Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிக்க சிந்திக்க

Featured Replies

அமைச்சர் பதவி

வேட்டையாடுவத்ற்குப் புறப்பட்ட மன்னன் வானம் மேகமூட்டமாய் இருப்பதைப் பார்த்தார். அவர் தனது அமைச்சைரப் பார்த்து "இன்று மழை வருமா" என்று கேட்டார், மன்னர் பெருமான் இன்று மழை வராது என் பேச்சை நம்பி வேட்கைக்குப் போங்கள்' என்று அமைச்சர் கூறினார்.

மன்னரும் வேட்டைக்கும் புறப்பட்டுச் சென்றார். காட்டில் ஒரு விவசாயி தனது கழுதயை ஓட்டிக்கொண்டு வந்தான். "இன்று மழை வருமா என்று" விவசாயியிடம் மன்னர் கேட்டார். 'இன்று நிச்சயமாக மழை வரும் நீங்கள் அரண்மனைக்குப் போங்கள்' என்றான் விவசாயி. அதைப் பொருட்டுப் படுதாமல் மன்னர் வேட்டைக்குச் சென்றார். சிறுது நேரத்தில் கடுமையாக மழை பெய்து மன்னர் கடுமையாக நைனைந்து விட்டார். திரும்பி வரும் வழியில் அந்த விவசாயியை சந்திக்க நேர்ந்தது. 'இன்று மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்" என்று மன்னர் கேட்டார். மழை பெய்யும் என்று எனக்குத் தெரியாது ஆனல் என் கழுதைக்குத் தெரியும். கழுதை தனது காதுகளை முன்னுக்கு நீட்டினால் மழை பெய்யும் என்று உண்மை எனக்குத் தெரியும்' என்றான் விவசாயி. அரண்மனை திரும்பிய மன்னர் தந்து அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு விவசாயியின் க்ழுதையய் அமைச்சராக்கிவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசரின் முடிவு சரியே.அமைச்சராவதற்க்கு இப்ப களுதைகளுக்குத்தானே முழுத்தகுதியும் இருக்கு. :lol:

  • தொடங்கியவர்

இலங்கை அரசரும் இப்போ இதைதான் பண்னிட்டு இருக்காரு, 100 கழுதைய வச்சு அரசாங்கத்தை ஓட்டிடு இருக்காரு Mr.மகிந்து

நான் அமைச்சராக இருந்திருந்தால் இன்று மழை வருமா என்று அரசன் கேட்டதற்கு பொறுங்கள் மன்னா கழுதையிடம் கேட்டுச் சொல்கிறேன் என சொல்லி இருப்பேன்! :lol:

  • தொடங்கியவர்
:lol::lol::lol:
  • தொடங்கியவர்

படித்த ஒருவனும் படிக்காத ஒருவனும் ரயிலில் பயணம் செய்தார்கள். இவர்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டார்கள். படித்தவனுக்கா இல்லை படிக்காதவனுக்க பொது அறிவு அதிகம்.....? இதுதான் பந்தயம். தோற்றால் பணம் கொடுக்கவேண்டும் என்று முடிவானது. ""எனக்கும் படிப்பறிவில்லை நீதான் படித்தவன், ஒரு கேள்வி கேட்டு நான் தோற்று விட்டால் உனக்கு நூறு ரூபாய் தருகின்றேன்! நீ படித்தவன் என் கேள்விக்குப் பதில் சொல்லாவிட்டால் நீ எனக்கு இருநூறு ரூபாய் தரவேண்டும் சரியா"" என்றான். படிக்காதவன் கேள்வியை கேட்கச் சொன்னான் படித்தவன்.

"ஆறு கால்,இரண்டு வால்,ஒரு கொம்பு இருக்கும் மிருகம் எது" என்று கேட்டான் படிக்காதவன். படித்தவன் நீண்ட நேரம் யோசித்தான், அவனிற்க்கு தலை சுத்தியது. விடை கண்டு பிடிக்க முடியவில்லை. தனது தோல்வியை ஒத்துக் கொண்டான்.

ஏற்கனவே கூறியபடி இருநூறு ரூபயை கொடுத்தான் படித்தவன். ""அது சரி அந்த மிருகத்தின் பெயர் சொல்லு"" என்று கேட்டான் படித்தவன். ""இந்தா நூறூ ரூபாய்"" என்று திருப்பி நீட்டினான் படிக்காதவன். ""எனக்கும் அந்த மிருகத்தின் பெயர் தெரியாது"" என்று சொன்னான் புத்தி சாலித்தனமாய் படிக்காதவன் :rolleyes: :P

  • 1 month later...
  • தொடங்கியவர்

அந்த கணவனுக்கு தன் மனைவியின் கேட்கும் திறன் பற்றி சநேகம் இருந்தது தொலைவில் நின்று என்ன சொன்னாலும் காதில் வாங்கி பதிலுரைக்க மாட்டேன் என்கின்றாள், அவனுக்கு கவலையாக போய்விட்டது என்னடா நம் மனைவி இப்படி ஆகி விட்டாளே, இதை யாரேனுமறிந்தால் அவள் மனம் என்ன பாடுபடும் என்று. சரி மருத்துவரிடம் யோசனை கேட்கலாமென செல்கின்றான். மருத்துவரும் இப்படி பொத்தம்பொதுவாக சொன்னால் எப்படி, எவ்வளவு தூரத்தில் அவரது காது சரியாக கேட்க்கவில்லை? அந்த கனவன்ஙேட்டன் அதை எப்படி கன்டுபிடிப்பது? மருத்துவர் சொன்னார் முதலில் வெகு தொலைவில் நின்று ஏதாவது கேளுங்கள், பதிலளிகின்றாரா என்று பாருங்கள், பிறகு படிப்படியாக தூரத்தை குறைத்து கன்டுபிடியுங்கள் என்றார். க்ணவனும் வீடுக்கு வந்து முக்கிய வாயிலில் நின்று, சப்த்தமாக "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதி வரவில்லை.

