Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசைக் காப்பாற்றுவதிலேயே த.தே.கூட்டமைப்பு கவனம்!; மைத்திரி குணரட்ண குற்றச்சாட்டு

Featured Replies

16954.jpg


வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படுவதை விடு த்து அரசாங்கத்தை காப்பாற்றுவ
தற்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி மைத்திரி குணரட்ண தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்;றுக் காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்க ண்டவாறு தெரிவித்துள்ளார். இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வடமாகாண சபை தமக்கு இருக்கின்ற அதிகாரங்களை உரிய முறையில் பயன்ப டுத்திக் கொண்டு தமக்கான அதிகாரங்களைக் கோரவேண்டும்.

ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மக்களின் வாக்கைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் வெளியில் ஓடிவிடுவர். அவர் கள் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் வீடுக ளைக் கட்டிக் கொண்டு தமது குடும்பங்களு டன் சந்தோசமாக இருப்பார்கள்.

அதன் பின்னர் வாக்களித்த மக்களிடம் வருகின்ற போது விடுதிகளில் தங்கியிருப்பா ர்கள். அதுவும் தேர்தல் காலங்களிலேயே இங்கு வருவார்கள். ஆனால் நாங்கள் அப் படியில்லை. எப்போதும் மக்களுடன் மக்க ளாக இருப்போம்.

இந்த மக்களுடன் இருப்பவர்களையே எதிர்வரும் தேர்தல்களிலும் வேட்பாளர்களாக நிறுத்துவோம். வடக்கு மக்களுக்காக செய ற்படுவதற்கு நாங்கள் வடக்கிற்கு வந்திருக்கி றோம்.

அதற்கமைய வடக்கு மக்களும் தமக்காக செயற்படுகின்றன எம்மைப் போன்ற தரப்பி னர்களுக்கு தமது ஆதரவை வழங்கவேண்டும்.

அதனூடாக எதிர்காலத்தில் இந்த மக்களுக்கு எம்மாலான அனைத்தையும் பெற்றுக் கொடுக்க நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.     

http://www.valampurii.lk/valampurii/content.php?id=16954&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மக்களின் வாக்கைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் வெளியில் ஓடிவிடுவர். அவர் கள் கொழும்பிலும் வெளிநாடுகளிலும் வீடுக ளைக் கட்டிக் கொண்டு தமது குடும்பங்களு டன் சந்தோசமாக இருப்பார்கள்.

இவ்வளவு நாளும் மூடி மூடி வைத்தம் இப்ப சிங்களவனே வந்து புத்தி சொல்லிற அளவுக்கு நிலைமை அவ்வளவுக்கு ஓவர் விசுவாசம் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, பெருமாள் said:

இவ்வளவு நாளும் மூடி மூடி வைத்தம் இப்ப சிங்களவனே வந்து புத்தி சொல்லிற அளவுக்கு நிலைமை அவ்வளவுக்கு ஓவர் விசுவாசம் .

எங்கடை அரசியல்வாதிகள் வயதுக்கு மூத்தவை...... அரசியல் அனுபவசாலிகள் எண்டு நாங்கள் ஓரளவுக்கு மரியாதை குடுத்துக்கொண்டிருக்க.......

ஒரு சிங்களம் வந்து அவையின்ரை முகத்திலையே காறித்துப்பீட்டு தினாவெட்டாய் போட்டுது.......:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எங்கடை அரசியல்வாதிகள் வயதுக்கு மூத்தவை...... அரசியல் அனுபவசாலிகள் எண்டு நாங்கள் ஓரளவுக்கு மரியாதை குடுத்துக்கொண்டிருக்க.......

ஒரு சிங்களம் வந்து அவையின்ரை முகத்திலையே காறித்துப்பீட்டு தினாவெட்டாய் போட்டுது.......:grin:

அவர்களின் முகத்தில் எங்கே துப்பினார்கள்?

இன்னமும் நம்பி வாக்கு போடுகிறீர்களா என்று எமது முகத்திலெல்லோ துப்பி போட்டு போகிறார்கள்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 9/25/2018 at 2:55 AM, ஈழப்பிரியன் said:

அவர்களின் முகத்தில் எங்கே துப்பினார்கள்?

இன்னமும் நம்பி வாக்கு போடுகிறீர்களா என்று எமது முகத்திலெல்லோ துப்பி போட்டு போகிறார்கள்.

கரடியே துப்பி போட்டுது பாஸ் (பழசுதான் செய்தி )

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.