Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லொள்ளுக் கவிதைகள்

Featured Replies

ஜம்மு இப்ப காதலை செருப்புக்கு ஒப்பிடுறாங்களாம் தெரியுமா?

ஏன்னா செருப்பு அளவில்லாவிட்டால் கழட்ட்டிட்டு அளவானதை வாங்கி மாட்டிக்கணுமாம். அதுவும் போகப்போக அளவில்லாவிடில் உடனே அளவானதை மாத்திக்கணுமாம் இப்படியே.................................................. ஜம்மு என்ன சிரிக்கிறீங்க?

  • Replies 778
  • Views 81.1k
  • Created
  • Last Reply

(வெண்ணிலா @ Jul 10 2007, 06:51 AM)

ஜம்மு இப்ப காதலை செருப்புக்கு ஒப்பிடுறாங்களாம் தெரியுமா?ஏன்னா செருப்பு அளவில்லாவிட்டால் கழட்ட்டிட்டு அளவானதை வாங்கி மாட்டிக்கணுமாம். அதுவும் போகப்போக அளவில்லாவிடில் உடனே அளவானதை மாத்திக்கணுமாம் இப்படியே.................................................. ஜம்மு என்ன சிரிக்கிறீங்க?

அவர் புனிதம், தெய்வீகம் என்று எல்லாம் அடுக்கி கொண்டு போறார், நல்லாய் அடி வேண்ட போறியள் வெண்ணிலா.ஆனாலும் ஒன்று, புது செருப்பு கடிக்கும், புதுக் காதல் இனிக்குமே.!!

Edited by பொன்னி

12 வயதில் பட்டாம் பூச்சி..பிஞ்சில் பழுத்தது.

இல்லையுங்கோ எல்லாருக்கும் பறக்கு ஆனால் அதை எல்லாம் பார்த்து கனவு கண்டு................கொண்டிருந்தால் பிறகு உங்க வாழ்கை போச்சு என்று சொல்ல வந்தேன்..........

அப்ப நான் வரட்டா.......................... :P

ஜம்மு இப்ப காதலை செருப்புக்கு ஒப்பிடுறாங்களாம் தெரியுமா?

ஏன்னா செருப்பு அளவில்லாவிட்டால் கழட்ட்டிட்டு அளவானதை வாங்கி மாட்டிக்கணுமாம். அதுவும் போகப்போக அளவில்லாவிடில் உடனே அளவானதை மாத்திக்கணுமாம் இப்படியே.................................................. ஜம்மு என்ன சிரிக்கிறீங்க?

வெரிகுட் இப்படி தா இருக்க வேண்டும்..............உதை என்ட பாசையில சொன்னா ஒரு பஸ் போனா........அதை நினைத்து கவலைபட்டு கொண்டு இருக்காமல்...............காரிலையோ,சைக

அவர் புனிதம், தெய்வீகம் என்று எல்லாம் அடுக்கி கொண்டு போறார், நல்லாய் அடி வேண்ட போறியள் வெண்ணிலா.ஆனாலும் ஒன்று, புது செருப்பு கடிக்கும், புதுக் காதல் இனிக்குமே.!!

புனிதம் என்று யார் சொன்னது...............காதல் பொன்னி கடவுள் இல்லையப்பா எல்லாம் ஓமோன் செய்யும் கலங்கம் தானப்பா என்று யாரோ சொல்லி இருக்கீனம் பாருங்கோ........அது சரி நிலா அக்காவிற்கு நான் அடிக்க மாட்டேன்................ :P

துரை தத்துவமெல்லாம் சொல்லுதுங்கோ !

சினேகிதனே

சினேகிதனே

ரகசியச் சினேகிதனே

'உலகம்' நான்கெழுத்து!

உலகில் வாழுகின்ற 'மக்கள்' நான்கெழுத்து!

வாழ்க்கையின் 'பிறப்பு' நான்கெழுத்து!

பெற்றோர் பெறும் 'குழந்தை' நான்கெழுத்து!

பள்ளி செல்லும் 'மாணவன்' நான்கெழுத்து!

மாணவன் 'இளைஞன்' ஆவது நான்கெழுத்து!

இளைஞர்களின் 'கல்லூரி' நான்கெழுத்து!

கல்லூரியில் பயிலும் 'படிப்பு' நான்கெழுத்து!

படிப்பு தருகின்ற 'பட்டம்' நான்கெழுத்து!

பட்டத்தினால் கிடைக்கின்ற 'ஊதியம்' நான்கெழுத்து!

ஊதியம் தருகின்ற 'மதிப்பு' நான்கெழுத்து!

மதிப்புடன் பெண்ணுக்குக் 'கணவன்' ஆவது நான்கெழுத்து!

கணவன் 'தலைவன்' ஆவதும் நான்கெழுத்து!

தலைவன் முதுமையினால் 'கிழவன்' ஆவது நான்கெழுத்து! :P

இறுதியில் தூக்கிச் செல்லும் 'நால்வர்' நான்கெழுத்து!

நால்வர் கொண்டு சேர்க்கும் இடம் 'சுடுகாடு' நான்கெழுத்து! :P

சுடுகாடு உள்ள இடமோ 'உலகம்' என்னும் நான்கெழுத்து! :P

சுட்ட தத்துவம்..................

