Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுநாயக்க விமானப்படைதளம் மீதான விமானத்தாக்குதலை வழிநடத்தியவர் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்டுநாயக்க விமானப்படைதளம் மீதான விமானத்தாக்குதலை விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புதல்வர் சாள்ஸ் அன்டனி வழிநடத்தியுள்ளதாக பாதுகாப்பு படையின் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது என்று சிங்கள பத்திரிகையான லக்பிம நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்தசெய்தியில் மேலும்

தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கை விமானப்படையினர் தயார்நிலையில் இருக்காததன் காரணமாகவே விடுதலைப்புலிகள், விமானப்படைத்தளம் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் செல்லக் கூடியதாக இருந்துள்ளதென முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இவ்வாறான விமானத்தாக்குதல் ஒன்று நடத்தப்படுமென இலங்கை விமானப்படையினர் எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

www.virakesari.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போர் என்று வந்திட்டால் ! தரை, கடல், வான் என்று எல்லாத்தையும் தான் அவதானிக்க வேணும்! அரசாங்கத்துக்கு இது தெரியாதே?!..

விழுந்தாலும் மீசையில மண் ஒட்டேல்லை என்ற கதைதான்...!

தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் குமுதம் இவ்வாறு.....

aport1.gif

aport2.gif

aport3.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமுதம் உண்மையிலே இளந்திரையனையும், சிவாஜிலிங்கத்தையும் பேட்டி எடுத்ததை , தமிழகத்தைச் சேர்ந்த நான் நம்புவதற்குத் தயாராய் இல்லை.

என்க்கென்னவோ வலைத்தளங்களில் இருக்கும் ஈழத்தமிழ் பத்திரிக்கைகளை காப்பி அடித்துவிட்டு, தாங்கள் நேரடியாக பார்த்தது போல் எழுதியிருக்கிறார்கள்.

இதே குமுதம், தனது தலையங்கத்தில் கடந்த வாரம் இவ்வாறாக எழுதியிருக்கிறது.

http://www.kumudam.com/magazine/Kumudam/2007-03-21/pg1.php

இன்றைய தமிழ்ப் பத்திரிக்கை நிருபர்கள், பெரும்பாலும் தங்கள் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு தங்கள் மனம் போன போக்கில் காதில் கேட்டசெய்திகளைத் தங்கள் கற்பனைக்குதிரைகளுக்கு உணவாக்கி அவற்றை அதிவேகமாக ஓட விட்டு எழுதுகிறார்கள்.

தமிழ் சினிமா மற்றும் அரசியலைக் காட்டிலும், தமிழகத்தில் இருக்கும் மிகப்பெரிய பயங்கரவாதம் தமிழ்ப்பத்திரிக்கைகள் என்றால் மிகையாகாது.

இந்தப்பத்திரிக்ககளும் தற்காலத்தில் உண்மையை அறியாமல் எப்போதுமே புலிகளுக்கு எதிராகவே எழுதுகின்றன.

- கப்பல்பயணி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமுதம் போன்ற தமிழகத்தைச் சேர்ந்த பெரிய பத்திரிகைகளுக்கு ஈழத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், அவ்வப்போது வியாபாரத்திற்காக பயன்படுத்தப்படும் ஊறுகாய் மட்டுமே.

இந்த பத்திரிக்கைத் தீவிரவாதிகளுக்கு ஈழத்தமிழர் படும் துன்பங்கள் பற்றி பெரிதாக அக்கறை ஒன்றும் இல்லை.

- கப்பல்பயணி

குமுதம் போன்ற தமிழகத்தைச் சேர்ந்த பெரிய பத்திரிகைகளுக்கு ஈழத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், அவ்வப்போது வியாபாரத்திற்காக பயன்படுத்தப்படும் ஊறுகாய் மட்டுமே.

இந்த பத்திரிக்கைத் தீவிரவாதிகளுக்கு ஈழத்தமிழர் படும் துன்பங்கள் பற்றி பெரிதாக அக்கறை ஒன்றும் இல்லை.

- கப்பல்பயணி

உங்களது தமிழகப் பத்திரிகைகள் சார்ந்த நிலைப்பாடு உண்மையானதே.

அத்துடன் பத்திரிகையில் வெளிவந்த செய்தியும் உண்மையானதே.

பேட்டி என்ற ஒன்றைத் தவிர.

  • கருத்துக்கள உறவுகள்

குமுதம் போன்ற தமிழகத்தைச் சேர்ந்த பெரிய பத்திரிகைகளுக்கு ஈழத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள், அவ்வப்போது வியாபாரத்திற்காக பயன்படுத்தப்படும் ஊறுகாய் மட்டுமே.

