Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லொள்ளுக் கவிதைகள்

Featured Replies

ஜம்முவின்ட அறிவை பார்த்து நிலா அக்கா வியப்படைந்து நிற்கிறா போல.........ஆனாலும் போடா போடா புண்ணாக்கு ஓவர்........ :P

அது பாட்டு. :o

  • Replies 778
  • Views 81.1k
  • Created
  • Last Reply

அது பாட்டு. :o

Silent in mouth,may avoid many problems

but smile in mouth may solve all the problems

so always have a sweet, silent smile

***வெண்ணிலா***

ஓ பாட்டோ அப்ப சரி..........ஆனாலும் நிலா அக்கா இந்த டயலக் நல்லா இருக்கு............. :P

ஓ பாட்டோ அப்ப சரி..........ஆனாலும் நிலா அக்கா இந்த டயலக் நல்லா இருக்கு............. :P

:o

:o

நிலா அக்கா ஓள்வேஸ் காவ் சுவீல் சைலண்ட் சிமையில் என்று சொல்லி போட்டு இப்படி இருகிறீங்க

:P

நிலா அக்கா ஓள்வேஸ் காவ் சுவீல் சைலண்ட் சிமையில் என்று சொல்லி போட்டு இப்படி இருகிறீங்க

:P

:P :P

:P :P

நல்லா தான் சிரிகிறீங்க கீப் இட் அப் :P :P

பொன்னி உப்படி எல்லாம் வேற செய்து இருகிறீங்களோ..................அம்முகுட

மூச்சு காட்ட மாட்டேனே. அம்முக்குட்டியா பொறுத்தவரையில், என் புல வாழ்க்கை அவுஸ்திரிலியாவில் தான் ஆரம்பம். அதற்கு முதல், நான் ஜரொப்பியாவில் ஆடிய தாண்டவன் எல்லாம் குடும்ப நன்மை கருதி தணிக்கை செய்யப்பட்டுவிட்டது. அரசனை நம்பி புருசனை கைவிடலமோ?

அது சரி தணிக்கை பண்ணிவிட்டீங்களோ...........அப்படி என்ன தான் செய்தனீங்கள்...........சரி சரி நான் ஒன்றும் போட்டு கொடுக்க மாட்டேன் எனக்கு மட்டும் சொல்லுங்கோ............. :P

காதல்

ஒரு மழை மாதிரி,

நனையும் போது

சந்தோஷம்.

நனைந்த பின்பு

ஜலதோஷம்.

:P :P

ஓடிச் சொன்று நனைய நினைப்பதற்குள்

நின்று விட்டது மழை.

இப்போ, மண் வாசத்தில்

நனைகிறது உயிர்.

- நன்றி - நிலா ரசிகன்.

ஓடிச் சொன்று நனைய நினைப்பதற்குள்

நின்று விட்டது மழை.

இப்போ, மண் வாசத்தில்

நனைகிறது உயிர்.

- நன்றி - நிலா ரசிகன்.

என்ன சொல்லுறீங்க என்று விளங்கவில்லை.........ரசிக்கவும் இல்லை.............. :o:lol:

ஓஹோ நிலா ரசிகன் தானா இந்த பொன்னி?

எனக்கு நிலா ரசிகனின் கவிதைகள் ரொம்ப பிடிக்குமே

இதுக்கு எல்லாம் ஒரு கவிதை ஞானம் வோணும். சும்மா நாயையும் பூனையையும் கொஞ்ச விட்டால் சரியே. மழையில் நனையும் சுகத்தை விட மழை மண்ணில் பட்டு வரும் வாசம், கவிஞருக்கு பிடித்திருக்கு போலும்.

ஓஹோ நிலா ரசிகன் தானா இந்த பொன்னி?எனக்கு நிலா ரசிகனின் கவிதைகள் ரொம்ப பிடிக்குமே
தப்பு...அவர் ஒரு கவிஞர். நான் தண்ணி அடித்தால் புலம்பும் பகுதி நேர அலம்பல்.

பொன்னி நம்மளுக்கு கவிதை ஞானம் எல்லாம் இல்லை பாருங்கோ...........ஆனாலும் நாயையும் பூனையும் கொஞ்ச வைக்கிறதும் ஒரு ஞானம் பாருங்கோ................நம்மளுக்கு மழையில் நனைந்து கொண்டு.......ஜஸ்கீரீம் சாப்பிட பிடிக்கும்........... :o ..

உதை தான் சொல்லுறது..........ரயில் வண்டி போகும் பாதையில் மாட்டு வண்டி போகுமா என்று....... :P .

