Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லொள்ளுக் கவிதைகள்

Featured Replies

காதலனுக்கும்

காதலிக்கும்

ஒரே நாளில்

திருமணம்

ஆனால்

மணமேடைகள் தான்

வேறு வேறு

  • Replies 778
  • Views 81.1k
  • Created
  • Last Reply

மணமேடையில் திருமணத்தில்

இவர்களுக்காக கண்ணீர் விடும்

இரு உறவுகள்

அது தான் இவர்களின்

பழைய காதலர்கள்............. :P :P

பேருந்தில்

ஏறியவுடன்,

உன்னை தேடும்

விழிகளுக்கு

சொல்லுகின்ற

அறிவு...

மனசுக்கு

சொல்லவில்லை...

இது

"மகளிர் மட்டும்" பேருந்து

என்பதை...!

:P :) :P ;)

  • தொடங்கியவர்

மணமேடையில் திருமணத்தில்

இவர்களுக்காக கண்ணீர் விடும்

இரு உறவுகள்

அது தான் இவர்களின்

பழைய காதலர்கள்............. :P :P

நாளை கண்ணீர்

விடப்போகின்றவர்கள்

மண மேடையில்

இப்போ கண்ணீர்

விடுபவர்கள்

பார்வையாளர் பக்கத்தில்

நாளை கண்ணீர்

விடப்போகின்றவர்கள்

மண மேடையில்

இப்போ கண்ணீர்

விடுபவர்கள்

பார்வையாளர் பக்கத்தில்

வேள்விக்கு போகும் ஆடு

தன்னை அறியாமல்

சிரிப்பது போல

இவர்கள் வாயில் புன்னகை.......... :P

வேள்விக்கு போகும் ஆடு சிரிப்பது

வெட்டை எண்ணி அல்ல

அதன் பிறகு கிடைக்க இருக்கும்

சொர்க்க வாழ்க்கயை எண்ணி

அறியாயோ என் ஜம்முக் குட்டி?

வான் களத்துக்கு ஒரு வண்ண நிலா போல்,

யாழ் களத்துக்கு வந்த வெண்ணிலாவே

போன்னிக்கு தான் அம்முக்குட்டி அவ ஆனால்

ஜம்முக்கு அம்மு பாட்டி.

ஆதாங்கம் வேண்டாம் அம்மணி.

பத்தாயிரம் கடந்து வந்த பத்தரை மாற்று தங்கம்

நம்ம ஜம்மு.

சொன்னது நான் இல்லை புத்து.

மாமன் மருமகனை புகழ்வது மரபு.

மருமகன் மாமனை புகழ்வது அரிது.

இரண்டுமே நடக்கு இங்கு.

எட்டாவது அதிசயமோ என்று எண்ண துடிக்குது மனசு.

பொன்னியின் துடிக்கும் மனசு கண்டு

வெண்ணிலாவின் உதட்டில் சிரிப்பு

வெண்ணிலாவின் உதட்டில் சிரிப்பு

கண்டு பொன்னி மனதில் கிளு கிளுப்பு

அதைக் கண்ட அம்முக்குட்டியின் வயிற்றில் நெருப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாயிரம் கடந்து வந்த பத்தரை மாற்று தங்கம்

நம்ம ஜம்மு.

சொன்னது நான் இல்லை புத்து.

மாமன் மருமகனை புகழ்வது மரபு.

மருமகன் மாமனை புகழ்வது அரிது.

இரண்டுமே நடக்கு இங்கு.

எட்டாவது அதிசயமோ என்று எண்ண துடிக்குது மனசு.

மாமன் மருமகனை காக்கா பிடிக்க

மருமகன் மாமாவை காக்கா பிடிக்க

எல்லாம் காக்கா மயமுங்கோ

அது சரி யாருங்கோ மருமகன்?

அப்ப நான் வரட்டே

என்ன எல்லோருக்கும் ஏன்ர உத்தியோக பூர்வ வாகனத்தில் கண்ணாய் இருக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

காகம் கறுப்பு

கறுப்பு எல்லாம் காகம் அல்ல

பொன்னியின் வாகனம் காகம்

வாகனம் எல்லாம் காகம் இல்லை

என்ன எழுதினேன் என்று எனக்கே விளங்கவில்லை

மாமன் மருமகனை காக்கா பிடிக்க

மருமகன் மாமாவை காக்கா பிடிக்க

எல்லாம் காக்கா மயமுங்கோ

அது சரி யாருங்கோ மருமகன்?

அப்ப நான் வரட்டே

மாமன் என்பார்கள்

மருமகன் என்பார்கள்

ஆனால் நீ ஒரு

நல்ல நண்பன்

எனக்கு இதை இங்குள்ளவர்கள்

புரியபோவது எப்போது........

:):o

வேள்விக்கு போகும் ஆடு சிரிப்பதுவெட்டை எண்ணி அல்லஅதன் பிறகு கிடைக்க இருக்கும்சொர்க்க வாழ்க்கயை எண்ணிஅறியாயோ என் ஜம்முக் குட்டி?

ஒரு நாள் சொர்க்க வாழ்க்கைகாக

ஆயுள் முழுவதும்

நரகம் ஆவதைஅறியாதவனோ

இந்த ஜம்மு குட்டி........... :P

:lol::rolleyes:

நிலா அக்கா அது தானே அவர் கேட்கிறார் யார் மருமகன் என்று விளங்கவில்லையோ......... :P

Edited by Jamuna

நிலா அக்கா அது தானே அவர் கேட்கிறார் யார் மருமகன் என்று விளங்கவில்லையோ......... :P

மொத்தத்தில் குழப்புறாங்க பா. :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மொத்தத்தில் குழப்புறாங்க பா. :angry:

மருமகன் - ஜம்மு

இப்பவாவது மாமா யாரென்டு விளங்குதோஒ???