இந்த பத்திரிக்கைத் தீவிரவாதிகளுக்கு ஈழத்தமிழர் படும் துன்பங்கள் பற்றி பெரிதாக அக்கறை ஒன்றும் இல்லை.

- கப்பல்பயணி

இந்து, தினமலர், துக்ளக், தமிழன் எக்ஸ்பிரஸ் போன்றவற்றை விட குழுதம் எவ்வளவோ பரவாயில்லை

புலிகளை குறைவாக எடைபோட்ட இந்தியர்களை வியக்க வைதிருக்கிறது இந்த வான் தாக்குதல். யாழ் களத்தில் உள்ள இந்திய உறுப்பினர் ஒருவரின் கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டதையும் அவதானிக்கலாம்.

கட்டுநாயக்க விமானப்படைதளம் மீதான விமானத்தாக்குதலை வழிநடத்தியவர் தலைவரின் புதல்வன் என்று பரப்பப்படும் செய்தி ஒரு நல்ல விடயம்.

இவ்வளவு காலமும் தலைவரின் பிள்ளைகளைப் பற்றி நக்கல் அடித்த சிங்கள ஊடகங்களிற்கும், கூலிக்குழுக்களிற்கும் இது ஒரு சாட்டையடி! இனி பொத்திக் கொண்டு இருப்பார்கள்!

Edited by மாப்பிளை

கட்டுநாயக்க விமானப்படைதளம் மீதான விமானத்தாக்குதலை வழிநடத்தியவர் தலைவரின் புதல்வன் என்று பரப்பப்படும் செய்தி ஒரு நல்ல விடயம்.

இவ்வளவு காலமும் தலைவரின் பிள்ளைகளைப் பற்றி நக்கல் அடித்த சிங்கள ஊடகங்களிற்கும், கூலிக்குழுக்களிற்கும் இது ஒரு சாட்டையடி! இனி பொத்திக் கொண்டு இருப்பார்கள்!

புலிக்குப் பிறந்தது பூனையாக இருக்குமா ?

நக்கல் அடித்தது சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல, தமிழ் மக்(கு)களும் தான்.

இச் செய்தி உண்மையாக இருக்க வேண்டும்.

Edited by lisa01

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுநாயக்க விமானப்படைதளம் மீதான விமானத்தாக்குதலை வழிநடத்தியவர் தலைவரின் புதல்வன் என்று பரப்பப்படும் செய்தி ஒரு நல்ல விடயம்.

இவ்வளவு காலமும் தலைவரின் பிள்ளைகளைப் பற்றி நக்கல் அடித்த சிங்கள ஊடகங்களிற்கும்இ கூலிக்குழுக்களிற்கும் இது ஒரு சாட்டையடி! இனி பொத்திக் கொண்டு இருப்பார்கள்!

புலிக்குப்பிறந்தது????

எங்கட மகிந்த மாமாவும் தன்ர கழுதைய கடற்படேல விட்டுக்கிடக்கெல்ல

இண்டைக்கு என்னோட வேலை செய்யிற சிங்களவன் ஓருத்தன் சொன்னான் தங்கட முறைப்படி

பிள்ளையள் பிறந்த உடன சாத்திரம் பாக்கிறவையாம் இந்த பிள்ளையால குடும்பத்திற்கு நல்லதோ தாய் தேப்பனுக்கு நல்லதோ எண்டு நல்லதெண்டா தொடர்ந்து வைச்சிருப்பினம் இல்லாட்டி விகாரையில கொண்டு போய்விடுவினமாம் பிக்கு ஆகிறதுக்கு அது மாதிரித்தான் மகிந்தவின்ர பொடிக்கும் நடந்தெண்டு மாத்தறைப் பக்கம் கதையாம் எனக்கு உந்நத கதையச் சொன்னவனும் மாத்தறை தான் என்னவோ ஏதோ ?????

மகிந்தவிண்ட பொடி கடற்படையில இல்ல,அது எப்பையோ லண்டனுக்கு ஓடிற்று.இவங்கள் எல்லரும் அப்பாவி சிங்கள சனத்தை ஏமாற்ற பிறந்த கூட்டம்.

புலிகளை குறைவாக எடைபோட்ட இந்தியர்களை வியக்க வைதிருக்கிறது இந்த வான் தாக்குதல். யாழ் களத்தில் உள்ள இந்திய உறுப்பினர் ஒருவரின் கருத்துக்களில் மாற்றம் ஏற்பட்டதையும் அவதானிக்கலாம்.

