Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'எமது படையினரின் தாக்குதலால் பிரபாகரன் தப்பியோடுவார்': சிறிலங்கா அமைச்சர்

Featured Replies

நிச்சயமாக. அவர்கள் வன்னிமீதான படையெடுப்பை எப்போதோ தொடங்கியிருப்பார்கள். ஆனால் அவர்கள் வன்னிப் படையெடுப்புக்காகப் புதிய திட்டமொன்றை வகுத்திருப்பதாக அறியமுடிகின்றது. அது என்னவென்றால், இராணுவத் தாக்குதல்களுக்கு முகங்கொடுக்கமுடியாது ஓடும் புலிகளைச் சுட்டுக் கொல்லாது துரத்திப் பிடிப்பது. அதுவும் அவர்கள் கனகராயன்குளம் தாண்டுமுன்பே பிடிப்பது. அதற்காக இராணுவ வீரர்கள் அனைவரையும் ஓட்டவீரர்களாகவும் மாற்றும் பயிற்சி தற்போது நடைபெறுகிறதாம். அதனாற்தான் இந்தத் தாமதம்.

ஒடி பழகட்டும், சீக்கிரம் துட்க்காணோம் துனியக் காணோம் என்டு ஓட வேண்டி வரும் :P

ஆகா தலைவர் எவ்வளவு இறங்கி வந்து விட்டார். ஓடுகிற அளவுக்கு சிங்களவர் இறுமாப்பு கொண்டுவிட்டார்கள்.

நல்ல பலத்துடன் இலங்கை ராணுவம் இருக்கிறது என்பதையே இந்த செய்தி காட்டுகிறது.

முன்பு ஒரு தடவை ஜனாதிபதி பிரேமதாச,

" முடிந்தால் படைகளை அனுப்புங்கள், நாங்கள் எதற்கும் தயார்.

இந்திய அச்சுறுத்தலுக்கு எங்கள் சிங்கள தேசம் அடிபணியாது"

என்று இந்தியாவிற்கே சவால் விட்டார். இதை கேட்டு விட்டு எவராவது, ஓஹோ! இலங்கை இராணுவம் இந்திய இராணுவத்தை விட பலமாக இருக்கிறது போல் இருக்கிறது. அந்த தைரியத்தில் தான் பிரேமதாச இப்படி பேசுகிறார் என்று சொல்லி இருந்தால்....

அவர்களை அரசியல் அறியா அப்பாவிகள் என்பதா? அடிமுட்டாள்கள் என்பதா? பித்தம் தலைக்கேறி பிதற்றுகிறார் என்பதா?

அது போல் இப்போதும் ஒரு அரசியல்வாதி பேசி இருக்கிறார். அரசியல்வாதிகள் பிழைப்புக்காக ஆயிரம் பேசுவார்கள். மைத்திரியார் மாட்டி கொண்டுள்ள ஊழல் என்ன? அவர் மகிந்த குடும்பத்தை கிளுகிளுப்பூட்டும் வண்ணம் பேச வேண்டிய அவசியம் என்ன என்பது தெரிந்தவர்களுக்கு தெரியும்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இண்டைக்கு எங்கட பிள்ளையள் எல்லாருக்கும் ஒரு கதை சொல்ல போறன்.

வின்சென்ட் சேர்ச்சில், பிரித்தானிய பிரதம மந்திரியா இருந்த போது, அங்க இருந்த ஒரு விசர் ஆசுபத்திரிய சுத்திப் பார்க்க போயிருந்தாராம். இவர் போய் ஏதோ "கொன்பிறன்ஸ்" மாதிரி நான் தான் இந்த நாட்டடின்ர பிரதம மந்திர எண்டு தன்ன அறிமுகம் செய்தாராம். அப்ப அங்க இருந்த நம்ம மைத்திரின்ர தாத்தா சொன்னாராம் நானும் இங்க வரேக்க இப்பிடித் தான் வந்தனான்.

இங்க இருந்து, ஒரு ஊசியும் போட்டு, மூன்று நேரம் றோஸ் கலர் குளிசையும் போட்டா சரியா போயிடும் எண்டு.

இப்ப புரியுதா பிள்ளையள் இவங்கட பாரம்பரியம் பற்றி

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாழ் குடா உங்கள் கையில் இருப்பதே சில நாடுகள் போட்ட பிச்சை என்பது மறந்து போச்சா :angry: ஏதோ சொந்தப்பலத்தில் தக்கவைத்ததாகவும் தக்க வைத்திருப்பதாகவும் நினைப்பு. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'எமது படையினரின் தாக்குதலால் பிரபாகரன் தப்பியோடுவார்': சிறிலங்கா அமைச்சர்

எமது படையினரின் தாக்குதலில் (இருந்து) பிரபாகரன் தப்பிப்போடுவார்.

