Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஷ ஊசி விவகாரம் பொய் – சுமந்திரன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2016 at 7:41 AM, Gari said:

விதண்டா வாதம் ?இங்கு கருத்து எழுதிய யாரிடமாவது உங்கள் சொந்த மாவட்டத்தில் கொல்லப்படடவர்கள் ,காணாமல் போனவர்கள் விபரங்கள் உள்ளதா ?நான் இங்கு மற்றவர்களுடைய Like க்காக கருத்தெழுவது கிடையாது ?

1983இல் இருந்து 1987 வரை யில் திருகோணமலை மாவடடத்தில்  இராணுவத்தால் கொல்லப்படடவர்கள் ,காணாமல் போனவர்கள் விபரங்கள் சம்பவங்கள் நடக்கும் பொழுதே நாங்கள் சேகரித்து சகல மனித உரிமை அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளோம் .இன்றைக்கும் இது சம்பந்தமான சகல விபரங்களும் எங்களிடம் இருக்கின்றது .அவர்களுக்கு பல உதவிகளும் செய்திருக்கின்றோம் .

 

 

முதலில் மற்றவர்களை கற்றுக்குட்டி என் எழுத நீங்கள் என்ன பிஸ்தாவா? பச்சையை நம்பி 10 வருடம் களத்தில் இருந்து ஒரு மில்லியனர் ஆகி விட்டேன் என்றால் பாருங்களேன்.நீங்கள் மற்றவர்களின் லைக்கிக்காக கருத்து எழுதுவதில்லை. ஆனால் மற்றவர்களின் லைக்கில் மிக ஆர்வம் உள்ளவராக காணப்படுகிறீர்கள்.

12 minutes ago, Jude said:

முன்னாள் போராளிகளுக்கு இந்த விஷம் ஏற்றப் பட்டிருந்தால் எப்படி நிருபிப்பது? வளர்ச்சி அடைந்த நாடுகளாலேயே நிருபிக்க  முடியவில்லையே?

என்ன செய்யலாம்?அப்படியே விட்டு விடுவோமா?? போராட்டமும் முடிந்து ஏழெட்டு வருடமாகி விட்டது. சொந்த அலுவலை பார்க்கலாம் என்கிறீர்களா?

16 hours ago, Gari said:

யாழில் சிங்கள கடசிகளுக்கு வாக்களிக்கும் உங்களின் சொந்தங்களை எச்சரிக்க வக்கில்லை ,மற்றவர்களை பற்றி கதைக்க வந்திடடார் ?அம்மணமாக ஓடும் உங்களைப்போன்றவர்களுக்கு மான ரோசம் கிடையாதுதானே ?

ஓ தலைநகரத்து சிங்கம்  சம்பந்தரை தவிர யாருக்கும் வாக்களிக்க வேண்டாமென எச்சரித்து இருக்கிறாராம்.இதைக்கேட்ட ஜேவிபி ஓடி ஒழிந்து கொண்டதாமே.

23 hours ago, Jude said:

முன்னாள் போராளிகளுக்கு இந்த விஷம் ஏற்றப் பட்டிருந்தால் எப்படி நிருபிப்பது? வளர்ச்சி அடைந்த நாடுகளாலேயே நிருபிக்க  முடியவில்லையே?

வாங்க ராசா வாங்க அப்படியே உங்கடை விபரம் தந்தால் பெரும் உதவி   இருட்டு வெப் உலக வாடகை கொலையாளிகளுக்கு  polonium-210 ஒப்பான வேறு கதிரியக்க பொருள்கள் சோதித்து பார்க்க ஆள் தேவையாம் அப்படியே சிவப்பு அறையிலும் உங்கள் அனுபவிப்பு சாவு நேரடியாக காட்டுவார்களாம் நீங்க ரெடியா ? பொஸ் இப்ப உலகு கிழமைக்கு கிழமை மாறிக்கொண்டு இருக்கு. இறந்து போனது நமது சகோதரம் என்று நினைவில் வைத்து இந்த விடயத்தை அனுகுங்கள் தயவுசெய்து.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/11/2016 at 5:44 AM, Gari said:

யாழில் சிங்கள கடசிகளுக்கு வாக்களிக்கும் உங்களின் சொந்தங்களை எச்சரிக்க வக்கில்லை ,மற்றவர்களை பற்றி கதைக்க வந்திடடார் ?அம்மணமாக ஓடும் உங்களைப்போன்றவர்களுக்கு மான ரோசம் கிடையாதுதானே ?

இன துரோகிகளுக்கு வாக்களிப்பதை விட சிங்களவனுக்கு வாக்களிப்பது எவ்வளவோ மேல் 

  • கருத்துக்கள உறவுகள்
On 9/11/2016 at 11:20 PM, nunavilan said:

என்ன செய்யலாம்?அப்படியே விட்டு விடுவோமா?? போராட்டமும் முடிந்து ஏழெட்டு வருடமாகி விட்டது. சொந்த அலுவலை பார்க்கலாம் என்கிறீர்களா?

நான் கேட்டது எப்படி நிருபிப்பது என்று. அதற்கு  நீங்கள் தான் சொந்த அலுவலை பார்க்கலாம் என்று சொல்கிறீர்கள்.  உங்களுக்கு வேறு வழி தெரியவில்லையே? வேறு யாருக்காவது தெரியுமா?

