Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிப்புயல் இனியவன் கவிதைகள்

Featured Replies

  • தொடங்கியவர்

மயில் இறகின் மத்தியில்.....
காணும் வளையம் போல்.....
உள்ளதடி உன் முகம்.....
வருடிய காற்றில் அசையும்....
இறகு.......
போல் என் மனம் ...!!!

^^^

காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?

^^^

கவிப்புயல் இனியவன் 

  • 3 weeks later...
  • Replies 233
  • Views 43.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நினைவுகளால் ...
ஏங்க வைக்கிறாய் ...!

வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..! 

மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!

காதலில் இத்தனை ....
வலிகளா ..............?

^
கவிப்புயல் இனியவன் 
பல ரசனை கவிதைகள் 

  • தொடங்கியவர்

இதயம் துடித்து.... 
கொண்டு இருந்தாலும் ...
இறந்து போனது ....
போலத்தான் ...
வாழ்கிறேன் .....
நீ அருகில் .......
இல்லாததால் ..!!!

^
கவிப்புயல் இனியவன் 
பல ரசனை கவிதைகள்

  • தொடங்கியவர்

நாம் வாழும் வரை ....
நாம் யாரையும் .. 
மறக்கக் கூடாது... 
நாம் மறைந்த பின்பு 
நம்மை யாரும் ....
மறக்க கூடாது......!!!

&
கவிப்புயல் இனியவன் 
தத்துவ கவிதை 

பூக்களுக்கு .....
ஒரு நாள்.. 
தான் ஆயுள்.... !!!

அதனை ரசிக்க தெரியாத .. 
மனிதன் .. 
அதை பறித்து 
பூஜை செய்கிறான் ......!!!

தனது ஆயுள் ... 
நூறு வருடங்கள் .. 
இருக்க வேண்டி ..!!! 

&
கவிப்புயல் இனியவன் 
தத்துவ கவிதை

  • தொடங்கியவர்

உன்னை....
தெரியாதவர்களுக்கு ......
நீ கொடுப்பது .......
நினைவு பரிசு ..
உன்னை புரிந்த எனக்கு ....
உன் நினைவே பரிசு...
&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

உன்னை .....
பிரிய சொல்கிறாயே .....
என்னையா ......?
உயிரையா ........?

உன்னை பிரிய .....
நொடிபோதும்.......
உன் நினைவுகளை .....
பிரிய எத்தனை .....
ஜென்மமும் போதாது ....!!!

&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

உன்னை ....
சிற்பமாக ....
செதுக்கியுள்ளேன் .....
இதயத்தில் .....
உளி கொண்டு அல்ல.....
என் விழி கொண்டு ....!!!

டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ 
திக் திக் திக் என்று ....
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!

&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்
 

  • தொடங்கியவர்

இதயத்தை முள்ளாய் ....
வைத்துக்கொண்டு ...
கண்ணை மலராய் ....
வீசுகிறாய் ....!!!

^^^^^

நான் 
விடுவது கண்ணீர் ....
என்று நினைக்கத்தே ....
நீ தந்த நினைவுகள் ....!!!

^^^^^

காதலில் கண்ணீர் ...
வரவில்லையென்றால் .....
இன்பமில்லை .....!!!


&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன் 

சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
------------------------------------

காதல் அழகும் ...
அழுக்கும் நிறைந்தது ...
ஆனாலும் அழகு ...!!!

^^^^^

கண்ணுக்குள்.... 
கண்ணீர் மட்டுமல்ல ...
இரத்தமும் இருக்கிறது ...
மறந்து விடாதே ....!!!

^^^^^

என் காதல் நினைவு 
உன் காதல் நினைவு 
எப்படி தாங்கும் என் 
இதயம் ....!!!

^^^^^^
கவிப்புயல் இனியவன் 

Edited by நிழலி
ஒன்றாகத் தொகுக்க

  • தொடங்கியவர்

சமுதாய முன்னேற்றம் 
ஒரு சாண் ஏறினால்
சமூக சீரழிவு முழம் கணக்கில் 
ஏறுதடா .......!!!

