Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்தவொரு அரசியல் செயற்பாட்டிலும் முஸ்லிம்கள் பாதிக்கப்படக்கூடாது : ஐ.நா நிபுணரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, basthiam pillai said:


மிரட்டிய வழக்கா?  

மன்னார் நீதிவானின் இனவாத தீர்ப்பால், அரசு மறைமுகமாக கண்டனம் செய்தது.

பின்னர் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.  இதுதான் உண்மை.

கஞ்சா கடத்தியவர், இஸ்லாமியர் அல்ல.  அவர்கள் சிங்களவர்கள்.

அவர்களுக்கு ஆதரவாகப் பேசிய அரசியல்வாதி, ஒரு சிங்களவர்.

கேரளக் கஞ்சா, மன்னாருக்கு மட்டும் வருவதில்லை.   யாழ் குடாநாடு முழுவதும்  வருகின்றது.

கேரளக் கஞ்சா கடத்தலுக்கு, தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள்தான் முக்கிய புள்ளிகள்.

இது இராணுவத்திற்கும் தெரியும்.

ஹா ,  ஹா ..ஹா...

இல்லை பஸ்டின் நானா...

வில்பத்து காடழிப்பு, றிசாட் அண்ணா இல்லை. 

மன்னார், நீதவான் பயமுறுத்துதல் செஞ்சதும் அவர் இல்லை.

கஞ்சா கடத்தல்... இல்லவே இல்லை... தமிழ் அரசியல் நானாக்களும், சிங்கள நானாக்களும் தான்.

யாழ்ப்பாண காக்கைதீவுப் பக்கம், றிசாத் அண்ணா, சாரம் கட்டிக் கிட்டு, உருமறைப்பு செய்து ஹெல்மெட் போட்டுக் கொண்டு... யாருக்கும் சொல்லாமல் மொபெட்டில... யாரையோ...வியாபார விசயமா சந்திக்கப் போக.... அவருக்கே தெரியாம பின்னால வந்த பன்னாடை நிருபர் பயலுங்க படம் பிடித்தவுடன்... அண்ணா..... காக்கைதீவு முஸ்லீம் மக்கள் நிலைமை குறித்து அறிய.... (ரகசியமாவா) வந்தேன் என்று கதை விட்டு எஸ்கேப் ஆகினாரே....

ஆமா ... உண்மை தான்... மன்னார் மட்டுமல்ல.... யாழ் குடாநாடு எல்லாம் கஞ்சா.... தாராளமாக வருகிறது... விநியோகிக்கப் படுகிறது.

நம்ம றிசாட் அண்ணா... பத்தரை மாத்து தங்கம்...

15 hours ago, சண்டமாருதன் said:

தமிழர்கள் இந்துக்கள் முஸ்லீம்கள் என்று அடித்துக்கொள்ள பேரினவாதத்திற்கு தமிழர்களை அழிக்கும் வேலை எளிதாகும். ஏற்கனவே இருந்த முரண்பாடுளை பேரினவாதம் நன்கு பயன்படுத்திக்கொண்டது. முட்டாள்கள்களும் கோளைகளும் அடிமையாவதும் தந்திரமும் புத்திசாலித்தனமும் உள்ளவர்கள் எப்போதும் ஆழ்பவர்களாக இருப்பது இயற்கை. தமிழர்களுக்கு இதுவே இயற்கை தந்த விதி.

முஸ்லிகள், தமிழர் ஒற்றுமை தேவையானது. மறுகேள்விக்கு இடமில்லை.

ஆனால் .. அந்த நோக்கத்துக்காக கிரிமினல்களுடன் அரசியல் உறவு கூடாது. தேவையும் இல்லை.

கூட்டமைப்பு கூட... முஸ்லீம் காங்கிரசுடன் தான் நல்ல உறவினை பேண விரும்புகிறது. றிசாட் கூட... வட மாகாண சபை தன்னுடன் கலந்துரையாட விரும்புவதில்லை என அண்மையில் வந்திருந்த ஐ நா வின்.. ரீட்டா விடம் சொன்னாரே... ஏன் ?

Edited by Nathamuni

  • Replies 51
  • Views 2.4k
  • Created
  • Last Reply
On 23/10/2016 at 0:44 AM, சண்டமாருதன் said:

தமிழர்கள் இந்துக்கள் முஸ்லீம்கள் என்று அடித்துக்கொள்ள பேரினவாதத்திற்கு தமிழர்களை அழிக்கும் வேலை எளிதாகும். ஏற்கனவே இருந்த முரண்பாடுளை பேரினவாதம் நன்கு பயன்படுத்திக்கொண்டது. முட்டாள்கள்களும் கோளைகளும் அடிமையாவதும் தந்திரமும் புத்திசாலித்தனமும் உள்ளவர்கள் எப்போதும் ஆழ்பவர்களாக இருப்பது இயற்கை. தமிழர்களுக்கு இதுவே இயற்கை தந்த விதி.