அப்ப வரட்டா................ :P

பொன்னி நம்மளுக்கு கவிதை ஞானம் எல்லாம் இல்லை பாருங்கோ...........ஆனாலும் நாயையும் பூனையும் கொஞ்ச வைக்கிறதும் ஒரு ஞானம் பாருங்கோ................நம்மளுக்கு மழையில் நனைந்து கொண்டு.......ஜஸ்கீரீம் சாப்பிட பிடிக்கும்........... :o ..

உதை தான் சொல்லுறது..........ரயில் வண்டி போகும் பாதையில் மாட்டு வண்டி போகுமா என்று....... :P .

அப்ப வரட்டா................ :P

நாயையும் பூனையையும் கொஞ்ச வைப்பது ஞானம் இல்லை அப்பு. அது கரை சேர துடிக்கும் அங்காலய்ப்பு.. இப்ப ஏது மாட்டு வண்டில் எது ரெயில்?

ஆ....இது என்னடா வம்பாய் போச்சு....அப்ப மழையில் நனைந்து ஜஸ்கிரிம் குடித்து திரிசாவை கண்டு பிடியுங்க்கோ. அத்தி அத்திக்காய் அத்தை மடி மேல்,,,, ம்ம்ம்ம் நடக்கட்டும்.... நடக்கட்டும்.

நாயையும் பூனையையும் கொஞ்ச வைப்பது ஞானம் இல்லை அப்பு. அது கரை சேர துடிக்கும் அங்காலய்ப்பு.. இப்ப ஏது மாட்டு வண்டில் எது ரெயில்?

ஆ....இது என்னடா வம்பாய் போச்சு....அப்ப மழையில் நனைந்து ஜஸ்கிரிம் குடித்து திரிசாவை கண்டு பிடியுங்க்கோ. அத்தி அத்திக்காய் அத்தை மடி மேல்,,,, ம்ம்ம்ம் நடக்கட்டும்.... நடக்கட்டும்.

பொன்னி நாயையும்,பூனையும் கொஞ்சவைப்பது லேசுபட்ட காரியமா...............அது ஒரு தனி ஞானம்.........உங்களாள எல்லாம் உணர முடியாது பாருங்கோ............கரை சேருறது எல்லாம் அவன் செயல் பாருங்கோ................ :o

பொன்னி நானோ ரெயில் பாதையில போகிறேன்............நீங்களோ மாட்டுவண்டி...............ரெயில் பாதையில் எப்படி மாச்சு வண்டி போகும் என்று தான்..............மழையில் நனைந்து ஏனப்பா திரிஷாவை கண்டுபிடிக்க வேண்டும் நாம நம்ம விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி கண்டுபிடிகிறேன்........பொன்னி நல்லா பாட்டு பாடுறீங்க................ :P

அப்ப வரட்டா............. :P

'உலகம்' நான்கெழுத்து!

உலகில் வாழுகின்ற 'மக்கள்' நான்கெழுத்து!

வாழ்க்கையின் 'பிறப்பு' நான்கெழுத்து!

பெற்றோர் பெறும் 'குழந்தை' நான்கெழுத்து!

பள்ளி செல்லும் 'மாணவன்' நான்கெழுத்து!

மாணவன் 'இளைஞன்' ஆவது நான்கெழுத்து!

இளைஞர்களின் 'கல்லூரி' நான்கெழுத்து!

கல்லூரியில் பயிலும் 'படிப்பு' நான்கெழுத்து!

படிப்பு தருகின்ற 'பட்டம்' நான்கெழுத்து!

பட்டத்தினால் கிடைக்கின்ற 'ஊதியம்' நான்கெழுத்து!

ஊதியம் தருகின்ற 'மதிப்பு' நான்கெழுத்து!

மதிப்புடன் பெண்ணுக்குக் 'கணவன்' ஆவது நான்கெழுத்து!

கணவன் 'தலைவன்' ஆவதும் நான்கெழுத்து!

தலைவன் முதுமையினால் 'கிழவன்' ஆவது நான்கெழுத்து! :P

இறுதியில் தூக்கிச் செல்லும் 'நால்வர்' நான்கெழுத்து!

நால்வர் கொண்டு சேர்க்கும் இடம் 'சுடுகாடு' நான்கெழுத்து! :P

சுடுகாடு உள்ள இடமோ 'உலகம்' என்னும் நான்கெழுத்து! :P

சுட்ட தத்துவம்..................