^^^^^

எவனொருவன் வாழும் 
காலத்தில் அநீதிக்கு 
துணை போகிறானோ ...
இவர்கள் தான் இறக்கும் 
முன்னே தமக்கு தாமே 
புதைகுழி 
தோண்டுபவர்கள் ....!!!

^^^^^

காதலுக்கு .......................இளமை 
அனுபவத்துக்கு ........... முதுமை 
பண்பாட்டுக்கு............... பழமை 
நட்புக்கு............................தோழமை 
வாழ்க்கை துன்பம்........ வழமை 
முன்னேற்றதுக்கு.......... திறமை 
அளவான இன்பம்.......... இனிமை 
மீறிய இன்பம்..................சிறுமை

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

  • கருத்துக்கள உறவுகள்

சின்ன மன சிதறல்.... வாவ் அழகாய் இருக்கு ....! tw_blush:

  • தொடங்கியவர்

 

23 hours ago, suvy said:

சின்ன மன சிதறல்.... வாவ் அழகாய் இருக்கு ....! tw_blush:

நன்றி   நன்றி   நன்றி

  • தொடங்கியவர்

உன் 
முடிவு சிரிப்பா...?
அழுகையா ...?
காத்திருப்பது .....
சுகம் - காதலிப்பாய் 
என்றால் ...???

$$$

உன்னிடம் என் 
காதல் அடகு 
வைத்தத்தால் 
மீட்க வழியின்றி 
தவிக்கிறேன் ....!!!

$$$

காதல் சிலருக்கு 
சூரிய உதயம் 
சிலருக்கு 
அஸ்தமனம் 

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

சிலநேரம் .....
கனவு கன்னியாய் ....
வருகிறாய்.... 
சில நேரம் ....
கணத்த கண்ணீயாய் 
வருகிறாய் ....!!!

@@@

நீ 
என்னை பிரிந்து 
சென்றபின் -ஏன்
திருமணத்தை 
மறுக்கிறாய் ....!!!

@@@

நீ 
வார்த்தையால் ....
காதல் செய்ததை ....
நான் இதயக்காதல் ....
என்று நம்பி விட்டேன் ....!!!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
 

உங்கள் கவிதைகள் நல்லா இருக்கவில்லை என்று சொல்ல மாட்டேன் - ஆனாலும் பெரும்பான்மையான கவிதைகள் பெண்டாட்டியை  ஓட விட்ட புருஷன் எழுதுவது மாதிரியே இருக்குது.:grin::grin:

உங்கள் எழுத்துநடை நன்றாகவே இருக்குது - கொஞ்சம் மற்ற பகுதிகளையும் (சமூக அவலங்கள்) தொடலாமே.

 

  • தொடங்கியவர்

நீ .....
அருகில் இருந்தால் ... 
நீதந்த வலி கூட .......
தெரியவில்லை ......!!!

நீ அருகில் .... 
இல்லாததால்..... 
இதயத்தின் துடிப்பு 
கூடவலிக்கிறது ...!!!!

&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

காதல் இதயத்தை .....
தொடவேண்டும் ....
இதயத்தை கிள்ளி ....
எறியக்கூடாது ....!
இதயத்தை காதல் ....
அலங்கரிக்கணும் .....
அழவைக்கக்கூடாது ....!

&^&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நெருப்பில் கருகியிருக்கலாம் 
உன் சிரிப்பில் கருகி தவிக்கிறேன் 

&
இரு வரியில் கவிதை 
கவிப்புயல் இனியவன்
சின்ன (S) மன (M) சிதறல் (S)

அவளுக்கு இதயம்....
இருக்கும் இடத்தில்.....
முள் கம்பிகள் ....
இருக்கிறதுபோல் ........
இப்படி வலி தருகிறாள் ..?

