Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லொள்ளுக் கவிதைகள்

Featured Replies

சீ நான் சொல்ல மாட்டேன். அடிதான் இருக்கும் வேற என்னகன்னிவிழி நான் பார்த்துகதறியழுதேன் கள்ளமில்லா சிரிப்பினில் கனவு கண்டேன்அள்ளி அள்ளி அவள்அழகை ரசித்தேன்பள்ளிகொள்ளும்போது அவள்பக்கம் யாசித்தேன்இன்று கள்ளியவள் என்னைகவர்நது சென்றாளோ இல்லைகட்டிவைத்து கழுத்தறுக்கின்றாளோ (சும்மா நகைச்சுவைக்காக. . மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். தாயின் அன்பை நான் இவளில் உணர்கின்றேன். அன்னையை பிரிந்து அழுத நாட்கள் இன்று அருகில் அவள் இருப்பதுபோல் உணர்வு)

பரணி அண்ணாவின்ட கவிதைய வாசித்த பிறகு பேபிக்கு ஒரே யோசணை அது தான் எனக்கு எப்ப அமையும் என்று தான்.............. :P

வா வா என்ற சொல்லுக்கு போ போ என்று அர்த்தமே......................... அது போல தான் இதுவும் போல

அது என்ன வா வா என்று சொல்லும் போது போ போ என்று அர்த்தம் இருக்கோ........நாளைகு என்னை யாரும் வர சொன்னா நான் போறதோ நிலா அக்கா.......... :P :P

Edited by Jamuna

  • Replies 778
  • Views 81.2k
  • Created
  • Last Reply

அது என்ன வா வா என்று சொல்லும் போது போ போ என்று அர்த்தம் இருக்கோ........நாளைகு என்னை யாரும் வர சொன்னா நான் போறதோ நிலா அக்கா.......... :P :P

அது காதலில். ஜம்மு பேபி :P

அது காதலில். ஜம்மு பேபி :P

ஓ காதலோ அது பெரியா ஆட்கள் செய்யிற விசயம் தானே நிலா அக்கா............நான் நிலா அக்காவிட்ட கேட்டி படித்துவிட்டு பெரிசா வந்தா பிறகு செய்கிறேன்............. :P :P

ஓ காதலோ அது பெரியா ஆட்கள் செய்யிற விசயம் தானே நிலா அக்கா............நான் நிலா அக்காவிட்ட கேட்டி படித்துவிட்டு பெரிசா வந்தா பிறகு செய்கிறேன்............. :P :P

கற்றது கையளவு. கல்லாதது உலகளவு............................... :lol:

நான் வரல்லை உந்த விளையாட்டுக்கு. நீங்க பரணியண்ணாட்டை கேளுங்கோ பேபி. அவர் காதல் என்னும் கடலில் பயணித்து கல்யாணம் என்ற கரையில் இறங்கினவர். சோ சோ சோ அவர் தான் உங்களுக்கு பாடம் கற்பிக்க தகுதியானவர்.

கற்றது காதல் அளவு கல்லாதது கல்யாண அளவு உது எப்படி இருக்கு நிலா அக்கா........... :P

ஓ அவர் காதல் என்னும் கடலில் பயணித்து கல்யாணம் என்னும் கரையில் இறங்கினவரா அப்ப என்ன படகில போனவர் ஏன் என்றா அவருக்கும் கப்பலுக்கும் வெகு தொலைவு நிலா அக்கா..........பரணி அண்ணா எனக்கு இன்றையிலிருந்து காதல் பற்றி ஒவ்வொரு நாளும் டிரேயினிங் தாங்க்கோ...........நிலா அக்கா நீங்களும் வாங்கோ படிபோம்........... :lol:

கற்றது காதல் அளவு கல்லாதது கல்யாண அளவு உது எப்படி இருக்கு நிலா அக்கா........... :P

ஓ அவர் காதல் என்னும் கடலில் பயணித்து கல்யாணம் என்னும் கரையில் இறங்கினவரா அப்ப என்ன படகில போனவர் ஏன் என்றா அவருக்கும் கப்பலுக்கும் வெகு தொலைவு நிலா அக்கா..........பரணி அண்ணா எனக்கு இன்றையிலிருந்து காதல் பற்றி ஒவ்வொரு நாளும் டிரேயினிங் தாங்க்கோ...........நிலா அக்கா நீங்களும் வாங்கோ படிபோம்........... :lol:

ம்ம் நானும் வாறன். ஆனால் மாஸ்டர் சரி என சொல்லிட்டாரா?