On 9/12/2016 at 10:30 PM, TNT said:

வாங்க ராசா வாங்க அப்படியே உங்கடை விபரம் தந்தால் பெரும் உதவி   இருட்டு வெப் உலக வாடகை கொலையாளிகளுக்கு  polonium-210 ஒப்பான வேறு கதிரியக்க பொருள்கள் சோதித்து பார்க்க ஆள் தேவையாம் அப்படியே சிவப்பு அறையிலும் உங்கள் அனுபவிப்பு சாவு நேரடியாக காட்டுவார்களாம் நீங்க ரெடியா ? பொஸ் இப்ப உலகு கிழமைக்கு கிழமை மாறிக்கொண்டு இருக்கு. இறந்து போனது நமது சகோதரம் என்று நினைவில் வைத்து இந்த விடயத்தை அனுகுங்கள் தயவுசெய்து.

நமது சகோதரம் என்று சொல்லி பிதற்றுவதை தவிர உங்களுக்கு வேறு எதுவும் செய்ய தெரியவில்லையே? உங்களுடன் சேர்ந்து பிதற்றுவது தான் விடயத்தை அணுகும் வழி என்றால் அது இலகுவான செயல் தான். நானும் சேர்ந்து கொள்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நான் கேட்டது எப்படி நிருபிப்பது என்று. அதற்கு  நீங்கள் தான் சொந்த அலுவலை பார்க்கலாம் என்று சொல்கிறீர்கள்.  உங்களுக்கு வேறு வழி தெரியவில்லையே? வேறு யாருக்காவது தெரியுமா?

 

வளர்ச்சி அடைந்த நாடுகளாலேயே என அலுத்து கொள்வது ஏன்?  வளர்ச்சி அடைந்த நாடுகளால் முடியா விட்டால் என்ன நாம் முயற்சிக்கலாம் என்றால் ஏதாவது வழி இருக்கிறதா என சிந்திக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/15/2016 at 0:05 AM, nunavilan said:

வளர்ச்சி அடைந்த நாடுகளாலேயே என அலுத்து கொள்வது ஏன்?  

விச ஊசி பற்றிய பரிசோதனை ஆழமான விஞ்ஞான அறிவும் ஆய்வுகூட வசதிகளும் தேவைப்படும் பரிசோதனை. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே  இந்த அறிவு உள்ள விஞ்ஞானிகளும் ஆய்வுகூட வசதிகளும் உள்ளன. ஆனால் அவர்களால் இதனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒருவர் எழுதிய கருத்துக்கான எனது பின்னூட்டம் பற்றிய உங்கள் கருத்து இது.

வளர்ச்சி அடைந்த நாடுகளால் முடியா விட்டால் என்ன நாம் முயற்சிக்கலாம் என்றால் ஏதாவது வழி இருக்கிறதா என சிந்திக்கலாம்.

ஆய்வு கூட வசதிகளும் விஞ்ஞானிகளும்  நிருபிக்க முடியாத விச ஊசி ஏற்றப்பட்டதை நிருபிப்பதற்கு மாற்று வழி கண்கண்ட சாட்சிகள் அல்லது ஊசி ஏற்றியவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் ஆக அமையலாம். ஏற்றப்பட்ட ஊசி மருந்து பல நோய்களுக்கும் நோய் வராமல் தடுப்பதற்கும்  ஏற்றப்பட்டதாக மாகாண சபை அங்கத்தவராக உள்ள மருத்துவர் ஒருவர் கூறியதாக செய்தி வந்திருந்தது. ஆகவே ஊசி ஏற்றியதை கண்டவர்கள் அந்த ஊசியில் இருந்த மருந்து விஷம் என்று கண்டதற்கான சாட்சிகளாக இருக்க வேண்டிய தேவை உள்ளது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

விச ஊசி பற்றிய பரிசோதனை ஆழமான விஞ்ஞான அறிவும் ஆய்வுகூட வசதிகளும் தேவைப்படும் பரிசோதனை. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே  இந்த அறிவு உள்ள விஞ்ஞானிகளும் ஆய்வுகூட வசதிகளும் உள்ளன. ஆனால் அவர்களால் இதனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஒருவர் எழுதிய கருத்துக்கான எனது பின்னூட்டம் பற்றிய உங்கள் கருத்து இது.

ஆய்வு கூட வசதிகளும் விஞ்ஞானிகளும்  நிருபிக்க முடியாத விச ஊசி ஏற்றப்பட்டதை நிருபிப்பதற்கு மாற்று வழி கண்கண்ட சாட்சிகள் அல்லது ஊசி ஏற்றியவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் ஆக அமையலாம். ஏற்றப்பட்ட ஊசி மருந்து பல நோய்களுக்கும் நோய் வராமல் தடுப்பதற்கும்  ஏற்றப்பட்டதாக மாகாண சபை அங்கத்தவராக உள்ள மருத்துவர் ஒருவர் கூறியதாக செய்தி வந்திருந்தது. ஆகவே ஊசி ஏற்றியதை கண்டவர்கள் அந்த ஊசியில் இருந்த மருந்து விஷம் என்று கண்டதற்கான சாட்சிகளாக இருக்க வேண்டிய தேவை உள்ளது.

 

 

 மைத்திரி மகிந்தா பிளவு போல், இராணுவத்துக்குள் வந்தால் ஒருவேளை நடைபெறலாம். இருந்தாலும் அவர்கள் தமிழரைப்போல் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். உண்மை ஒருநாள் வெளிவரும். அதுவரையில் போராளிகளின் உடல், உயிர்  தாங்குமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.