பிறகு உள்ளே வந்து நுழைவாயிலில்நின்று சப்த்தமாக "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை

பிறகு ஹாலின் உள்ளே வந்து "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை. அவ்ள் சமயல்றையில் இருப்பதை கவனித்து, சமயலறையின் கதவருகே நின்று "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை.

அவனுக்கு ரெம்ப கவலையாகி போயிற்று என்னட நம் மனைவி ரெம்ப செவிடாகி போய் விட்டாளே என்று, பிறகு சமயலறையின் உள்ளே நுழைந்து தன் மனைவியின் அருகேபோய் நின்று ஆத்திரமாக கத்தி கேட்கின்றான்.

"இன்று மதிய உணவு என்ன"??

அவளிடமிருந்து பதில் வருகின்றது "முட்டாள் கனவனே ஏற்கனவே மூன்று முறை நீ கேட்டதுக்கு புளியோதரை என்று சொனேனே"

அவன் அதிர்ச்சியகிவிட்டான், உடனே மருத்துவரிடம் ஓடினான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த கணவனுக்கு தன் மனைவியின் கேட்கும் திறன் பற்றி சநேகம் இருந்தது தொலைவில் நின்று என்ன சொன்னாலும் காதில் வாங்கி பதிலுரைக்க மாட்டேன் என்கின்றாள், அவனுக்கு கவலையாக போய்விட்டது என்னடா நம் மனைவி இப்படி ஆகி விட்டாளே, இதை யாரேனுமறிந்தால் அவள் மனம் என்ன பாடுபடும் என்று. சரி மருத்துவரிடம் யோசனை கேட்கலாமென செல்கின்றான். மருத்துவரும் இப்படி பொத்தம்பொதுவாக சொன்னால் எப்படி, எவ்வளவு தூரத்தில் அவரது காது சரியாக கேட்க்கவில்லை? அந்த கனவன்ஙேட்டன் அதை எப்படி கன்டுபிடிப்பது? மருத்துவர் சொன்னார் முதலில் வெகு தொலைவில் நின்று ஏதாவது கேளுங்கள், பதிலளிகின்றாரா என்று பாருங்கள், பிறகு படிப்படியாக தூரத்தை குறைத்து கன்டுபிடியுங்கள் என்றார். க்ணவனும் வீடுக்கு வந்து முக்கிய வாயிலில் நின்று, சப்த்தமாக "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதி வரவில்லை.

பிறகு உள்ளே வந்து நுழைவாயிலில்நின்று சப்த்தமாக "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை

பிறகு ஹாலின் உள்ளே வந்து "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை. அவ்ள் சமயல்றையில் இருப்பதை கவனித்து, சமயலறையின் கதவருகே நின்று "அன்பே இன்று மதிய உணவு என்ன" என்றான், பதில் வரவில்லை.

அவனுக்கு ரெம்ப கவலையாகி போயிற்று என்னட நம் மனைவி ரெம்ப செவிடாகி போய் விட்டாளே என்று, பிறகு சமயலறையின் உள்ளே நுழைந்து தன் மனைவியின் அருகேபோய் நின்று ஆத்திரமாக கத்தி கேட்கின்றான்.

"இன்று மதிய உணவு என்ன"??

அவளிடமிருந்து பதில் வருகின்றது "முட்டாள் கனவனே ஏற்கனவே மூன்று முறை நீ கேட்டதுக்கு புளியோதரை என்று சொனேனே"

அவன் அதிர்ச்சியகிவிட்டான், உடனே மருத்துவரிடம் ஓடினான்.

hehe..இது நல்லா இருக்கே.... :P :P

  • தொடங்கியவர்

hehe..இது நல்லா இருக்கே.... :P :P

ஆம்பிளைகள் பாவம் உங்ககிட்ட மாட்டு பட்டு படுற பாடி பெரிய பாடு :lol:

ஆம்பிளைகள் பாவம் உங்ககிட்ட மாட்டு பட்டு படுற பாடி பெரிய பாடு :lol:

தலை இப்ப அதுக்கு ஏனப்பா பீல் பண்ணுறீர் அதுக்கு தானே நானிருக்கிறேன்

:lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின்போது அவரைப் பற்றியும் நாஜிகளைப் பற்றியும் துணிந்து ஜோக் அடித்தவர்கள் உண்டு. அவர்கள் ரகசியமாகத்தான் சிரித்தார்கள் என்றாலும் அதுவே மிக அதிகத் துணிச்சல்தான். ஜோக் சொன்னது வெளியே தெரிந்தால் மரண தண்டனைதான்.

நாஜிகளால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட (லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட) யூதர்களின் நகைச்சுவைக்கு ஒரு எ.கா.:

இரண்டு யூதர்கள் விசாரணையற்ற மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு பதிலாக தூக்கிலிடச் சொல்லி திடீர் உத்தரவு வருகிறது.

ஒரு யூதர் இன்னொரு யூதரிடம் சொல்கிறார்: “பாத்தியா, அவங்களுக்கு குண்டெல்லாம் கொறஞ்சு போச்சு.”

சாகிற நேரத்திலையும் லொள்ளுவிட்டு போகவில்லை

  • தொடங்கியவர்

சாகிற நேரத்திலையும் லொள்ளுவிட்டு போகவில்லை

நம்ம சிட்னி சின்னப்பு போல <_<

நம்ம சிட்னி சின்னப்பு போல <_<

சின்னப்புவை விட தூயவன் சாமி மாதிரி

:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.