எனக்கு எதுவுமே விளங்க வேணாம்

ஆளை விடுங்கோ.

ஜம்மு மாமா புத்தன் என்பார்

புத்தன் ஜம்மு நண்பன் என்பார்

எனக்கு வேணாம் எதுவும்

:P

ஒரு நாள் சொர்க்க வாழ்க்கைகாக

ஆயுள் முழுவதும்

நரகம் ஆவதைஅறியாதவனோ

இந்த ஜம்மு குட்டி........... :P

நான் சொல்லும் சொர்க்கம்,

ஈசன் பாதம்.

நிரந்தர சொர்க்கம்.

வேள்வி ஆடுகள் அங்கு தானெ

செல்லும் என்று அறியாயோ ஜம்முக் குட்டி?

மொத்தத்தில் குழப்புறாங்க பா. :angry:

புரியாத புதிர் இந்த ஜம்மு நிலா அக்கா............ :P

மருமகன் - ஜம்முஇப்பவாவது மாமா யாரென்டு விளங்குதோஒ???

தங்கா அண்ணா மாதிரி சமத்து.......நான் எல்லாருக்கும் தான் மருமகன் அதற்காக யார் இப்ப என்ட மாமா........... :P

எனக்கு எதுவுமே விளங்க வேணாம்ஆளை விடுங்கோ.ஜம்மு மாமா புத்தன் என்பார்புத்தன் ஜம்மு நண்பன் என்பார்எனக்கு வேணாம் எதுவும் :P

மனிதர் உணர்ந்து கொள்ள மனித உறவு அல்ல.........சரியோ........ :P

Edited by Jamuna

கல்யாணம் என்பது கடையில் வாங்கும்

கையடக்க தொலை பேசி போலெ

வேண்டி அடுத்த நாளே

கண்ணை கவரும் புது புது மொடல்கள்

புதிய புதிய வித்தைகள்

ஒரு நாள் பொறுதிருக்க கூடாதா

ஏன ஏங்கும் மனம்.

நான் சொல்லும் சொர்க்கம்,

ஈசன் பாதம்.

நிரந்தர சொர்க்கம்.

வேள்வி ஆடுகள் அங்கு தானெ

செல்லும் என்று அறியாயோ ஜம்முக் குட்டி?

சொர்க்கம் என்பது மனசு

என்பதை அறிந்த ஜம்மு குட்டி

அந்த சொர்க்கத்தை பற்றி

கனவில் கூட நினைக்கவில்லை

பொன்னி தாத்தா......

பொன்னி என்பவர்

சனி விரதம் இருந்து

சன்னியாகி

காகமாக மாறிய போல்

சொர்க்கத்தை அறிந்த

அம்முக்குட்டியின் பேரன்

ஜம்முக்குட்டி

என்னவாக மாறுவாரோ

நானறியேன்

கல்யாணம் என்பது கடையில் வாங்கும்

கையடக்க தொலை பேசி போலெ

வேண்டி அடுத்த நாளே

கண்ணை கவரும் புது புது மொடல்கள்

புதிய புதிய வித்தைகள்

ஒரு நாள் பொறுதிருக்க கூடாதா

ஏன ஏங்கும் மனம்.

எத்தனை நாள் பொறுத்திருந்தாலும்

சிம் கார்ட் போடாட்டி

கை தொலைபேசி இல்லை

சிம்மை போட்டா அது

உங்களிற்கே தொல்லைபேசியாம

மாறும் என் அன்பு.

பொன்னி தாத்தாவே........... :P

பொன்னி என்பவர்

சனி விரதம் இருந்து

சன்னியாகி

காகமாக மாறிய போல்

சொர்க்கத்தை அறிந்த

அம்முக்குட்டியின் பேரன்

ஜம்முக்குட்டி

என்னவாக மாறுவாரோ

நானறியேன்

ஆ சனி விரதம் இருந்தால் காகமாக மாறலாமா? அப்ப வெள்ளி விரதம் இருந்தால் மயிலாக மாறலாமா? இது என்ன சின்ன பிள்ளைதனமாய் இருக்கு...

ஆ சனி விரதம் இருந்தால் காகமாக மாறலாமா? அப்ப வெள்ளி விரதம் இருந்தால் மயிலாக மாறலாமா? இது என்ன சின்ன பிள்ளைதனமாய் இருக்கு...

வெள்ளி விரதமிருந்தால் வெள்லை கொக்காக மாறலாம்.

வேணும் னா ஒருக்கா ட்றை பண்ணுங்க பொன்னி

பொன்னி என்பவர்

சனி விரதம் இருந்து

சன்னியாகி

காகமாக மாறிய போல்

சொர்க்கத்தை அறிந்த

அம்முக்குட்டியின் பேரன்

ஜம்முக்குட்டி

என்னவாக மாறுவாரோ

நானறியேன்

அம்முகுட்டியின் பேரன்

ஜம்மு குட்டி

காயத்திரியை பார்பார்

ஆக்கும்..........அது தான்

சிட்னி காயத்திரி அல்ல............ :P :lol: :P

அம்முகுட்டியின் பேரன்

ஜம்மு குட்டி

காயத்திரியை பார்பார்

ஆக்கும்..........அது தான்

சிட்னி காயத்திரி அல்ல............ :P :lol: :P

ஓ உங்க வாழ்க்கை கதை ல வந்த பீரெம் ன் மனைவி காயத்ரியோ

அட பாவி

விட்டு வைக்காதீங்க. ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.