:(

ம்ம் நானும் வாறன். ஆனால் மாஸ்டர் சரி என சொல்லிட்டாரா?

:lol:

மாஸ்டர் நல்ல மாஸ்டர் அவர் ஓம் என்று தான் சொல்லுவார்............... :P

மாஸ்டர் நல்ல மாஸ்டர் அவர் ஓம் என்று தான் சொல்லுவார்............... :P

Fees ஏதும் கேட்பாரா? :lol:

Fees ஏதும் கேட்பாரா? :lol:

அவர் அப்படி எல்லாம் கேட்கமாட்டார்.....நல்ல மாஸ்டர்............ :P

நான் ரெடி நீங்க ரெடியா

என்ன ஒரு சின்னப்பிரச்சினை காதல் அனுபவத்திலைதான் வரவேணும். சோ சோ என்ன செய்யலாம். எதற்கும் என்ரை பாதியிட்டை கேட்டிட்டு சொல்றன். சரி நான் வரட்டே வீட்டை போகவேணும் நாளைக்கு சொல்றன்

நான் ரெடி நீங்க ரெடியா

என்ன ஒரு சின்னப்பிரச்சினை காதல் அனுபவத்திலைதான் வரவேணும். சோ சோ என்ன செய்யலாம். எதற்கும் என்ரை பாதியிட்டை கேட்டிட்டு சொல்றன். சரி நான் வரட்டே வீட்டை போகவேணும் நாளைக்கு சொல்றன்

ம்ம் நாமும் ரெடி மாஸ்டர்.

ஓ பாதியிட்டை கேட்டுடு வர போறியளா? சரி இன்று வீட்டை போய் நாளை யாழுக்கு வாங்கோ.

ஆமா புத்தகம் கொப்பி பென்சில் ஏதும் கொண்டுவரணுமா?

காதலைப் படிச்சு முடிய தேர்வும் வைப்பியளா?

அப்படின்னா நான் பாட்டு பாடுவேனே

காதலெனும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவி நான்

உன் எண்ணம் என்னும் ஏட்டில்

ஏன் என்னைச் செதுக்கவில்லை ;)

நான் ரெடி பரணி அண்ணா.............இந்த தலைப்பில் விளங்கபடுத்துறீங்களா அல்லது வேற ஒரு தலைப்பு தொடங்கிறதோ நாற்சந்தியில் அது தான் யாழ்நாற்சந்தியில் ..........ஏன் என்றா கூட பேர் படிக்க வரூவீனம் அது தான்............ ;)

ஓ காதல் அநுபவத்தில வரவேண்டுமா அப்ப போய் அண்ணியிட்ட கேச்சுவிட்டு வாங்கோ.........வந்து இன்றைக்கு முதல் லெசணை எடுங்கோ.......... :lol:

பரணி அண்ணா காதலில முத்தம் கொடுக்கிறதை எப்படி என்று சொல்லி தருவீங்களா.......... :P

நான் ரெடி நீங்க ரெடியா

என்ன ஒரு சின்னப்பிரச்சினை காதல் அனுபவத்திலைதான் வரவேணும். சோ சோ என்ன செய்யலாம். எதற்கும் என்ரை பாதியிட்டை கேட்டிட்டு சொல்றன். சரி நான் வரட்டே வீட்டை போகவேணும் நாளைக்கு சொல்றன்

ஆமா புத்தகம் கொப்பி பென்சில் ஏதும் கொண்டுவரணுமா?

