Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கேப்பாப்பிலவு மக்களை சந்தித்தார் வடக்கு முதல்வர்

Featured Replies

கேப்பாப்பிலவு மக்களை சந்தித்தார் வடக்கு முதல்வர்

 
 
கேப்பாப்பிலவு மக்களை சந்தித்தார் வடக்கு முதல்வர்
 

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் கேப்பாப்பிலவு மக்களுக்கும் இடையே இன்று காலை சந்திப்பு நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி 138 நாள்களாக கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களின் கோரிக்கை தொடர்பில் இதுவரை சாதகமான பதில்கள் வழங்கப்படவில்லை.

இன்று முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக போராட்டம் நடத்திய மக்களை வடக்கு முதலமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுப் கொடுக்கப்படும் என்று வடக்கு முதலமைச்சர் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

http://uthayandaily.com/story/10683.html

5 minutes ago, நவீனன் said:

கேப்பாப்பிலவு மக்களை சந்தித்தார் வடக்கு முதல்வர்

 

இதைத்தான் பலவருடங்களாக காங்கேசன்துறை + மயிலிட்டி + பலாலி மக்களும் செய்தார்கள் - போய் பாக்க தலைவருக்கு நேரமில்லையாம் ஆனால் தன்னை மயிலிட்டி துறைமுக கையளிப்புக்கு அழைக்கவில்லை என்று அழ நேரமிருக்குதாம். இங்கு போனாலாவது அழைப்பார்கள் என்ற நப்பாசையாய் இருக்கலாம். ஆசை யாரை விட்டது.

சொறிலங்காவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கும் திட்டமிட்ட தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றும் சிங்கள-பௌத்த இயக்கங்களுக்கும் சிங்கள அரசுக்கும் சிம்மசொப்பனமாக விளங்குபவர் முதல்வர் விக்னேஸ்வரன்!

அவர் கேப்பாபுலவு மக்களை சந்தித்தது தமிழின படுகொலைகளை விரும்புபவர்களுக்கு கலக்கத்தைக் கொடுக்கத்தான் செய்யும்!

2 minutes ago, Rajesh said:

அவர் கேப்பாபுலவு மக்களை சந்தித்தது தமிழின படுகொலைகளை விரும்புபவர்களுக்கு கலக்கத்தைக் கொடுக்கத்தான் செய்யும்!

Sorry ராஜேஷ் இதுதான் உண்மை.

8 minutes ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் பலவருடங்களாக காங்கேசன்துறை + மயிலிட்டி + பலாலி மக்களும் செய்தார்கள் - போய் பாக்க தலைவருக்கு நேரமில்லையாம் ஆனால் தன்னை மயிலிட்டி துறைமுக கையளிப்புக்கு அழைக்கவில்லை என்று அழ நேரமிருக்குதாம். இங்கு போனாலாவது அழைப்பார்கள் என்ற நப்பாசையாய் இருக்கலாம். ஆசை யாரை விட்டது.

 

1 minute ago, ஜீவன் சிவா said:

Sorry ராஜேஷ் இதுதான் உண்மை.

 

உங்கள் நப்பாசை விளங்குகிறது!

முதலமைச்சர் விக்னேஸ்வரன் சட்டபூர்வமாக கையளித்த பல அறிக்கைகளே பகுதி பகுதியாக மயிலிட்டி பிரதேச விடுவிப்புக்கு தேவையான அழுத்தங்களை கொடுத்துவரும் உண்மை சிங்கள அரசியல்வாதிகளின் கருத்துக்களின் மூலம் அடிக்கடி உறுதிப்படுத்தப்பட்டு வருவது உங்களுக்கு தெரியாதது ஆச்சரியம் தான்!

12 minutes ago, Rajesh said:

உங்கள் நப்பாசை விளங்குகிறது!

உங்கள் ஆசையும் புரிகின்றது. ஆனால் முடிவு மக்கள் கைகளில். மக்களை மதிப்பவன் நான் - முடிவை அவர்களே தரட்டும். நாங்கள் எதுக்கு இதுக்குள்ள குத்தி முறியனும்.:grin:

1 minute ago, ஜீவன் சிவா said:

உங்கள் ஆசையும் புரிகின்றது. ஆனால் முடிவு மக்கள் கைகளில். மக்களை மதிப்பவன் நான் - முடிவை அவர்களே தரட்டும். நாங்கள் எதுக்கு இதுக்குள்ள குத்தி முறியனும்.:grin:

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் பலவருடங்களாக காங்கேசன்துறை + மயிலிட்டி + பலாலி மக்களும் செய்தார்கள் - போய் பாக்க தலைவருக்கு நேரமில்லையாம் ஆனால் தன்னை மயிலிட்டி துறைமுக கையளிப்புக்கு அழைக்கவில்லை என்று அழ நேரமிருக்குதாம். இங்கு போனாலாவது அழைப்பார்கள் என்ற நப்பாசையாய் இருக்கலாம். ஆசை யாரை விட்டது.