துரை தத்துவமெல்லாம் சொல்லுதுங்கோ !

சினேகிதனே

சினேகிதனே

ரகசியச் சினேகிதனே

அதுவா வருதுங்கோ............... !!!!

அது சரி யாரப்ப சிநேகிதன்.............. :P

புனிதம் என்று யார் சொன்னது...............காதல் பொன்னி கடவுள் இல்லையப்பா எல்லாம் ஓமோன் செய்யும் கலங்கம் தானப்பா என்று யாரோ சொல்லி இருக்கீனம் பாருங்கோ........அது சரி நிலா அக்காவிற்கு நான் அடிக்க மாட்டேன்................ :P

:P :P

:P :P

உது ஒன்றும் நக்கல் இல்லை தானே............... :P

உது ஒன்றும் நக்கல் இல்லை தானே............... :P

நெவர் :P

நெவர் :P

:P :P

என்னை வைச்சு காமெடி கீமெடி ஒன்னும் பண்ணலைத்தானே

அதுவா வருதுங்கோ............... !!!!

அது சரி யாரப்ப சிநேகிதன்.............. :P

அண்ணலும் நோக்கினார்....

அவளும் நோக்கினாள்....

நானும் நோக்கினான்.....

அண்ணல் அடித்துவிட்டார்.....

பிட்பொக்கெட்.

என்னதான் கைநிறைய சம்பளம் வாங்கினாலும்பையிலதான் வைக்கனும் கையிலேயே வச்சிருக்கமுடியாது, :D

அண்ணலும் நோக்கினார்....அவளும் நோக்கினாள்....நானும் நோக்கினான்.....அண்ணல் அடித்துவிட்டார்.....பிட்பொக்க

அண்ணலும் நோக்கினார்....

அவளும் நோக்கினாள்....

நானும் நோக்கினான்.....

அண்ணல் அடித்துவிட்டார்.....

பிட்பொக்கெட்.

அடடடா இப்படியும் நடக்குதா? :P

அண்ணலும் நோக்கினார்....

அவளும் நோக்கினாள்....

நானும் நோக்கினான்.....

அண்ணல் அடித்துவிட்டார்.....

பிட்பொக்கெட்.

இதை எல்லாம் நோக்கின என்னை

பொலிஸ் கொண்டு போயிட்டு விசாரிக்க......... :P :P

இதை எல்லாம் நோக்கின என்னை

பொலிஸ் கொண்டு போயிட்டு விசாரிக்க......... :P :P

என்ன மீண்டும் பொலிஸில பிடி பட்டு போனியளோ.

"மொதல்ல ஒரு பொய்யச் சொல்றது, அதமறைக்க இன்னொரு பொய்யச் சொல்றது, ரெண்டையும்மறைக்க இன்னொரு பொய்யச் சொல்றது, இப்படியே பொய்ய மறைக்க பொய்யாச்சொல்லி பெரிய ஊடே கட்டுறது, அப்படி கட்டுனதுதாண்டா இந்த ராமாயணமும்,மஹாபாரதமும்".

சுட்ட தத்துவம் கவிதையா எடுக்க வேண்டாமப்பா...............

:P :P <_< :P

என்ன மீண்டும் பொலிஸில பிடி பட்டு போனியளோ.

உது என்ன வம்பில மாட்டுற பிளானோ..............நமக்கு அவை பாதுகாப்பு மட்டும் தான் சரியோ.......... :P :P <_< :P

<_< ரொம்பத்தான்

<_< ரொம்பத்தான்

நிலா அக்கா.........சும்மா ரவி மாமாவோட லொள்ளு பண்ணிணாண்........... :P :P

எல்லாருக்காகவும் ஜம்மு குழந்தையின் தத்துவம்

"குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த பிறகும் கூண்டைவிட்டுத் தாண்டக்கூடாது என்றால், அது ஆகக்கூடிய காரியமில்லை.'

:P <_< :P

யம்மு சிறகு முளைச்சவுடன் பறக்கணும் என்று நினைக்ககூடாது. பழகிப்பழகித்தான் பறக்கவே வெளிக்கிடணும்.

எல்லாருக்காகவும் ஜம்மு குழந்தையின் தத்துவம்

"குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த பிறகும் கூண்டைவிட்டுத் தாண்டக்கூடாது என்றால், அது ஆகக்கூடிய காரியமில்லை.'

:P <_< :P

நீங்க கூண்டைவிட்டு தாண்டுறீங்களோ ஆத்தை விட்டு தாண்டுறீங்களோ...

அப்புறம் அப்பா ஜம்முக் குஞ்சுக்கு :P சிறகு முளைச்சிடிச்சு... ஆத்தைவிட்டு பறந்திடுச்சுன்னு :angry:

புலாம்பாமல் இருந்தால் சரி

என்ன நான் சொல்லுறது..? :D :P

யம்மு பேபி,

"குருவி உயர உயர பறந்தாலும்,

திரும்பி பூமிக்குத்தான் வந்தாகனும்!!!"

அதுபோல எத்தனை நாடு சுற்றினாலும் விட்டுக்குள் கிடைக்கும் நிம்மதி எங்கும் கிடைக்காது.

சும்மா அதிருதுல்ல

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.