காதலைப் படிச்சு முடிய தேர்வும் வைப்பியளா?

அப்படின்னா நான் பாட்டு பாடுவேனே

காதலெனும் தேர்வெழுதி

காத்திருந்த மாணவி நான்

உன் எண்ணம் என்னும் ஏட்டில்

ஏன் என்னைச் செதுக்கவில்லை ;)

புத்தகம்.....கொப்பி எல்லாம் எனதிற்கு.......உது எல்லாம் அநுபவத்தில வரவேண்டும் என்று சொல்லி இருகிறார் மாஸ்டர்...........அதை போல அநுபவ ரீதியாக தான் பாடம் எடுப்பார் மாஸ்டர்........ :P .

டெஸ்ட் வேற இருக்கோ எனக்கு அது தான் அலர்ஜி...........சரி நிலா அக்காவை பார்த்து அடிக்கிறேன்.........நிலா அக்கா எனக்கும் பரிட்சையில கொஞ்சம் காட்டுங்கோ.........பேபி பாவம் தானே........ ;)

என்ன பரிட்சையே எழுதவில்லை அதுகுள்ள காதல் என்னும் தேர்வெழுதி காத்திருந்த மாணவியா உது நல்லா இல்லை சொல்லிட்டேன்.... :lol:

ஏன் செதுக்கவில்லை என்றா நிலா அக்கா அவர் வேற ஒருவரை செதுகிட்டாராம்............. :( .

சைலன்ஸ் ப்ளீஸ்.

மாஸ்டர் வரப்போறார்.

நிலா அக்கா மாஸ்டர் இப்ப நித்தாவா இருப்பார் அவர் வர லேட் ஆகும் அது வரை கூத்தடிகிறேன்.......அவர் வரக்க நல்ல பிள்ளை மாதிரி இருகிறேன்...... :P

நிலா அக்கா மாஸ்டர் இப்ப நித்தாவா இருப்பார் அவர் வர லேட் ஆகும் அது வரை கூத்தடிகிறேன்.......அவர் வரக்க நல்ல பிள்ளை மாதிரி இருகிறேன்...... :P

:P :P :P நல்லபிள்ளை போல இருந்தாலும் மாஸ்டர் இதெல்லாம் பார்ப்பாரே. சோ லேட்டாக வருவம் கிளாஸ் க்கு.

:P :P :P நல்லபிள்ளை போல இருந்தாலும் மாஸ்டர் இதெல்லாம் பார்ப்பாரே. சோ லேட்டாக வருவம் கிளாஸ் க்கு.

அப்ப வெளியால போய் லொள்ளு பண்ணிவிட்டு நல்ல பிள்ளை மாதிரி வருவோம் லேட்டா நிலா அக்கா......... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாருடைய லொள்ளுக் கவிதையும் நன்று .... தொடருங்கள்

எல்லாருடைய லொள்ளுக் கவிதையும் நன்று .... தொடருங்கள்

உண்மையாவோ அப்ப இன்னும் நல்ல லொள்ளுவிடுகிறோம்............. :P :P

உன் விரல்

படும் வேளையில்

என்னுள் பாயும்

மின்சாரத்தை கண்டுபிடிக்க

எப்படி மறந்தது

அறிவியல்?

எங்கையோ வாசித்த ஞாபகம் எப்படி இருக்கு............ :P :P

உன் விரல்

படும் வேளையில்

என்னுள் பாயும்

மின்சாரத்தை கண்டுபிடிக்க

எப்படி மறந்தது

அறிவியல்?

எங்கையோ வாசித்த ஞாபகம் எப்படி இருக்கு............ :P :P

இதை வாசிக்கும் போது இப்பாடல்வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது.

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே

அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்

செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்

அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்

இதை வாசிக்கும் போது இப்பாடல்வரிகள் தான் நினைவுக்கு வருகின்றது.