 

4 minutes ago, ஜீவன் சிவா said:

உங்கள் ஆசையும் புரிகின்றது. ஆனால் முடிவு மக்கள் கைகளில். மக்களை மதிப்பவன் நான் - முடிவை அவர்களே தரட்டும். நாங்கள் எதுக்கு இதுக்குள்ள குத்தி முறியனும்.:grin:

??

Edited by MEERA

2 minutes ago, Rajesh said:

நிறையப் பேர் தங்கள் அறியாமைகளை மக்களின் மீது திணிக்கப் பாடுபடுகிறார்கள். மக்கள் அவர்களை விட புத்திசாலிகள். :grin:

இதைத்தான் தினமும் நான் சொல்கின்றேன் - நீங்களும் உணர்ந்ததுக்கு நன்றிகள் பல 

8 minutes ago, MEERA said:

 

??

இரண்டு விதமான பதிவுகளுக்கு நான் கொடுத்த பதில்களை சேர்த்து edit பண்ணி போடும்போதே புரிகிறது உங்கள் வரட்சி - வாழ்க வளமுடன் 

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, ஜீவன் சிவா said:

இரண்டு விதமான பதிவுகளுக்கு நான் கொடுத்த பதில்களை சேர்த்து edit பண்ணி போடும்போதே புரிகிறது உங்கள் வரட்சி - வாழ்க வளமுடன் 

ஜீவன் நீங்கள் எழுதியதை quote பண்ணி உள்ளேன்  edit பண்ணவில்லை.

ஒரே திரியில் ஒரு மணித்தியாலத்திற்குள் இரு வேறு பதில்கள்.

????

7 minutes ago, MEERA said:

ஜீவன் நீங்கள் எழுதியதை quote பண்ணி உள்ளேன்  edit பண்ணவில்லை.

ஒரே திரியில் ஒரு மணித்தியாலத்திற்குள் இரு வேறு பதில்கள்.

????

  30 minutes ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் பலவருடங்களாக காங்கேசன்துறை + மயிலிட்டி + பலாலி மக்களும் செய்தார்கள் - போய் பாக்க தலைவருக்கு நேரமில்லையாம் ஆனால் தன்னை மயிலிட்டி துறைமுக கையளிப்புக்கு அழைக்கவில்லை என்று அழ நேரமிருக்குதாம். இங்கு போனாலாவது அழைப்பார்கள் என்ற நப்பாசையாய் இருக்கலாம். ஆசை யாரை விட்டது.

 

  5 minutes ago, ஜீவன் சிவா said:

உங்கள் ஆசையும் புரிகின்றது. ஆனால் முடிவு மக்கள் கைகளில். மக்களை மதிப்பவன் நான் - முடிவை அவர்களே தரட்டும். நாங்கள் எதுக்கு இதுக்குள்ள குத்தி முறியனும்.:grin:

??

Edited just now by MEERA

இரு வேறு பதில்கள் - இருவேறு சந்தர்ப்பத்தில் 

இணைத்தாலும் அதற்குள் நீங்கள் தேடும் அர்த்தம் இருக்காது. எனது கருத்து மாறாது

மறுபடியும் ஒருக்கா வாசியுங்கோ ப்ளீஸ்   Like this

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் சிறீலங்காவின் குடிமகன், அவருக்கு வாக்குரிமை உள்ளது.

உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா???

2 minutes ago, ஜீவன் சிவா said:
  30 minutes ago, ஜீவன் சிவா said:

இதைத்தான் பலவருடங்களாக காங்கேசன்துறை + மயிலிட்டி + பலாலி மக்களும் செய்தார்கள் - போய் பாக்க தலைவருக்கு நேரமில்லையாம் ஆனால் தன்னை மயிலிட்டி துறைமுக கையளிப்புக்கு அழைக்கவில்லை என்று அழ நேரமிருக்குதாம். இங்கு போனாலாவது அழைப்பார்கள் என்ற நப்பாசையாய் இருக்கலாம். ஆசை யாரை விட்டது.

 

  5 minutes ago, ஜீவன் சிவா said:

உங்கள் ஆசையும் புரிகின்றது. ஆனால் முடிவு மக்கள் கைகளில். மக்களை மதிப்பவன் நான் - முடிவை அவர்களே தரட்டும். நாங்கள் எதுக்கு இதுக்குள்ள குத்தி முறியனும்.:grin:

??

Edited just now by MEERA

இரு வேறு பதில்கள் - இருவேறு சந்தர்ப்பத்தில் 

இணைத்தாலும் அதற்குள் நீங்கள் தேடும் அர்த்தம் இருக்காது. எனது கருத்து மாறாது

மறுபடியும் ஒருக்கா வாசியுங்கோ ப்ளீஸ்   Like this

???

உங்கள் கூற்றுப்படி முதலமைச்சருக்கு வாக்களித்த புத்திசாலி மக்கள் இருக்கிறார்கள். பிறகு ஏன் நீங்கள் குத்தி முறிகிறீர்கள்???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.