இப்பிடிச் சொல்லியிருப்பாரோ?!

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமா ஒவ்வொரு சிங்கள அமைச்சர்மாரும் சொல்வது தானே இது.

4 சாறம் கட்டிய பெடியளோட நிற்கிறார் எண்டுதானே இந்தியாவும் வந்தது.

பின்பு இந்த முகங்களை எங்க கொண்டுபோய் வைக்கினமே தெரியாது?

காலம் காலமா ஒவ்வொரு சிங்கள அமைச்சர்மாரும் சொல்வது தானே இது.

4 சாறம் கட்டிய பெடியளோட நிற்கிறார் எண்டுதானே இந்தியாவும் வந்தது.

பின்பு இந்த முகங்களை எங்க கொண்டுபோய் வைக்கினமே தெரியாது?

அண்ணொஇ இந்த வீணாப் போனவங்களை பற்றிப் பேசி ஏன்ணே நம்ம நேரத்தை வீணாக்கனும் :P

முன்பு ஒரு தடவை ஜனாதிபதி பிரேமதாச,

" முடிந்தால் படைகளை அனுப்புங்கள், நாங்கள் எதற்கும் தயார்.

இந்திய அச்சுறுத்தலுக்கு எங்கள் சிங்கள தேசம் அடிபணியாது"

என்று இந்தியாவிற்கே சவால் விட்டார். இதை கேட்டு விட்டு எவராவது, ஓஹோ! இலங்கை இராணுவம் இந்திய இராணுவத்தை விட பலமாக இருக்கிறது போல் இருக்கிறது. அந்த தைரியத்தில் தான் பிரேமதாச இப்படி பேசுகிறார் என்று சொல்லி இருந்தால்....

அவர்களை அரசியல் அறியா அப்பாவிகள் என்பதா? அடிமுட்டாள்கள் என்பதா? பித்தம் தலைக்கேறி பிதற்றுகிறார் என்பதா?

அது போல் இப்போதும் ஒரு அரசியல்வாதி பேசி இருக்கிறார். அரசியல்வாதிகள் பிழைப்புக்காக ஆயிரம் பேசுவார்கள். மைத்திரியார் மாட்டி கொண்டுள்ள ஊழல் என்ன? அவர் மகிந்த குடும்பத்தை கிளுகிளுப்பூட்டும் வண்ணம் பேச வேண்டிய அவசியம் என்ன என்பது தெரிந்தவர்களுக்கு தெரியும்!!!

விணை வித்தவன் விணை அறுப்பான் என்பது போல பிரமேதாசா இருந்தார் குள்ள நரித்தனம் செய்தார் கடைசியில் சைக்கிளில் வந்த தற்க்கொளைப்படை சேர்ந்தவரால் சின்னாபின்னமானார்.

எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கமுடியாதே. பிரமதாசா ஒரு துரோகி அவன் இன்னமும் மோசமான முறையில் கொள்ளப்பட்டு இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்பு ஒரு தடவை ஜனாதிபதி பிரேமதாச,

" முடிந்தால் படைகளை அனுப்புங்கள், நாங்கள் எதற்கும் தயார்.

இந்திய அச்சுறுத்தலுக்கு எங்கள் சிங்கள தேசம் அடிபணியாது"

என்று இந்தியாவிற்கே சவால் விட்டார். இதை கேட்டு விட்டு எவராவது, ஓஹோ! இலங்கை இராணுவம் இந்திய இராணுவத்தை விட பலமாக இருக்கிறது போல் இருக்கிறது. அந்த தைரியத்தில் தான் பிரேமதாச இப்படி பேசுகிறார் என்று சொல்லி இருந்தால்....

அவர்களை அரசியல் அறியா அப்பாவிகள் என்பதா? அடிமுட்டாள்கள் என்பதா? பித்தம் தலைக்கேறி பிதற்றுகிறார் என்பதா?

அது போல் இப்போதும் ஒரு அரசியல்வாதி பேசி இருக்கிறார். அரசியல்வாதிகள் பிழைப்புக்காக ஆயிரம் பேசுவார்கள். மைத்திரியார் மாட்டி கொண்டுள்ள ஊழல் என்ன? அவர் மகிந்த குடும்பத்தை கிளுகிளுப்பூட்டும் வண்ணம் பேச வேண்டிய அவசியம் என்ன என்பது தெரிந்தவர்களுக்கு தெரியும்!!!

ஆனால் பிரேமதாசா இந்தியன் ஆமியை விரட்ட புலிகளின் தயவைத்தான் வேண்டி நின்றார்.

...

எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கமுடியாதே. பிரமதாசா ஒரு துரோகி அவன் இன்னமும் மோசமான முறையில் கொள்ளப்பட்டு இருக்கவேண்டும்.

