Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வானவில்லின் நகைச்சுவைக் கதம்பம்

Featured Replies

  • தொடங்கியவர்

பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...

அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?

பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.

------------------------------------------------------------------------

பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது?

நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்.........!

------------------------------------------------------------------------

ஒருவன்: பஞ்சாப்ல ஏன் ATMம் ஒர்க் ஆகுறதில்லை....

மற்றவன்: ஏன்?

ஒருவன்: எல்லா சர்தாரும், "Enter ur PIN"ன்னு கேட்டா பொண்டாட்டி ஹேர்பின்ன சொருகிடுறாங்க.

------------------------------------------------------------------------

ஹலோ! PEPSI உமாவா?????? எனக்கு சிவகாசில இருந்து ஒரு பாட்டு போடுங்க.........

உமா: சாரிங்க...நான் இப்பொ சென்னைல இருக்கேன்.

------------------------------------------------------------------------

வாத்தியார்: ஒரு "COMPOUND sentence" சொல்லுடா!

பையன்: "STICK NO BILLS"

------------------------------------------------------------------------

வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?

கடைக்காரர்: ஒரு ரூபாய்.

வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???

கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.

வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு.

------------------------------------------------------------------------

TTR: டிக்கெட் கொடுங்க?

பயணி: இந்தாங்க.

TTR: இது பழைய டிக்கெட்

பயணி: ட்ரெயின் மட்டும் என்ன புதுசா?

TTR: ......... ????

------------------------------------------------------------------------

கணவர்: காஃபி ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கே..என்ன போட்ட?

மனைவி: ஓரு ஸ்பூன் சிமெண்ட் போட்டேன்.......

------------------------------------------------------------------------

அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?

பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...

------------------------------------------------------------------------

  • Replies 764
  • Views 74.1k
  • Created
  • Last Reply

சின்னப்புவும்,சோனு அண்டியும் சேர்ந்து எழுதிய கவிதை

ஈழத்து இளங்குயிலே

இன்டர் நெட்டில் உனைப் பார்த்தேன்

அவுஸ்ரெலியாவந்திருந்தும்

ஒன் லைனில் உனைக் கேட்டேன்

என் நோட் புக்கில் குடிபுகுந்து

வின்டோஸைத் திறப்பவளே

உன் ஹாட்புக்கில் இடம் தேட

பாஸ் வேர்ட்டைச் சொல்லாயோ?

கண்ணே உன் போன் நமபர்

ஹாட் பீற்றாய் அடிக்குதடி

உனைக் காணாத நேரமெல்லாம்

ஹன்டி எந்தன் கையிலடி

எப்போதும் உனை ரசிக்க

எனக்குள் சற்றலைற்றைப் பூட்டி வைத்தேன்

சீக்கிரட்டாய் உடன் வந்து

ஒளி பரப்புச் செய்யாயோ?

ஹார்ட் கோர் இல் உனை மயக்க

ஹார்ட் வெயர்கள் பொருத்தி வைப்பேன்

ஸொப்ற் ஆன உன் அழகை

ஸொப்ற் வெயர் ஆய்ச் செதுக்கி வைப்பேன்.

<_<:lol:

  • தொடங்கியவர்

சோனு ஆண்டி:பாப்கார்ன், தயாரிக்கிற மெஷின்ல ஏன் குதிக்குது?

சிட்னி சின்னப்பு: நீங்க உக்கார்ந்து பாருங்க.. அப்ப தெரியும்.........!

சோனு ஆண்டி சின்னாகிட்ட நல்லா மாட்டு பட்டுட்டா

  • தொடங்கியவர்

சோனு ஆண்டி சின்னாகிட்ட நல்லா மாட்டு பட்டுட்டா

ஹீ ஹீ இப்ப சோனு ஆண்டிய எந்த பொப்கான் மெஷினில ஏத்தி இருத்திட்டாரோ தெரியல சின்னப்பு :P

சோனு ஆண்டி லேசுபட்ட ஆள் இல்லை தெறியுமோ சிட்னியில பெரிய ஆள் மச்சி ஆனால் ரொம்ப நல்ல ஆண்டி

  • தொடங்கியவர்

சோனு ஆண்டி லேசுபட்ட ஆள் இல்லை தெறியுமோ சிட்னியில பெரிய ஆள் மச்சி ஆனால் ரொம்ப நல்ல ஆண்டி

ஹா ஹா அவ எப்படி பட்ட ஆளா இருந்தாலும் சின்னப்புட்ட லொள்ளுக்கு தாக்குபிடிக்க முடியும்மா

ஹா ஹா அவ எப்படி பட்ட ஆளா இருந்தாலும் சின்னப்புட்ட லொள்ளுக்கு தாக்குபிடிக்க முடியும்மா

<_<:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன 2பேருக்கும் நக்காலா

நக்கலா சோனு அண்டியை நக்கல் அடிப்பேனா வான்வில்

  • தொடங்கியவர்

சிட்னி சின்னப்பு:பஸ்ஸில பயணிகள் தூங்கினா சொகுசுப்பயணம்

சோனு ஆண்டி:டிறைவர் தூங்கினா இறுதிப்பயணம்.