இந்தியர்களிற்க்கு மட்டுமில்லை புலிகளை மட்டமாக நினைத்த உலகத்தவர்களிற்கெல்லாம் இது இரு அடிதான்

மகிந்தவிண்ட பொடி கடற்படையில இல்ல,அது எப்பையோ லண்டனுக்கு ஓடிற்று.இவங்கள் எல்லரும் அப்பாவி சிங்கள சனத்தை ஏமாற்ற பிறந்த கூட்டம்.

நானும் இந்த செதியை கேள்விப்பட்டேன் மேலதிக பயிற்ச்சிக்கென்டு அமரிக்கவுக்கு அனுப்பியிருக்கிறதாக கதையெல்லாம் அடிபடுது

அடோய் என்ன கோதாரியோ அந்ந கழுத பிரண்டுதெண்டால் சரி

குறுக்கால போனது

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது அணுகுமுறைகள் எந்தவொரு தனிமனிதனுக்குமெதிராக இல்லாமலிருப்பது காலவோட்டத்தில் எங்களை நாகரீகமான அங்கீகரிக்கத்தக்கவோர் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற அக்கறையைச் சர்வதேசத்தில் உருவாக்கும். விமானப்படைகூட வந்தபிறகு நாம் இன்னும் தனிநபர்களுக்கெதிராக வசைபாடிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சிறீலங்கா அரசபயங்கரவாதமும் அதன் ராணுவப்படைகளின் அட்டூழியமுமே எமது இலக்குகளாயிருப்பது நல்லது. அதனை முறியடிக்கத் தக்கவிதத்திலும் எமது தமிழீழ நாட்டின் ஆட்சிஅதிகாரத்தையும் அரசயந்திரத்தையும் ஸ்திரப்படுத்தி வரலாற்றை முன்னோக்கிக் கொண்டுபோவதில் அக்கறைகாட்டுவதைவிடுத்து இன்று இருந்து நாளை அதிகாரத்தில் இல்லாமற்போகப்போகும் ஒரு ஜனாதிபதியின் மகனைத்திட்டுவது அரசியல் நாகரீகமாகாது என எண்ணுகிறேன். அவர் நேரடியாகத் தமிழீழ நாட்டிற்கெதிராகச் சவால்விட்டுக்கொண்டு வரும்போது அவரைக் கவனிப்பது வேறுவிடயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமுதம் உண்மையிலே இளந்திரையனையும், சிவாஜிலிங்கத்தையும் பேட்டி எடுத்ததை , தமிழகத்தைச் சேர்ந்த நான் நம்புவதற்குத் தயாராய் இல்லை.

இல்லை கப்பல்பயணி அவர்களே .... சிவாஜிலிங்கம் தமிழகம் வந்த போது எல்லா பத்திரிக்கை நிருபர்களும் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கலாம்.இளந்த

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்து, தினமலர், துக்ளக், தமிழன் எக்ஸ்பிரஸ் போன்றவற்றை விட குழுதம் எவ்வளவோ பரவாயில்லை

பார்ப்பனனர்களால் நடத்தப்படும் ஊடகங்கள் பெரும்பாலும் தமிழ் விரோத ஊடகங்களே.அதிலும் துக்ளக் சோ,இந்து ராம், தினமலர் போன்றோர் கடுமையான தமிழ் விரோதிகள் .உண்மையில் தமிழருக்காக பரிந்து செயல்படும் பத்திரிக்கைகள் மிக குறைவு.எல்லாம் வியாபாரத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டு செயல் படுகின்றன ................ நக்கீரன், தினத்தந்தி,போன்றவை பரவாயில்லை.விகடன் சில சமயம் நன்றாகவும் ந்டுனிலமயோடும் சிலசமயம் ஒருதலை ப்ட்சமாகவும் செய்தி வெளியிடும் அது நிருபரை பொறுத்தது என்று நினக்கிறேன்.

நன்றி நெஞ்சில் நாடன் உங்களுடைய கருத்துக்கள் ஏற்கத்தக்கவை தான் ஆனாலும் எதிர்வரும் காலத்தில் மகிந்தவின் மகனே மகிந்தவின் கோத்தாயாவின் விம்பமாக தமிழ்மக்களுக்கு எதிராக திரும்பமாட்டான் என்பதிற்கு எந்த நிட்சயமும் இல்லை.

ஈழவன் நான் மகிந்தவின் மகனைத் தான் சொன்னே தவர தலைவரின் பிள்ளையை அல்ல

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் வழிநடத்தியது என்பது ஒரு முக்கியமாக ஆராயப்பட வேண்டிய விடயம்தானா?

யாராக இருந்தால் என்ன? மொத்தத்திலை தலைவருக்குதான் நாம் எல்லோரும் நன்றி சொல்லவேண்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.