Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சந்தேக மாப்பிள்ளையை நிராகரித்த மணப்பெண்

Featured Replies

என்னத்தை வெயிட் பண்ணி பார்க்க போறீங்கள் ரண்டும் பேரும்? ஆளை ஆள் சொல்லிக்குறீங்க? :blink:

நலம் பிரசன்னா..நாங்க நலமோ நலம்..தாங்கள்?

அதுசரி 3 நாளைக்குள் 182 கருத்துக்கள். ம்ம் போற போக்கில் றெக்கோர்ட் உடைக்க போகிறீர்கள் போல இருக்கே.? :lol:

  • Replies 61
  • Views 6.2k
  • Created
  • Last Reply

சகி அக்கா நீங்க இருந்தா ரை பன்னி பாக்கலாம், எல்லம் உங்க புண்ணியத்தாலதான்

Edited by Prashanna

என்ன சகி , உங்களுக்கு இங்க தம்பி , தங்கைமார் கூடிட்டே போகுது. ;) B)

அனி அவங்க வந்து எனக்கு பாட்டிதான் பட் பாட்டினு சொன்னா ரொம்ப பீல் பண்னுறாங்க

எனக்கொண்ணும் புரியல அனி..எல்லாரும் அக்கா எண்டு பாசம் பொழியுறாங்க :blink:

இகிகிகி சகி பாட்டிக்கு குறும்பு ஜாஸ்தி

  • கருத்துக்கள உறவுகள்

ஹிஹி அப்ப துவங்குறதுதானே ... துவங்கிட்டு வாங்கி கட்டுறதுதானே :blink::lol: ;) ;)

வணக்கம் அனி எங்கே உங்களை கன்டு கன காலமாச்சு.நலமா :P

என்ன சகி , உங்களுக்கு இங்க தம்பி , தங்கைமார் கூடிட்டே போகுது. ;) B)

எப்டி அனிதா அக்கா? வீட்டில எல்லாரும் சொகமா? :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன சகி , உங்களுக்கு இங்க தம்பி , தங்கைமார் கூடிட்டே போகுது. ;) B)

அனி அக்கா நீங்கள் நலமா? B)

பெண்களின் எதிர்மறைக் குணங்களே அவர்கள் தொடர்களைப் பார்க்கக் காரணம் என்கிறது டிராகுலாவின் காதலிகள்

- இளமதி

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்களின் தீவிர ஆர்வத்தையும் கணிசமான நேரத்தையும் எடுத்துக்கொள்ளும் தொடர்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் பெண்கள் நேரத்தை இழப்பதோடு அதனைப் பார்ப்பதன் மூலம் பெறும் உணர்வு நிலை இங்கு பேசப்பட வேண்டியது.

நூற்றுக்கணக்கான அத்தியாயங்களாகத் தொடர்களை நகர்த்திப் புதிது புதிதாய்க் கதாபாத்திரங்களை உருவாக்கிஇ அவர்களுக்கான பிரச்சினைகளை வளர்த்துப் பெண்களை அழுவதற்கும் கோபப்படுவதற்கும் அனுதாபப்படுவதற்கும் உரியவர்களாக்கிக் கதையில் ஒன்றச் செய்யும் மாயத்தைத் தொலைக்காட்சித் தொடர்கள் செய்கின்றன.

'தொடரும்' என்று போட்டுவிட்டுத் தீர்ப்பு நியாயமாகக் கிடைக்குமா கிடைக்காதாஇ செத்துப்போவாளா பிழைப்பாளாஇ விஷத்தைக் குடிப்பாளா மாட்டாளா என்று பல பரிதவிப்புகளோடும் எதிர்பார்ப்புகளோடும் திங்கட்கிழமையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மனம் இங்கிருந்துதானே உருவாகிறது.

இதைத்தான் ம. செந்தமிழனின் டிராகுலாவின் காதலிகள் பேசுகிறது. கொஞ்சம் கொஞ்சமாய்த் தொற்றிக்கொண்ட இந்தத் தொடர் மேனியா ஆரோக்கியமானதா கவலை தருவதா?

தொடர்களில் பெண்கள் காட்டும் ஈடுபாட்டிற்கான காரணங்களை உளவியல் அடிப்படையில் நான்கு கூறுகளாகத் தந்திருக்கிறார் செந்தமிழன். 'தனியுலகப் பெருமிதம் ஃ கர்வம்'இ 'கட்டுப்படுத்தும் நிறைவு'இ 'போலி ஒழுக்க நெறி மனப்பான்மை'இ 'பலவீனமும் பழிவாங்கல் மனோபாவமும்' என்ற கூறுகள்தான் அவை.

