Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்காத உள்ளக விசாரணையை விக்னேஸ்வரன் நிராகரிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

CM-WIGNESWARANபோர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கியிருந்தால் மாத்திரமே, உள்ளக விசாரணையைக் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

”உள்நாட்டு விசாரணைகளின் மூலம் நீதி நிலைநாட்டப்படுவதற்குரிய சூழல் தற்போது நாட்டில் இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சிறிலங்கா அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை.

தெற்கிலுள்ள தேசியவாதக் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு அஞ்சினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.

வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட சமஷ்டி தீர்வு ஒன்றின் மூலமே, தமிழர்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்று வடக்கிற்கு பயணம் மேற்கொண்ட அனைத்துலக பிரதிநிதிகளிடம், தெளிவாக கூறியுள்ளேன்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடருக்கு முன்னதாக, அனைத்து உண்மைகளையும் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2016/06/22/news/16973

4 hours ago, தமிழரசு said:

போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உள்ளக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கியிருந்தால் மாத்திரமே, உள்ளக விசாரணையைக் கருத்தில் எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

கொஞ்சமாவது தமிழ் மக்கள் திருப்திப்படும் விசாரணைகளும், நிவாரங்களும் கிடைக்க வேண்டும் என்றால், முழுமையான நடுநிலையான நீதிபதிகளைக் கொண்ட சர்வதேச விசாரணையால் மட்டுமே சாத்தியம்.

இது ஒரு இனப்படுகொலை என்ற அடைப்படையில் கொலைகாரர்களும், கொலைகாரர்களின் ஆதரவாளர்களும், கொலைகாரர்களின் இனத்தவர்களும் இடம்பெறும் எந்த விசாரணைகளும் பாதிக்கப்பட தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்காது. மேலும் போர்க் குற்றவாளிகளும் தண்டிக்கப்படப் போவதில்லை.  

எனவே 2016 செப்டம்பர்க்கு முன்னர் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசு இதற்கு உடன்படாவிட்டால், சர்வதேசம் தலையீடு சிங்கள-பௌத்த இனமதவெறி இராணுவத்தை தமிழ் மண்ணில் இருந்து அகற்றி, சுதந்திர தமிழர் தேசம் ஒன்றை உருவாக்குவதே ஒரே வழி. 

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்லும் இவரின் வாயை மூடத்தான் பலரும் முயல்கிறார்களே தவிர........???

1 minute ago, விசுகு said:

உண்மையை சொல்லும் இவரின் வாயை மூடத்தான் பலரும் முயல்கிறார்களே தவிர........???

அதை முறியடிக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும்!

அதை முறியடிக்க நேர்மையானவர்கள் அனைவரும் முன்வர வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, போல் said:

அதை முறியடிக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும்!

முடிந்தவரை செய்கின்றேன் ஐயா..

 

Just now, விசுகு said:

முடிந்தவரை செய்கின்றேன் ஐயா..

 

நன்றிகள்.

நீங்கள் எப்போதும் நேர்மையின் பக்கம் நிற்க முயற்சிப்பவர் என்பதை நீண்ட காலமாக அவதானித்துள்ளேன்.

அதற்காக அவரை கண்மூடித் தனமாக  ஆதரிக்க வேண்டியதில்லை. அவரும் ஒரு மனிதரே. சில தவறுகளை விடலாம். அதை கண்டிக்கவும் தயங்கக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, போல் said:

நன்றிகள்.

நீங்கள் எப்போதும் நேர்மையின் பக்கம் நிற்க முயற்சிப்பவர் என்பதை நீண்ட காலமாக அவதானித்துள்ளேன்.

அதற்காக அவரை கண்மூடித் தனமாக  ஆதரிக்க வேண்டியதில்லை. அவரும் ஒரு மனிதரே. சில தவறுகளை விடலாம். அதை கண்டிக்கவும் தயங்கக் கூடாது.

உண்மைதான்

முதன் முதலில் அவரை ஆதரித்தது

தாயக மக்களின் அபிவிருத்தி சார்ந்து தான்

ஆனால் அவர் போவதோ வேறு திசை

ஆனாலும் வேறு எவரும் அதை செய்வதாகவும் இல்லையே...

2 minutes ago, விசுகு said:

தாயக மக்களின் அபிவிருத்தி சார்ந்து தான்

தாயக மக்களின் அபிவிருத்தியை செய்யுமளவுக்கு போதிய அதிகாரங்கள் இல்லை என்ற யதார்த்தத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அமைச்சராக உள்ள ஒரு முஸ்லிம் காவாலி வட மாகாண பொருளாதார மையத்தை எங்கு நிறுவ வேண்டும் என்று மிரட்டி, தடுத்து நிறுத்தும் அளவில் தான் அவரது அதிகாரம் உள்ளது.

நிதியை கையாள  வகை செய்யும் நிதிநியதிச் சட்டங்களை  ஆளுநர் தடுத்து நிறுத்தும் அளவில் தான் அவரது அதிகாரம் உள்ளது.

நீங்கள் உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்றால், நம்பிக்கை நிதியம் ஒன்றை அமைத்து செய்வது விரைவானது. அதற்கு உள்ள சுதந்திரம் கூட வடமாகாண சபைக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, போல் said:

தாயக மக்களின் அபிவிருத்தியை செய்யுமளவுக்கு போதிய அதிகாரங்கள் இல்லை என்ற யதார்த்தத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அமைச்சராக உள்ள ஒரு முஸ்லிம் காவாலி வட மாகாண பொருளாதார மையத்தை எங்கு நிறுவ வேண்டும் என்று மிரட்டி, தடுத்து நிறுத்தும் அளவில் தான் அவரது அதிகாரம் உள்ளது.

நிதியை கையாள  வகை செய்யும் நிதிநியதிச் சட்டங்களை  ஆளுநர் தடுத்து நிறுத்தும் அளவில் தான் அவரது அதிகாரம் உள்ளது.

நீங்கள் உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்றால், நம்பிக்கை நிதியம் ஒன்றை அமைத்து செய்வது விரைவானது. அதற்கு உள்ள சுதந்திரம் கூட வடமாகாண சபைக்கு இல்லை.

உண்மைதான்

அந்த அந்த இடத்திலிருந்தால் தான் புரியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.