சோனு ஆண்டி:வேகமான ரயிலில் நீ ஏறி போனா அது கடுகதி.

சிட்னி சின்னப்பு:ரயில் உன்மேல வேகமாஏறிப்போனா அதோகதி

சிட்னி சின்னப்பு:மின்னலைப் பார்த்தா கண்ணு போயிடும்..

சோனு ஆண்டி:பார்க்கலைன்னா மின்னல் போயிடும்

சின்னாவுக்கு ஏற்ற சோடி சோனா அன்டி தான்

சிட்னி சின்னப்பு ?? இன்பதமிழ் ஒலி ஆளா??

சிட்னி சின்னப்பு ?? இன்பதமிழ் ஒலி ஆளா??

அட பாவி தூய்ஸ் கடைசியில நம்மளுக்கே ஆப்பா

:rolleyes:

;) நாங்கள் ஒரே குடும்பம் தானே..;) மறைக்காம எனக்கு மட்டும் உண்மையை சொல்லுங்க

;) நாங்கள் ஒரே குடும்பம் தானே..;) மறைக்காம எனக்கு மட்டும் உண்மையை சொல்லுங்க

நீங்க எப்ப இருந்து டைகர்பமிலிகுள்ள வந்தனீங்க இதற்கு விடையை சுண்டு வந்து சொல்லுவார்

:P :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னி சின்னப்பு: அப்பு வில்லு! எனை ராசா! நான் ஏதோ தண்ணியில உளறுவதெல்லாத்தையும் தத்துவமாய் போட்டு என்னை சந்தி சிரிக்க வைக்கிறியே இது உனக்கே ஞாயமா?

வில்லு: இஞ்சை பார் சின்னப்பு, ஏதோ களஉறவுகளும், நன்பர்களும் அசதியை, சோர்வை மறந்து ரசிக்கட்டும் சிரிக்கட்டும் என்று ஒரு சேவையாய்யெல்லோ இதை எழுதுறன்.

சி. சின்னப்பு: அப்படியே! அப்ப சரி! இஞ்ச எனக்கு ஒரு போத்தல் பனைக்கு காசுதாறியே?

வில்லு: சரி,சரி இந்தா இதை வைச்சுக்கொள். யமுனாட்ட மட்டும் சொல்லிப்போடாத. உனக்கு குடிக்க காசு தந்ததென்டால் கத்துவா.

சி. சின்னப்பு: சீச்சீ நான் உன்னை காட்டிகொடுப்பனே! (தனக்குள்: அது பாவம் நல்லபிள்ளை. உவரிட்ட சொல்லவேண்டாமென்று எவளவு காசத்தான் எனக்குத் தந்திருக்கு.) :rolleyes::lol:

  • தொடங்கியவர்

ஹீ ஹீ சுவி கல்லக்குறீங்க. எல்லாம் அனுபவம் போல இருக்கு? :rolleyes: :P

  • தொடங்கியவர்

இருக்கு ஆனால் இல்லை.

கல்லூரி இருக்கு; ஆனா வகுப்பு இல்லை.

தேர்வு இருக்கு; ஆனா படிக்கிறது இல்லை.

செல் இருக்கு; ஆனா பாலன்ஸ் இல்லை.

நீ இருக்கே; ஆனா உன்கிட்டயிருந்து எஸ்எம்எஸ் இல்லை.

======================

இன்றைய தத்துவம்:

பின்சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுற்றினாலும் முன் சக்கரத்தை முந்த முடியாது.

======================

நேசித்துப் பார் கவிதை வரும்...

பிரிந்து பார் சோகம் வரும்...

சேர்ந்து பார் மகிழ்ச்சி வரும்....

என்னை நினைத்துப் பார்

என் எஸ்எம்எஸ் வரும். செல்லம்..

======================

சர்தார் 1: ரெயிலைக் கண்டுபிடிச்சது ரொம்ப நல்லதாப் போச்சு.

சர்தார் 2: ஏன்?

சர்தார் 1: இல்லேன்னா தண்டவாளம் எல்லாம் வீணாப் போயிருக்கும்.

======================

சர்தார் 1: எவனோ பூட்டை உடைச்சு 1000 ரூபாயைத் திருடிட்டான்..!