இந்தக் கருத்து 100க்கு 100% உண்மை தான். பல சந்தர்ப்பங்களில் இதுபோன்ற 100க்கு 100% உண்மையான  சித்தாந்தக் கருத்துக்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றவையாக இருப்பது மிகவும் கசப்பான உண்மை.

இந்தக் கருத்தை 1980களின் ஆரம்பத்தில் முஸ்லிம்களுக்கு சொல்லியிருந்தால், புரியவைத்திருந்தால் நிலைமை வேறுவிதமாகி இருக்கலாம்.  

ஏனெனில் இந்தப் பிரிவை ஆரம்பித்த முழுமையான பொறுப்பு, பல தசாப்தங்களாக எந்தவித இணக்கத்துக்கும் உடன்படாது ஒரு மாபெரும் இடைவெளியை ஏற்படுத்திய பொறுப்பு அஷ்ரப் முதல் இன்றுவரை உள்ள சந்தர்ப்பவாத நன்மைகளை சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுடன் இணைந்து பெற்றுவரும் சகல முஸ்லீம் அரசியல்வாதிகளையும், அவர்களை ஆதரித்த முஸ்லீம்களையும் மட்டுமே சாரும்.

1983 இனக் கலவரத்தில் சிங்களப் பயங்கரவாதிகளுக்கு இணையாக தமிழர் கடைகளை, சொத்துக்களை  கொள்ளையடித்தவர்கள் முஸ்லீம்களும் தான் என்ற உண்மையையும்,
தமிழனப் படுகொலைகளுக்கு பெரும் துணை போய்க்கொண்டு மதவெறி அரசியலை முன்னெடுத்தும் முஸ்லீம்கள் தான் என்ற உண்மையையும்,
1980கள் முதல் சிங்களப் பயங்கரவாதிகளுடன் இணைந்து தமிழர் காணிகளை பெருமளவில் கொள்ளையடித்தவர்கள் (கூடியளவு கிழக்கு மாகாணத்தில்) முஸ்லீம்கள் தான் என்ற உண்மையையும்,
சைவர்களின் வழிபாட்டிடங்களை அசிக்கப்படுத்தியது - உடைத்து முஸ்லீம்கள் தான் என்ற உண்மையையும் மறந்துவிட முடியாது.

தமிழர்களின் பல்வேறு நல்லிணக்க முயற்சிகளையும் புறக்கணித்து, முஸ்லீம் மதவெறியர்கள், முஸ்லீம் மதவெறி அரசியல்வாதிகள் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுடன் இணைந்து தமிழினப் படுகொலைகளுக்கு பெரும் துணை போய்க் கொண்டிருந்த பின்னணியிலேயே வட பகுதியில் இருந்து குறித்த முஸ்லீம் மதவெறியர்களும் முஸ்லீம் மதவெறி அரசியல்வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் வேறு வழிகள் இன்றி வெளியேற்றப்பட்டனர்  

இந்த நிலையில், இந்த மண்ணின் பூர்வீக குடிகளான தமிழர்களை அழிப்பதற்கு வந்தேறு குடிகளான சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு பெரும் துணை போன தவறை முஸ்லிம்கள் சகலரும் உணர்ந்து, செய்த தவறுகளுக்கான பிராயச்சித்தங்களை செய்யாத வரைக்கும் மனப்பூர்வமான தமிழ் - முஸ்லிம்களின் நல்லிணக்கத்துக்கு சாத்தியம் இல்லை.

எப்படி முஸ்லிம்கள் பிரிவை தாமாகவே ஆரம்பித்தார்களோ, அதே வழியில் தாமாகவே உணர்ந்து, தாமாகவே செய்த தவறுகளுக்கான பிராயச்சித்தங்களை செய்யாத வரைக்கும் மனப்பூர்வமான தமிழ் - முஸ்லிம்களின் நல்லிணக்கத்துக்கு சாத்தியம் இல்லை.

இது நடக்கவில்லை என்றால் வரும் காலங்களில் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளால் முஸ்லிம்கள் அழிக்கப்படும் போது தமிழர்கள் அதை தடுக்க எந்த முயற்சியும் செய்யக் கூடிய நிலை ஏற்படாது. ஆனால் அப்படியான ஒரு முஸ்லீம் இன அழிப்புக்கு தமிழர் நிச்சயம் துணை போகப் போவதில்லை.

தமிழர்களின் பல ஆயிரம் வருட வரலாற்றை எடுத்து பார்த்தல், தமிழர் எந்தவொரு இனவழிப்பிலும் ஈடுபட்ட  சரித்திரம் இல்லை. ஆனால் முஸ்லிம்களும், பௌத்தர்களும் மதவெறி கொண்டு பல இனவழிப்புக்களில்  பல நூறு வருடங்களாக ஈடுபட்டு வருவது வரலாறு.
 
எனவே உங்கள் 100க்கு 100% உண்மையான  சித்தாந்தக் கருத்துக்கள் தற்கால யதார்த்தத்துக்கு சாத்தியமற்றவையாக இருப்பது மிகவும் கசப்பான உண்மை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.