உளவியல் ரீதியில் அவர் சொல்லும் காரணங்கள் சிலவற்றோடு முரண்பட வேண்டிருக்கிறது. பெண்களின் இயல்புகளைக் காரணங்களாக்கி உணர்ச்சிகளின் மீது கட்டப்படும் குரூரமான கதாபாத்திரங்களுக்குக் காரணமாகஇ துன்பத்தில் இன்பம் காணும் பெண்களின் சாடிசத்தைக் சொல்கிற செந்தமிழனின் கருத்து கவனத்திற்குரியது.

வன்முறையைத் தொடர்ந்து காட்சிப்படுத்தி அதற்கு ஆர்வத்தைக் காரணம் சொல்கிற அவரது வெளிப்பாடு நம்மைச் சிறிது சலனப்படுத்துகிறது.

வம்பு பேச விரும்புவதும் ஒட்டுக் கேட்பதும் பெண்களுக்கு மட்டுமே உரிய குணங்களா? தெருவில் கடந்து செல்பவரின் அந்தரங்கத்தைக்கூட விவரித்துப் புளகாங்கிதம் அடையும் ஆண் மனோபாவத்தை என்னவென்று சொல்வது? பெண்களுக்குத் தொடர்களைப் பார்க்க நேரமிருக்கிறது; ஆண்களுக்கு இல்லை. அதுதான் காரணமாயிருக்க முடியும். தொடர்ந்து வீட்டிலிருக்கும் எந்த ஆண் தொடர்களைப் பார்க்காமல் இருக்கிறார்?

தவறு செய்பவர்களுக்குத் தண்டனை கிடைக்க நினைப்பது சாடிசமா? அதுவும் கதைகளில். நிஜ வாழ்க்கையில் தலையை வெட்டிப் போடும் பழிவாங்கல் மனோபாவம் இல்லையே பெண்களுக்கு. வில்லத்தனத்தையும் வில்லிகளையும் எப்படி ரசிக்க முடியும்? செல்வியைக் கொடுமைப்படுத்தும் சி.ஜே.வைப் பெண்ணின் மனம் திட்டித் தீர்க்கிறதே தவிர ரசிப்பதில்லை.

பெண்ணின் ஒழுக்க மீறல்தான் கதைக் களம். ஓடிப்போன கணவன்இ இறந்துபோன கணவன்இ கர்ப்பமாக்கிக் கைவிட்டவன்இ திருட்டுத்தனமாகத் திருமணம் செய்துகொண்டவன் என்று தொடர்கள் உருவாக்கி உலவ விடுகிற புண்ணியப் பாத்திரங்கள் ஏராளம். அதை உருவாக்குபவர்கள் ஆண்கள். பெண்ணின் பலவீனம்இ அவர்களுக்குக் கதைகளைப் பின்னஇ அவர்களின் ஒழுக்கத்தை அவர்களுக்கே காட்சிப்படுத்திக் காட்ட வாய்ப்பு கொடுத்திருக்கிறது. பெண்ணின் நடத்தை சமுதாயத்திற்கு எப்படிப் பேசுபொருளாய் மாறுகிறதோ அதுவேதான் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடக்கிறது.

பெண்ணின் கண்ணீரும் அவலமும் தொடர்ந்து உற்பத்தி செய்யப்படும் தொடர்களின் தொழிற்சாலையில் பெண்ணின் ஒழுக்கத்தையும் ஒழுக்க மீறலை வியாபாரப் பொருளாக்கிஇ அவர்களுக்கே காணத் தரும் ஆண் இயக்குநர்களின் மனோபாவத்திற்கு என்ன பெயர் வைப்பார் செந்தமிழன்? தொடர்களின் உலகத்தையும் தொலைக்காட்சியையும் அற்புதமானவை எனக் கொண்டாடும் செந்தமிழன்இ மிகையான வன்முறையை இயல்பாய் ஏற்றுக்கொள்ளப் பழக்கிவிட்ட அபாயத்தை ஏனோ சொல்லாமல் விட்டுவிட்டார். கதைதானே என்ற நினைப்போ?