பொன்னி நாயையும்,பூனையும் கொஞ்சவைப்பது லேசுபட்ட காரியமா...............அது ஒரு தனி ஞானம்.........உங்களாள எல்லாம் உணர முடியாது பாருங்கோ............கரை சேருறது எல்லாம் அவன் செயல் பாருங்கோ................ <_<

பொன்னி நானோ ரெயில் பாதையில போகிறேன்............நீங்களோ மாட்டுவண்டி...............ரெயில் பாதையில் எப்படி மாச்சு வண்டி போகும் என்று தான்..............மழையில் நனைந்து ஏனப்பா திரிஷாவை கண்டுபிடிக்க வேண்டும் நாம நம்ம விருப்பத்துக்கு ஏற்ற மாதிரி கண்டுபிடிகிறேன்........பொன்னி நல்லா பாட்டு பாடுறீங்க................ :P

அப்ப வரட்டா............. :P

ரயில் பாதையில், ரயிலில் தான் போக வேணும். நடந்து போனால் கதை கந்தாலாய் போயிடும். நாங்கள் மாட்டு வண்டி தான். ஆனால் வடிவாய் ஒழுங்கைக்குள்ளால் போகிறம் சரியா?

திரிசா ஒரு அடை மொழி -- விளங்குதோ?

ரயில் பாதையில், ரயிலில் தான் போக வேணும். நடந்து போனால் கதை கந்தாலாய் போயிடும். நாங்கள் மாட்டு வண்டி தான். ஆனால் வடிவாய் ஒழுங்கைக்குள்ளால் போகிறம் சரியா?

திரிசா ஒரு அடை மொழி -- விளங்குதோ?

ரயில் பாதையில் கூட ஜம்மு நடந்து போவான் என்றா பாருங்கோ..................மாட்டுவண்டிய

அதை எழுதிய ஜமுனா க்கு மட்டும் மூன்றெழுத்து.

தத்துவங்கள் நல்லாக தான் சுடுறேள் தம்பி

அதை எழுதிய ஜமுனா க்கு மட்டும் மூன்றெழுத்து.

தத்துவங்கள் நல்லாக தான் சுடுறேள் தம்பி

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...............

அது முடிந்த பின்னாலும் யாழில் என் பெயரிருக்கு..................

உள்ளம் என்னும் கோயில் இருக்கும்................

அதில் ஜம்முவுக்கும் எப்பவும் தனி இடம் இருக்கும்..............

விளங்கிச்சோ.................நல்லா தான் சுட்ட தக்ட்துவத்தை வாசித்த வெண்ணிலா நாலு எழுத்து.......

அப்ப நான் வரட்டா.............. :P

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...............

அது முடிந்த பின்னாலும் யாழில் என் பெயரிருக்கு..................

உள்ளம் என்னும் கோயில் இருக்கும்................

அதில் ஜம்முவுக்கும் எப்பவும் தனி இடம் இருக்கும்..............

விளங்கிச்சோ.................நல்லா தான் சுட்ட தக்ட்துவத்தை வாசித்த வெண்ணிலா நாலு எழுத்து.......

அப்ப நான் வரட்டா.............. :P

ஆஹா அசத்துறீங்க. :P

ஆஹா அசத்துறீங்க. :P

எல்லாம்..........உங்களிட்ட இருந்து படித்தது தானே................ :P

ரயில் பாதையில் கூட ஜம்மு நடந்து போவான் என்றா பாருங்கோ..................மாட்டுவண்டிய

எங்க வெள்ளவத்தையிலோ? ரயில் பாதையும் கடந்து அங்கால இருக்கிற புதருக்கும் போவியள்...அசினா? சுட்டும் விழி சுடர் அல்லவா அவள்.அந்த மலர்பார் பீடியை பிடிக்க என் வாழ்த்துக்கள்.

என்ன பொன்னி நாம புதர் பக்கம் எல்லாம் போகிறதில்லை.............தங்களுக்கு நல்ல அநுபவம் போல.........சரி சரி கண்டுகல்ல...............அது சரி நாம வெள்ளவத்தை இல்லை ஆக்கும் நம்ம ஏரியா .............புனித இடமாச்சே..................அந்த சுற்றும் விழி சுடரே தான்............நன்றி பொன்னி வாழ்த்துகளுக்கு............. :P

பொன்னி ஒரு தத்துவம் பாருங்கோ........... காதல் போனா சாதலா............தாவணி போனா சல்வார் உள்ளது..............ஒரே காதல் ஊரில் இல்லையடா உது நான் சொல்லவில்லை எங்கையோ கேட்டது டயலக்........... :P

அப்ப நான் வரட்டா..............12 வயசில் பட்டாம்பூச்சி பறக்குமே அது லவ் இல்லை......... :P

அப்ப நான் வரட்டா..............12 வயசில் பட்டாம்பூச்சி பறக்குமே அது லவ் இல்லை......... :P

12 வயதில் பட்டாம் பூச்சி..பிஞ்சில் பழுத்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.