Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிந்தவர்கள் மட்டும் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த மீனைச் சமைக்கத் தெரியாது. சிங்கள அன்ரி வீட்டுக்குப்போகும்போது ஒரு வெட்டு வெட்டுவேன் . கொரக்காப்புளியில் ஊறவிட்டு குழம்பு செய்திருப்பார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Maruthankerny said:

1500 ரூபவா ?
கேட்கவே நடுக்கமாக இருக்கு.

ரோட்டு கரையில் பந்தல் போட்டு படுத்து கிடக்கும் 
வேலையில்லா பட்டதாரிகளை ......... கொண்டுபோய் கடலுக்குள் 
தள்ளிவிடலாமே ?

ஒரு 5 கிலோ மீனோடு வந்தாலே 7500 ரூபா ஆகிடுமே ? 

என்ன அண்ண நீங்க எங்க இருக்குறியள் மட்டக்களப்பில் இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா காணாமல் போகிறது ஆரம்பத்தில் இந்த படிச்ச பட்ட தாரிகள்  ஆர்ப்பாட்டம் நடத்தும் போது மீன் பிடி தொழில் செய்யும் மக்களையே கேவலப்படுத்தியிருந்தார்கள் கையில் வலையும் , அத்தாங்கு என்று சொல்கின்ற ஒரு  வலையிலான தொட்டி போலது அதையும் கையிக் தூக்கி க் கொண்டு வந்தவர்கள்  தான்  இந்த அதி மேதகு பட்ட தாரிகள் இவர்களா அந்த தொழிலை செய்வார்கள் tw_angry:

 ஒரு நாள் மேசன் வேலை கூலிக்கு நாள் கூலி 1200 ரூபா சாப்பாடு ஆள் தட்டுப்பாடு  நிலவுது சிங்கள் இளைஞர்கள் வந்து வேலை செய்கிறார்கல் இவர்கள் இன்னும் அரச வேலை தேடிக்கொண்டு இருக்குறார்கள் tw_anguished:

 

நானும் ஒரு சில நாள் கடலுக்கு அந்த தொழிலை அறிந்து கொள்ளலாம் எனச்சென்றேன் வாழ்க்கை வெறுத்து விட்டது   குடல்   தொண்டைக்குழிக்குள் வராமல் வந்து போனது  என்ன சத்தி  மரண படுக்கை அந்த படகில் அந்த தொழில் செய்யக்கூட லாயக்கில்லாதவர்கள் :unsure:

2 hours ago, வல்வை சகாறா said:

எனக்கு இந்த மீனைச் சமைக்கத் தெரியாது. சிங்கள அன்ரி வீட்டுக்குப்போகும்போது ஒரு வெட்டு வெட்டுவேன் . கொரக்காப்புளியில் ஊறவிட்டு குழம்பு செய்திருப்பார்.

அக்க சொல்வது போல சிங்கள மக்கள் இந்த மீனை செமயா சமைப்பார்கள் :104_point_left:

 

இன்னொன்று அக்காவுக்கு சமைக்க தெரியாது என்று தெரியும் தானே?? சபா புரளிய கிளப்பி விடுவம்tw_blush:tw_blush:

அடப்பாவி இழுந்து வந்து பாதை ஓரத்தில் போட்டிருக்கிறார்கள் வாகனம் வந்து ஏற்றிச்செல்லtw_blush:

3 hours ago, Nathamuni said:

சரி முனிவர்,

மீனைப் போட்டிருக்கிற இடம்.... கொல்லைப்புறமோ?

அடப்பாவி இழுந்து வந்து பாதை ஓரத்தில் போட்டிருக்கிறார்கள் வாகனம் வந்து ஏற்றிச்செல்ல

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

 

 

இன்னொன்று அக்காவுக்கு சமைக்க தெரியாது என்று தெரியும் தானே?? சபா புரளிய கிளப்பி விடுவம்tw_blush:tw_blush:

 

ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையிலேயே எனக்கு சுவையாகச் சமைக்கத்தெரியாது. சம்மா அப்பிடியும் இப்பிடியுமாக ஏதோ செய்வேன்....மனச்சாட்சி அடிக்கடி சொல்லிக் கொள்ளும் உன் வீட்டுக்காரன் ரொம்ப நல்லவன்டி என்று tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
Just now, வல்வை சகாறா said:

ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையிலேயே எனக்கு சுவையாகச் சமைக்கத்தெரியாது. சம்மா அப்பிடியும் இப்பிடியுமாக ஏதோ செய்வேன்....மனச்சாட்சி அடிக்கடி சொல்லிக் கொள்ளும் உன் வீட்டுக்காரன் ரொம்ப நல்லவன்டி என்று tw_blush:

அப்பாடா உன்மை வந்து விட்டது  பாவம் உங்களை நம்பி இருக்கும்  ஜீவன்கள் ( அத்தான் ,பிள்ளைகள் )tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனி ஒருவன் said:

என்ன அண்ண நீங்க எங்க இருக்குறியள் மட்டக்களப்பில் இருந்த கூட்டம் கொஞ்சம் கொஞ்சமா காணாமல் போகிறது ஆரம்பத்தில் இந்த படிச்ச பட்ட தாரிகள்  ஆர்ப்பாட்டம் நடத்தும் போது மீன் பிடி தொழில் செய்யும் மக்களையே கேவலப்படுத்தியிருந்தார்கள் கையில் வலையும் , அத்தாங்கு என்று சொல்கின்ற ஒரு  வலையிலான தொட்டி போலது அதையும் கையிக் தூக்கி க் கொண்டு வந்தவர்கள்  தான்  இந்த அதி மேதகு பட்ட தாரிகள் இவர்களா அந்த தொழிலை செய்வார்கள் tw_angry:

 ஒரு நாள் மேசன் வேலை கூலிக்கு நாள் கூலி 1200 ரூபா சாப்பாடு ஆள் தட்டுப்பாடு  நிலவுது சிங்கள் இளைஞர்கள் வந்து வேலை செய்கிறார்கல் இவர்கள் இன்னும் அரச வேலை தேடிக்கொண்டு இருக்குறார்கள் tw_anguished:

 

 

தமிழேண்டா !

"கௌவரவம்" நான் அதை மறந்துவிட்ட்டேன்  .........
இங்கு வந்து குறிப்பா (ஐரோப்பிய நாடுகளில்) ஆஸ்பத்திரிகளில் கூட்டி கழுவுற வேலை 
இருக்கு என்றால் ..... ஓவர் டைம் தருவார்களா என்று கேட்டு கேட்டு கழுவுவார்கள்.
அந்த காசை அங்கு அனுப்ப சும்மா இருந்து விழுங்கி விடுத்தான் 
உந்த பீலா விட்டு கொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள் சொல்வதுதான் உண்மை நிலை 
எனக்கே எனது உறவினர்களுக்கு உதவி செய்ய எள் எழவும் விருப்பம் இல்லை 
அங்கு இப்போ இருக்கும் நிலைமையில் தங்கள் வேலையை தாங்கள் 
செய்தாலே எவ்ளவோ காசுகளை மீத படுத்தலாம்.
சுத்த சோம்பேறிகளாக இருக்கிறார்கள்.

நான் இங்கு ஏழு நாளும் வேலை செய்கிறேன் ...
எனக்கு எந்த கடடயமும் இல்லை ... அதனால் எனது குடும்பம் 
லாபம் அடைவதுமில்லை. அனுப்ப வேண்டிய தேவை எப்படியோ 
மாத மாதம் வந்துகொண்டே இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.