Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லொள்ளுக் கவிதைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இங்க என்ன நடக்குது?

லொள்ளுக் கவிதையா? சொல்லுக் கவிதையா? <_<:D

  • Replies 778
  • Views 81.1k
  • Created
  • Last Reply

யம்மு சிறகு முளைச்சவுடன் பறக்கணும் என்று நினைக்ககூடாது. பழகிப்பழகித்தான் பறக்கவே வெளிக்கிடணும்.

ஓ பரணி அண்ணா இப்படி ஒரு பிரச்சினை வேற இருக்கோ..............எல்லாம் பழகி தான் செய்ய வேண்டுமோ............ :P :P

நீங்க கூண்டைவிட்டு தாண்டுறீங்களோ ஆத்தை விட்டு தாண்டுறீங்களோ...

அப்புறம் அப்பா ஜம்முக் குஞ்சுக்கு :P சிறகு முளைச்சிடிச்சு... ஆத்தைவிட்டு பறந்திடுச்சுன்னு :angry:

புலாம்பாமல் இருந்தால் சரி

என்ன நான் சொல்லுறது..? <_< :P

ஓ அப்பா புலம்புவாரோ................அதற்காக நான் பறக்காம இருக்க ஏலுமோ............பறந்தால் தானே சாப்பாடு எல்லாம் போய் சாப்பிட ஏலும் மற்ற பறவைகளை பார்க்க முடியும்........... :P

என்ன நான் சொல்லுறதும் சரி தானே..............அப்ப நான் வரட்டா............. :P

யம்மு பேபி,

"குருவி உயர உயர பறந்தாலும்,

திரும்பி பூமிக்குத்தான் வந்தாகனும்!!!"

அதுபோல எத்தனை நாடு சுற்றினாலும் விட்டுக்குள் கிடைக்கும் நிம்மதி எங்கும் கிடைக்காது.

சும்மா அதிருதுல்ல

உதுவும் நல்லா தான் இருக்கு பாருங்கோ..........நானும் ஒரு டயலக் சொல்லுறேன்........... :P

விண்டர் வந்தால் பறவைகள் வேறு இடம் தேடி செல்லும்

விண்டர் முடிய நாடு திரும்பும்

திரும்பும் வரை புகலிடம் கொடுத்த

நாட்டை மறக்க முடியாது..........

அதுவும் சொர்க்கம் என்றால் இதுவும் சொர்க்கம்

அப்ப வரட்டா...........ஜம்முவின் சிந்தனையில் இருந்து............... :P

இங்க என்ன நடக்குது?

லொள்ளுக் கவிதையா? சொல்லுக் கவிதையா? <_<:D

பெரியப்பா நெல்லிகாய் முதலும் புளிக்கு தண்ணி குடித்து பார்த்தா அப்புறம் இனிக்கும் அதை போக தானி இதுவும்.............விளங்கிச்சோ..........

அப்ப நான் வரட்டா........ :P :D :P

உதுவும் நல்லா தான் இருக்கு பாருங்கோ..........நானும் ஒரு டயலக் சொல்லுறேன்........... :P

விண்டர் வந்தால் பறவைகள் வேறு இடம் தேடி செல்லும்

விண்டர் முடிய நாடு திரும்பும்

திரும்பும் வரை புகலிடம் கொடுத்த

நாட்டை மறக்க முடியாது..........

அதுவும் சொர்க்கம் என்றால் இதுவும் சொர்க்கம்

அப்ப வரட்டா...........ஜம்முவின் சிந்தனையில் இருந்து............... :P

:huh::lol:

:):)

தாத்தா என்ன ஜம்மு சிந்தனை பிடிக்கவில்லையா............. :P

  • கருத்துக்கள உறவுகள்

மூத்தோர் சொல்லும் முதிர் நெல்லிக்கனியும் முதலில் கசக்கும், முடிவில் இனிக்கும்.

அப்ப ரைட்டா! :P :P

மூத்தோர் சொல்லும் முதிர் நெல்லிக்கனியும் முதலில் கசக்கும், முடிவில் இனிக்கும்.

அப்ப ரைட்டா! :P :P

இது யார் சொன்னது..............எல்லாரும் சொல்லுறதை கேட்ககூடாது நாம நினைத்தை தான் செய்ய வேண்டும் இது ஜம்முவின்ட பொலிசி இதில எந்த வித மாற்றமும் இல்லை................ :angry: :angry:

என்ன தான் நாய் நன்றி உள்ளதா தான் இருந்தாலும்

அதால "தாங்க் யூ" சொல்ல முடியாது

இதுதான் வாழ்க்கை...............................

:P :) :P

ஜம்முவின் சிந்தனை

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,

ரயிலேறனும்னா,

ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

:P :) :P

ஜம்மு குழந்தையின் இன்றைய சிந்தனை....................

தோல்வி என்பது உனது காதலி

உன்னை விட்டு சென்றதல்ல,

நீ, அவள் தங்கைக்கு முயற்சி செய்யாதது தான்

:P <_< :P

ஜம்மு குழந்தையின் இன்றைய சிந்தனை....................தோல்வி என்பது உனது காதலி உன்னை விட்டு சென்றதல்ல,நீ, அவள் தங்கைக்கு முயற்சி செய்யாதது தான் :P :( :P
தங்கை இல்லாவிட்டால்,ஒரெ தம்பியுடன் சிலர் பிறந்துவிடுகிறர்கள். என்ன செய்வது. :):(
தாத்தா என்ன ஜம்மு சிந்தனை பிடிக்கவில்லையா............. :P
சிந்தனை பிடிந்தது.''''யம்மு பேபிக்கு இவ்வளவு அறிவா என்று வியந்தேன். :P :P

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்...