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே

அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்

செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்

அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்

அட சூப்பரா இருக்கு நிலா அக்கா..........எப்படி இப்படி எல்லாம்..சரி உங்கள் சுவீட்டான குரலில பாட்டு ஒன்று பாடுங்கோவேன்.........மாஸ்டரை இன்னும் காணவில்லை அதுமட்டும் கேட்க தான்....... :P :P

மாஸ்டர் வரும்வரையில் மாஸ்டரின் கவிதைகளை படியுங்கோ ஜம்மு. அப்பதான் மாஸ்டர் வந்து படிப்பிக்கும் போது டவுட் எல்லாம் கேட்கலாம்.

கண்டேனடி...

பேனா நுனிக்குள் புதைந்து நிற்பவளே

வார்த்தைகளாக வடிய மறுப்பது ஏனோ

ஊரார் முன்னே திட்டித்தீர்த்துவிட்டு

என் முன்னே மட்டும் இன்னிசை பாடுவது ஏனோ

மனதின் உள்ளே மையல்கொண்டு

வெளியே மட்டும் வேசம் காட்டுகின்றாய்

உள்ளே நான் ஓசையில்லாமல் ஓய்வெடுக்க

முகத்தில் மட்டும் வெறுப்பை உமிழ்கின்றாய் ஏன்

உன் குரலோசைக் குயில் கீதத்தில்

வார்த்தைகளை மிழுங்கும்

அந்த நிமிடத்தில்

என் சின்னஞ்சிறிய சீண்டல்களிற்கான

உன் சிம்பொனிச்சிரிப்பில்

என் கவிதைகளை நிராகரித்த உன்

மனதின் பயப்பிராந்தில்

நான் கண்டுகொண்டேனடி. .

உனக்குள் நான் உறங்கிக்கொள்வதை

என்தன் நினைவுகளால்

உடையும் உன் பிஞ்சு இதயத்தை

நானே அறிந்தேனடி. .

புன்னகை சிந்தும் உன்

புூவிதழ்களின் மேலே

உறக்கம் மறந்த உன்

விழிப்பாவையினுள்ளே

புூமி கீறும் உன்

பிஞ்சு விரல்களினுள்ளே

நான் கண்டேனடி . .

என்தன் காதல் ஒளிந்திருப்பதை

வெறுத்த உன் உள்ளம்

என்னை விரும்பி அழைப்பதில்

சிறுத்த உன் இடை அடிக்கடி

சிலிர்த்துக்கொள்வதில்

கருத்த கூந்தல் எப்போதும்

சோர்ந்து வீழ்வதில்

நான் கண்டேனடி .

கசங்கும் என் இதயத்தை. .

ஆக்கம் பரணி

Edited by வெண்ணிலா

வந்தேன் நான்

நன்றி வெண்ணிலா பழையதை தூசு தட்டி என்னையும் ஒரு தரம் தட்டியமைக்கு

நீங்கள் இணைத்த

செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே

அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்

செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன்

அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்

அருமையான வரிகள் கூடுதலாக நானும் பாடல் கேட்கும்போது இசையைவிட வரிகளைத்தான் கூர்ந்து கவனிப்பேன். நேற்று ஓரு பாடல் கேட்டேன். படம் ஞாபகம் இல்லை

காக்கா தின்று எச்சம் போட்ட வேப்பங்கொட்டை போல. . . மிகமிக அருமையான வரி. . .

ஜம்மு என்ன குழப்படி. . . நான் ரெடி நீங்க ரெடியா ?

உண்டதும் காதல் வேண்டுமா ? மன்னிக்கவும் கண்டதும் காதல் வேண்டுமா ?

கணனிக்காதல் வேண்டுமா ? கனவுக்காதல் வேண்டுமா ?

எது வேண்டும். ..

மாஸ்டர் நான் வந்துட்டேன் நிலா அக்காவும் வந்துட்டா பாடத்தை தொடங்குவோமா.........நான் குழப்படி செய்யவே இல்லை மாஸ்டர்........ :P

முதலில காதல் என்றா என்ன என்று சொல்லுங்கோ ........... ;)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.