  • தொடங்கியவர்

நான் எழுதுவது உனக்கு
ஒருவரி கவிதை - அது
என் இதய வலி கவிதை

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பிஞ்சு விரலை பஞ்சு......
போல் நினைத்து மெல்ல .....
மெல்ல அமர்த்தி சுகம் .....
காணும் உயிரே .........!!!

மார்பிலே ......
போட்டுக் கொண்டே...
மனம் நிறைந்து மகிழ்ந்து 
மனத்தால் வளர்த்த உயிரே ....!!!

மளமளவென வளர்ந்தேன் ..
மணமுடித்து வைத்தாள்... 
நான் விரும்பிய உயிரை..!!

அன்னை அவள் கண் மூடியதால்...
அனாதையானேன் அன்பென்னும்
உறவிலிருந்து ...!!!

உள்ளத்தால்  சொல்லுகிறேன்...
தாயை நினைத்து கவிதை 
எழுதும் எந்த கவிஞனும் ......
கண்ணீரை சிந்தாமல் .......
எழுதவே முடியாது ........!!!

&
குடுப்ப கவிதைகள் 
அம்மா கவிதை 
கவிப்புயல் இனியவன் 
 

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்தால்  சொல்லுகிறேன்...
தாயை நினைத்து கவிதை 
எழுதும் எந்த கவிஞனும் ......
கண்ணீரை சிந்தாமல் .......
எழுதவே முடியாது ........!!!

இது மட்டும் நிதர்சனம் ....!

கவிதை நன்றாக உள்ளது புயல்....!  tw_blush:

  • தொடங்கியவர்

ஒருமுறை 
என்னை காதலித்து பார் ...
காதலில் நீ காணாத ....
மறுபக்கத்தை காட்டுகிறேன் ....!!!
&
கவிப்புயல் இனியவன்

@@@

காதல் 
வதையாகவும் 
வாகையாகவும் ....
இருக்கும் ....!!!
^^^
கவிப்புயல் இனியவன்

@@@

காதல் 
மட்டும்தான் ...
கண்ணீரில் ...
பூக்கும் பூ ....!!!

^^^
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

நீ வல்லினமான 
சொல்......!!!
 
மெல்லினமான 
செயல் ......!!!

இடையினமான 
வலி ...........!!!

@@@
கவிப்புயல் இனியவன்

உலக அதிசயம் கேள்
என் கண்ணுக்குள் -நீ 
வானவிலாய் இருக்கிறாய் ....!!!

@@@
கவிப்புயல் இனியவன்

இனியது இனியது 
தனிமை இனியது 
அதனிலும் இனியது 
உன்னால் நான் 
தனிமையானது 

@@@
கவிப்புயல் இனியவன்

  • கருத்துக்கள உறவுகள்

காதலின் வலி  மகாவலியாய் கரைபுரண்டு ஓடுகின்றது. ஓடும் நதியில்தான் மின்சாரமும் சாத்தியம், சம்சாரமும்  சாத்தியம்.... ஓடட்டும் புயல்....!!  tw_blush:

  • தொடங்கியவர்

உணர முன் காதல் ....
புரியாத புதிர் .......
உணர்ந்த பின் காதல் ....
அழகிய கதிர் ......!!!

காதலுக்கு வலியும்....
ஒரு வேலிதான்.....
தாங்க முடித்தவர்கள் ....
தாண்ட மாட்டார்கள் .....!!!

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

செயற்கை சுவாசம் ....
கொடுத்து உயிரை ....
காப்பாற்றுவதுபோல் ....
உன் மூச்சு காற்று பட்டு .....
நான் வாழ்கிறேன் ....!!!

துடித்து கொண்டிருந்த .....
என் இதயத்தில் என்ன ....
மாயம் செய்தாய் .....?
இப்போ தவித்துக்கொண்டு ....
இருக்குதே ......!!!

&
சின்ன (S) மன (M) சிதறல் (S)
கைபேசிக்கு கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.