விளம்பரங்கள் குறித்தும் டி.ஆர்.பி. ரேட் குறித்தும் இவரது கருத்துகள் சேனல்களின் வியாபாரத் தந்திரங்களை வெளிப்படுத்துகின்றன. ஆணின் நேரத்தைத் தகவல் தொழில்நுட்பச் சாதனங்களோடும் பெண்ணின் கவனிப்பைப் பொழுதுபோக்குக் கூறுகளோடும் இணைக்கும் வியாபார உத்திகளை இந்தப் புத்தகம் தெளிவுபடுத்துகிறது. பலவீனத்தைப் பணமாக்குகிற செயல்தானே இது!

ஆண்கள் பார்க்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பற்றியும் அவர்களது உளவியல் குறித்தும் பேசும் ஆசிரியர்இ தர்க்கம்இ வாய்ப்பு என்ற இரு தன்மைகளை அடையாளம் காண்கிறார். எத்தனைதான் தொடர்களில் ஆழ்ந்தாலும் நிழலுக்கும் நிஜத்திற்கும் இடைவெளியை உணர்ந்தே இருக்கிறார்கள் என்கிறார் ஆசிரியர்.

பல நூறு வருடங்கள் காத்திருந்து காதலியைக் காணும்போது அவள் கழுத்தில் ரத்தம் உறிஞ்சுகிற டிராகுலாவின் அர்ப்பணிப்புத் தன்மைக்கும் தீவிரத்தன்மைக்கும் வலியை சுகமாய் ஏற்கிற காதலி இருக்கிறாள். தொடர்களை டிராகுலாவாகவும் பெண்களைக் காதலியாகவும் பாருங்கள். ஆண்கள் விமர்சித்தாலும் பெண்களுக்கு டிராகுலாவின் மீதான காதல் தீரப்போவதில்லை. செந்தமிழன் சொல்வது சரிதான். தங்கள் பலவீனம் வியாபாரமாக்கப்படுவது பெண்களுக்குத்தான் புரிவதில்லை.

உளவியல் ரீதியான அணுகுமுறையில் அமைந்த இப்புத்தகம் விவாதத்தோடு கூடிய வாசிப்பிற்குரியது.

http://www.thozhi.com/vaasippu3.php

பெண்களின் எதிர்மறைக் குணங்களே அவர்கள் தொடர்களைப் பார்க்கக் காரணம் என்கிறது டிராகுலாவின் காதலிகள்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெண்களின் தீவிர ஆர்வத்தையும் கணிசமான நேரத்தையும் எடுத்துக்கொள்ளும் தொடர்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் பெண்கள் நேரத்தை இழப்பதோடு அதனைப் பார்ப்பதன் மூலம் பெறும் உணர்வு நிலை இங்கு பேசப்பட வேண்டியது.

நூற்றுக்கணக்கான அத்தியாயங்களாகத் தொடர்களை நகர்த்திப் புதிது புதிதாய்க் கதாபாத்திரங்களை உருவாக்கிஇ அவர்களுக்கான பிரச்சினைகளை வளர்த்துப் பெண்களை அழுவதற்கும் கோபப்படுவதற்கும் அனுதாபப்படுவதற்கும் உரியவர்களாக்கிக் கதையில் ஒன்றச் செய்யும் மாயத்தைத் தொலைக்காட்சித் தொடர்கள் செய்கின்றன.

'தொடரும்' என்று போட்டுவிட்டுத் தீர்ப்பு நியாயமாகக் கிடைக்குமா கிடைக்காதாஇ செத்துப்போவாளா பிழைப்பாளாஇ விஷத்தைக் குடிப்பாளா மாட்டாளா என்று பல பரிதவிப்புகளோடும் எதிர்பார்ப்புகளோடும் திங்கட்கிழமையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் மனம் இங்கிருந்துதானே உருவாகிறது.

எமது செல்வன் மெகா சீரியலில் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்துக்கொண்டு சீரியலைப் பற்றி பல பிழையான தகவல்களை வழங்கும் விதுவை யாழ் சினி ஆர்ஸ் சார்பில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்! :angry:

வணக்கம் அனி எங்கே உங்களை கன்டு கன காலமாச்சு.நலமா :P

ஓ கன காலாமாச்சோ :huh: ம்ம் நலம் . நீங்களும் நலம் தானே சஜீவன்.?

எப்டி அனிதா அக்கா? வீட்டில எல்லாரும் சொகமா? :P :P :P

அப்டி தான் மாப்பிள்ளை ;) வீட்டில் எல்லாரும் சௌக்கியமா இருக்காக. தாங்யூ.

தம்பின்னு சொல்ல மாட்டன்ல B) B)

அனி அக்கா நீங்கள் நலமா? B)

அனி சுகமா,,, இருக்கா.... குமாரசாமி தாஆஆஅத்தா. :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.