சர்தார் 2: நீ எப்படி பூட்டுக்குள்ள 1000 ரூபாயை வச்ச?

======================

இனிய 24 மணி நேரங்கள் ஓர் இனிய நாளை உருவாக்குகின்றன!

இனிய 7 நாள்கள் ஓர் இனிய வாரத்தை உருவாக்குகின்றன!

இனிய 4 வாரங்கள் ஓர் இனிய மாதத்தை உருவாக்குகின்றன!

ஆனால்,

உன்னைப் போன்ற இனிய நண்பன் ஒருவன், வாழ்வையே இனிமையாக்குகின்றான்!

======================

ரோஜாப் பூ வாடிவிடும்

மல்ýகைப் பூ வாடிவிடும்

முல்லைப் பூ வாடிவிடும்

அல்ýப் பூ வாடிவிடும்

ஆனால், வாடாத பூ எது தெரியுமா? அது நம்ம நட்பூ.

======================

உயிரைக் கொடுக்கும் நண்பனை உறக்கத்தில்கூட மறக்காதே. காலை வாரும் நண்பனை கனவில்கூட நினைக்காதே.

======================

கடலில் ஒலிப்பது அலையோசை.

கோவிலில் ஒலிப்பது மணியோசை.

வானத்தில் ஒலிப்பது இடியோசை.

நம் நட்புக்கு ஒலிப்பது செல் ஓசை!

======================

டிங் டிங் டிங் டிங்

தத்துவம் சொல்ல நேரம் வந்தாச்சு:

என்னதான் பெரிய வீரனா இருந்தாலும் வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.

ஹாஹாஹா

  • தொடங்கியவர்

ஒரு செல் கம்பெனி அதிபர் வயிற்றுப் போக்கால் மருத்துவரிடம் போனார். அவரும் மருத்துவரும் பேசிய வசனம் இதோ:

டாக்டர்: என்ன பிராப்ளம்?

செல் கம்பெனி அதிபர்: டாக்டர், காலையிலிருந்து ஒரே மிஸ்டு காலா வருது.

அவுட் கோயிங் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.

புதுசு புதுசா ரிங் டோன் அடிக்குது.

வயித்துல எதுவுமே பேலன்ஸ் இல்லை.

எவ்வளவு தான் ரீசார்ஸ் பண்ணாலும் காலியாயிடுது!

  • தொடங்கியவர்

நடத்துநர்(சிட்னி சின்னப்பு): எப்பப் பார்த்தாலும் வாசல்லயே நிக்குறியே, நீயென்ன வாட்ச்மேனா?

பயணி (சோனு ஆண்டி): எப்பப் பார்த்தாலும் சில்லறை கேக்குறியே, நீயென்ன பிச்சைக்காரனா?

  • தொடங்கியவர்

எதுக்கு மேனேஜர் உன்னைத் திட்றார்?

மேனேஜரோட நாயைக் காணோம்னு விளம்பரம் தரச் சொன்னார். மேனேஜர் நாயைக் காணோம்னு விளம்பரம் கொடுத்துட்டேனாம். அதுக்குத் தான்!

ஐ மிஸ் யூடா...

எனக்கு உன்னை பாக்கனும்போல இருக்கு....

நான் உங்கூட நிறைய பேசனும்.

ஆனா என்ன பண்றது?

இன்னைக்கு ஷுவ பூட்டியிருப்பாங்களே!

அட சோனு அன்டியும் சின்னப்பு என்ட பாடும் பெரிய பாடு

அது சரி சுவி பெரியப்பாவுக்கு நல்ல அநுபவம் போல

  • தொடங்கியவர்

ஆமா ஜம்மு 2ம் சேர்ந்து கித்துவம் கித்துவம பொழியிறாங்கள்

  • தொடங்கியவர்

ஒரு ரோஜா ரூ.5

ஒரு கார்ட் ரூ.25

ஒரு லஞ்ச் ரூ.50

ஒரு படம் ரூ.200

ஆனால் உனக்கு,

விலை மதிப்பேயில்லை...

அதாவது ஒரு சதத்துக்குகூட லாயக்கில்லை

எப்பொழுதாவது விஷயங்கள் உனக்கெதிராக நடக்கிறதோ,

எப்பொழுதாவது உன் மனதில் துயரம் நிரம்பியிருந்தால்,

எப்பொழுதாவது உன் கண்களில் நீர் வழிந்தால்,

உடனே எனக்கு தெரியப் படுத்து.

நான் உடனே உன்னருகிலிருப்பேன்.

ஏன்னா...

குரங்கு அழறதை நான் பார்த்ததேயில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.