அவள் அண்ணனும் நோக்கினான்

அடியில் நொறுக்கினான்

Edited by வேலவன்

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்...

அவள் அண்ணனும் நோக்கினான்

அடியில் நொறுக்கினான்

நல்ல அநுபவம் போல இருக்கு................ :P

தங்கை இல்லாவிட்டால்,ஒரெ தம்பியுடன் சிலர் பிறந்துவிடுகிறர்கள். என்ன செய்வது. :rolleyes::unsure:

இப்படி ஒரு மாட்டர் இருக்கா தாத்தா.............இந்தஒ பிரச்சினைக்கு ஒரு தீர்வு அவையின மச்சாளை பார்கிறது...........இது எப்படி ஜம்மு குழந்தையின் சிந்தனை................. :P

யம்மு பேபிக்கு இவ்வளவு அறிவா என்று வியந்தேன். :P :P

பின்னே எல்லாம் தாத்தாவிடம் இருந்து தானே வந்தது.............. :P

Edited by Jamuna

பனையில் வருது கள்ளு

ஆனால்

உன் மனதிலை இருப்பதை சொல்லு

உன் அப்பா வளர்க்கிறார் தாடி

ஆனால்

நீயோ எனக்கொரு ஜோடி

ரோட்டிலை போகுது பஸ்ஸு

நீ கொடுத்தாய் எனக்கொரு கிஸ்ஸு

பனையில் வருது கள்ளு

ஆனால்

உன் மனதிலை இருப்பதை சொல்லு

உன் அப்பா வளர்க்கிறார் தாடி

ஆனால்

நீயோ எனக்கொரு ஜோடி

ரோட்டிலை போகுது பஸ்ஸு

நீ கொடுத்தாய் எனக்கொரு கிஸ்ஸு

நிலா அக்கா எப்படி இப்படி எல்லாம் காய்ச்சல் வந்ததிலிருந்து உங்களுக்கும் நல்ல நல்ல கவி வரிகள் எல்லாம் வருது............ :huh:

ஒரிசினல் கவிதை.

உன் மெல்லிய மீசை எனும் சாவியால்,

புலன்களை திறந்து விடு"

அம்முக்குட்டி மாத்தி பாடியது.

உன் நரைத்த மீசை எனும் கறள் பிடித்த சாவியால்,

என் புலன்களை மூடி விட்டாயெ படு பாவி."

அம்முக்குட்டி மாத்தி பாடியது.

உன் நரைத்த மீசை எனும் கறள் பிடித்த சாவியால்,

என் புலன்களை மூடி விட்டாயெ படு பாவி."

பொன்னி உது சிவாஜி பட பாட்டு அல்லோ........... B)

[ஃஉஒடெ நமெ='Jஅமுன' டடெ='Jஉல் 23 2007, 03:39 ஆM' பொச்ட்='326649']

பொன்னி உது சிவாஜி பட பாட்டு அல்லோ........... B)

[/ஃஉஒடெ]

சிவாஜி பாட்டை லொள்ளுக் கவிதையாக மாற்றி விட்டார், அம்முக்குட்டி.

சிவாஜி பாட்டை லொள்ளுக் கவிதையாக மாற்றி விட்டார், அம்முக்குட்டி.

அம்மு குட்டி..........நல்ல அம்மு குட்டியா தான் இருகிறார் நம்மளை பற்றியும் பாட்டு ஒன்று பாட சொல்லி சொல்லுறது தானே.........அது தான் பேரனா நினைத்து என்று சொல்ல வந்தனான்.............. :P

பேரா பேரா யாழ்கள பேரா

பேரா பேரா காதுகொடு

கொஞ்சம் பேசிக்கணும்

உன்னை நான் தெரிஞ்சுக்கணும்

என்னை நீ புரிஞ்சிருக்கணும்

நீ அம்முகுட்டி கிட்ட

பாடல் கேட்பது நியாயமாகுமா?

அம்முக்குட்டிக்கு வயது 50 ஜ தாண்டிவிட்டது. வெண் நிலா பயப்பட தேவையில்லை.

பேரா பேரா யாழ்கள பேரா

பேரா பேரா காதுகொடு

கொஞ்சம் பேசிக்கணும்

உன்னை நான் தெரிஞ்சுக்கணும்

என்னை நீ புரிஞ்சிருக்கணும்

நீ அம்முகுட்டி கிட்ட

பாடல் கேட்பது நியாயமாகுமா?

அட அம்முகுட்டியிட்ட பாட்டு கேட்டா என்ன பிழை நிலா அக்கா..........அவாவிற்கு நாம பேரன் தானே...........ஆனாலும் நிலா அக்காவின்ட உல்டா பண்னிண கவிதையும் சூப்பர்.......... :P

அம்முகுட்டியை பாடல் பாட கேட்டது தப்பா

பாட்டியிடம் கேட்டது தப்பா

பாட்டி பாட்டி கனவு பாட்டி :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.