ராஜீவ் காந்தி ஈழத் தமிழருக்குச் செய்த துரோகத்தை நாங்கள் மறந்துவிட்டோமென்றா நினைக்கிறீர்கள் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விணை வித்தவன் விணை அறுப்பான் என்பது போல பிரமேதாசா இருந்தார் குள்ள நரித்தனம் செய்தார் கடைசியில் சைக்கிளில் வந்த தற்க்கொளைப்படை சேர்ந்தவரால் சின்னாபின்னமானார்.

எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கமுடியாதே. பிரமதாசா ஒரு துரோகி அவன் இன்னமும் மோசமான முறையில் கொள்ளப்பட்டு இருக்கவேண்டும்.

<<<

முதலில் தமிழை கொலை செய்யாதீர்..."கொள்ளப்பட்டு என்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமோ?!!

விணை வித்தவன் விணை அறுப்பான் என்பது போல பிரமேதாசா இருந்தார் குள்ள நரித்தனம் செய்தார் கடைசியில் சைக்கிளில் வந்த தற்க்கொளைப்படை சேர்ந்தவரால் சின்னாபின்னமானார்.

எதிரியை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்கமுடியாதே. பிரமதாசா ஒரு துரோகி அவன் இன்னமும் மோசமான முறையில் கொள்ளப்பட்டு இருக்கவேண்டும்.

..ஓமோம்...துரோகி என்ற வார்த்தையை நீங்கள் உபயோகிக்காதீர்கள்!. சுயசரிதை பாடுவதுபோல் இருக்கிறது :P

பிரமதாசாவை துரோகி என்றால் உங்களுக்கு ஏன் கோவம் வருகிறது, அவர் உங்கள் நாட்டை சேர்ந்தவர் என்பதால்தானே. என்னதான் சொல்லுங்கள் கூடப்பொறந்த பாசம் விட்டு போய்விடும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரமதாசாவை துரோகி என்றால் உங்களுக்கு ஏன் கோவம் வருகிறது, அவர் உங்கள் நாட்டை சேர்ந்தவர் என்பதால்தானே. என்னதான் சொல்லுங்கள் கூடப்பொறந்த பாசம் விட்டு போய்விடுமॊ
<<< :P :P :P

இல்லைப்பாருங்கோ நாங்கள் அந்தமாதிரி அர்த்தத்தில் சொல்லவில்லை. ஒருவரை குற்றச் சாட்ட முன்னர்..நம்மட பக்கம் ரொம்ப்ப்ப்ப்ப்ப் நீதியா, தர்மமா, சுத்தமா இருக்கா என்று பார்க்க வேண்டும்! கண்டியளோ!!

இதெல்லாம் எங்கே உங்களுக்குப் புரியப்போகுது!! :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

விணை வித்தவன் விணை அறுப்பான்

உண்மையில் சிலர் சொல்வது அல்லது எழுதுவது போல் கொல்லப்பட்ட

துரோகிகள் அல்லது எதிரிகள்

புலிகளால் கொல்லப்பட்டார்களா???

என்பது தமிழ் மக்களாகிய எமக்கு தெரியாது

ஆனால் அவர்கள் எமக்கு துரொகம் இழைத்தனர்

அதனால் கொல்லப்பட வேண்டியவர்கள்

எம்மால் செய்ய முடியாததை எவரோ எமக்காக செய்தனர்

இது தான் நடந்தது.

எமக்காக இதைச்செய்ததனால் அவர்களை நாம் போற்றுகின்றோம்

விணை வித்தவன் விணை அறுப்பான்

தலைவணங்குகின்றோம்

இதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்காது என்று நினைக்கின்றேன்.

<<< :P :P :P

இல்லைப்பாருங்கோ நாங்கள் அந்தமாதிரி அர்த்தத்தில் சொல்லவில்லை. ஒருவரை குற்றச் சாட்ட முன்னர்..நம்மட பக்கம் ரொம்ப்ப்ப்ப்ப்ப் நீதியா, தர்மமா, சுத்தமா இருக்கா என்று பார்க்க வேண்டும்! கண்டியளோ!!

இதெல்லாம் எங்கே உங்களுக்குப் புரியப்போகுது!! :blink:

நாங்கள் என்றும் நியாத்தின் பக்கம்தான் இருப்போம்.

அனீதிக்கு ஒருதோம் துணை போகமாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்றும் நியாத்தின் பக்கம்தான் இருப்போம்.

அனீதிக்கு ஒருதோம் துணை போகமாட்டோம்.

எது நியாயம்-அநியாயம், எது நீதி-அநீதி என்று புரியாதவரை இப்படியான முத்துக்களை உதிர்க்காமல் இருப்பது நல்லது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியென்றாள் ராஜீவ் காந்தி அநியாயம் செய்யவிள்ளை நல்லதைத்தான் செய்தான் என்று சொல்கின்றீர் உம்மையௌ;ளாம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.