Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைவரையும் அழித்துவிடுவேன்: சம்பூர் மக்களை அச்சுறுத்தி ஆளுநரின் மனைவி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

அப்படி சொல்ல ஏலாது அண்ண..

இது அரசாங்க காணி எண்டால்..... எனக்கும் இல்ல.... உனக்கும் இல்ல எண்டால் ஓகேதான். நீதிமன்ற தீர்ப்பும் அப்படி தானே சொல்லுது.

போகொல்லாகம....ஆளுநர்... அதிகாரம் உள்ள நிலைமையில் மக்களுடன்.... சட்டத்தை விபரித்து.... காணி உரிமையாளருடன்... தொல்பொருள் திணைக்களம்.... ஆலோசித்து.... ஆவன செய்வதாக சொல்லி சென்றுள்ளார்.

மனிசி தண்ணிப் பாட்டி... அது பாவத்தை விடுங்கோ...

இது சரி எண்டால், வில்பத்து காடழிப்பும் சரிதானே... முல்லைத்தீவு அழிப்பும் சரியாகி விடுமே. 

தீவில் உள்ள அனைவருக்கும் உள்ள ஒரு வியாதி, புலம் பெயர் தேசம் எங்கும் வரை பரவி இருக்கும் அந்த வியாதி... ஒரு பொறுத்த இடம் ஆப்பிடடால்..... வேற என்ன.... கோவிலை வைத்தமா.... நாலு துட்டு பார்த்தமா எண்டது தானே..

யாழில் எனது உறவினர் காணியில் அடாத்தாக குந்தி இருந்தவர், 2003 ல் எழுப்புவேன் எண்டவர்.... இப்ப 2010ல் போனபோது வசதியா.... கோயிலைக் கட்டி.... துட்டும் பார்த்துக் கொண்டு.... பூசையும் செய்து கொண்டு.... குறி வேற சொல்கிறாராம்... அவர் ஐயரும் இல்லை.

இவர் காணியை எடுக்கலாம் என்று போனால்.... 'மகனே வா.... அம்மன் கனவில் வந்தா..... உனக்கு கோடி புண்ணியம்'.... என்று துன்னூறு அடித்து அனுப்பி விடடார்....

அவ்வளவு தான்.... 3 கோடி மதிப்பான காணி சொத்து... tw_cry:

இந்த கோயில் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் பதியும் போது குறிப்பிட்டதற்கு இணங்க அதனை சூழ உள்ள பிரதேசம் கோயிலுக்கு உரித்தானதாக மாறிவிடும் அல்லவா.

உங்களிடம் காணிக்குரிய தாய் உறுதி இருந்தால் நீங்கள் அவரை சட்ட ரீதியாக எழுப்பலாம். நீ எழும்பு நான் இனி திருநீறு அடிக்கறன் என்று சொல்லுங்கள்.

உங்களுக்கு நம்பகமான ஒருவருக்கு விற்க முடியாத power of atony யை கொடுத்து இவரை நீ எழுப்பு நான் காணியை விற்று வரும் பணத்தில் இத்தனை % தருகிறேன் என்றால் நிச்சயம் பலர் முன் வருவார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

இந்த கோயில் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் பதியும் போது குறிப்பிட்டதற்கு இணங்க அதனை சூழ உள்ள பிரதேசம் கோயிலுக்கு உரித்தானதாக மாறிவிடும் அல்லவா.

உங்களிடம் காணிக்குரிய தாய் உறுதி இருந்தால் நீங்கள் அவரை சட்ட ரீதியாக எழுப்பலாம். நீ எழும்பு நான் இனி திருநீறு அடிக்கறன் என்று சொல்லுங்கள்.

உங்களுக்கு நம்பகமான ஒருவருக்கு விற்க முடியாத power of atony யை கொடுத்து இவரை நீ எழுப்பு நான் காணியை விற்று வரும் பணத்தில் இத்தனை % தருகிறேன் என்றால் நிச்சயம் பலர் முன் வருவார்கள்.

 

காணி உறுதி வைத்திருப்பவர் மட்டுமே பதிவு செய்ய முடியும். கள்ளஉறுதி வேற விசயம்.

இங்கே... பிரச்னை... தெய்வக் குத்தமாகி விடுமோ எண்ட, காணிக் காரர் பயம்... அந்த கப்பில்... பூந்து சிந்து பாடுகிறார்...  அடாத்துக் காரர்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களிட்ற்கு மேல் நமக்கு ஆத்திரம் வரலாம். ஆயினும், இவர்கள் ஆபத்தானவர்கள் அல்ல. தமது நியாயமற்ற, பெரும்பான்மை வாத அடிப்படையிலான அதிகாரத்தை, அதிகாரமற்ற சிறிய இனத்தின் மீது, அதன் பப்படு கலாசார விழுமியங்கள் மீதான எதைச்சாதிகாரமான தாக்குதலாகவே அநேகமான சர்வதேச சமூகத்தின் பங்குதாரர்களால் பார்க்கப்படும், இதில் சீனாவும் அடங்கும்.   

சந்திரிகா, ரணில், மங்கள, மைத்திரி, ராஜித போன்றவர்களே மிகவும் ஆபத்தானவர்கள்.  அப்படி பட்டர்வர்கள் தமது சிங்கள பௌத்த பேரினவாதத்தை  மறைத்து, ஈழத்தமிழர்கள் அநீதியாக ங்கள பௌத்த பேரினவாததின் தாக்குதலித்திற்கு உட்பட்டு சீரழிகிறார்கள் என்பதை ஏற்று, தம் அதை நிவர்த்தி செய்வததற்கு அரசியல் யாப்பை சீர்திருத்துவதன் மூலமாக முயறசிக்கிறார்கள்  என்று வெளிப்படுத்தும் நவதாராளவாத  கண்ணோட்டம், சர்வதேசம், குறிப்பாக மேலை நாடுகளில் ஏற்கப்படும்.

இதுவே உடைக்கப்பட வேண்டும். 2009 இல் ஈழத்தமிழினம் தமது உயிரானனமாவின் அழிப்பினால் அதை  உடைத்து. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.