Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சமாதி விரைவில் அகற்றப்படுமா !!! ?

Featured Replies

ஜெயலலிதா சமாதி விரைவில் அகற்றப்படுமா !!! ?

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

கடல் கொள்ளைக்காரர்களுக்கு....'சேர்' பட்டமளித்துக் கௌரவித்தது...பிரித்தானிய சாம்ராச்சியம்!

அப்படியான 'கறையைத்' தமிழினமும் பூசிக்கொள்ளக் கூடாது என்பது தான் எனது கருத்து!

ஜெயலலிதாவைப் பற்றிப் பலருக்குப் பல கருத்துக்கள் இருக்கலாம்!

என்னைப் பொறுத்த மட்டில்...அரசியல் செல்வாக்கை உபயோகித்து...ஊரை உலையில் போட்டவர்களில் இவரும் ஒருவரே!

சமாதியை (?) அகற்றுவதே எமது வரலாற்றைச் சரியான பாதையில்...செல்ல வழி வகுக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊழல் எங்குமிருக்கும்...இருக்கின்றது. :cool:

ஜேர்மனியில் ஊழல்கள் கொஞ்சம் குறைவு. இருந்தாலும் ஊழலுடன் சம்பந்தப்பட்ட பல அரசியல்வாதிகள்/விளையாட்டு வீர வீராங்கனைகள் தூக்கியெறியப்பட்டே விட்டார்கள்.

விக்கிபிடியாவில் தேடியும் கிடைக்கமாட்டார்கள்.

அந்த அளவிற்கு பொதுமக்களும் ஊடகங்களும் விபரமாக இருக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்
ஜெ., நினைவிடம் கட்டும் பணி
சாத்தியமில்லை என்கிறது அரசு
 
 
 

ஜெ., நினைவிடத்திற்கு, அவரது பிறந்த நாளான, 24ம் தேதி அடிக்கல் நாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

 

Tamil_News_large_1715705_318_219.jpg

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள, எம்.ஜி.ஆர்., நினைவிடத்தில், நல்லடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு, ஜெயலலிதா

விற்கு, தனியாக நினைவிடம் அமைப்பதற்கு, அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்காக, தமிழக அரசு, 15 கோடி ரூபாயை செல விட திட்டமிட்டுள்ளது. கடற்கரையில், ஏதாவது கட்டுமானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால், அதற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டலத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி கிடைத்தப் பிறகே, கட்டுமானப் பணியை துவங்க முடியும். ஆனால், இதற்காக, அரசு தரப்பில் இன்னும் விண்ணப்பிக்க வில்லை. கட்டுமான வரைபடமும், இறுதிசெய்யப் படவில்லை.

இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில், குற்ற வாளியாக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டுள் ளார். அதனால், அரசு நிதியில், அரசு இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைப்பதற்கு சாத்தியமில்லை.

 

எனவே, 'எம்.ஜி.ஆர்., - ஜெ., நினைவிடம் புனரமைப்பு பணி' என்ற பெயரில், ஏதாவது செய்ய சாத்தியம் உள்ளது. தனியாக அடிக்கல் நாட்ட முடியாது. அடிக்கல் நாட்டினால், சட்ட சிக்கலில் மாட்டிக் கொள்வர்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1715705

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.