாரி தனது கற்பைப் பற்றி புகழ்ந்து பேசுவது போன்றதென அமைச்சர் சி.பி.இரட்நாயக்கா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற அவசரகால சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;

அவன் அவனது தரம் அவன் அவனின் பேச்சில் தெரியும். :D:D:lol:

பிறுந்தன்!

என்ன இப்ப எல்லாம் களத்துக்கு வருவது மிக அருமையாக இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.