Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காதல் கடவுள் போல...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணும் கண்ணும் பேசினும்

கண்ணுக்குத் தெரியாதது...

தொட்டுத் தொட்டு பேசினும்

புலனுக்கு புலப்படாதது...

சோடி போட்டு சுத்தித் திரியினும்

சாட்சி சொல்லாதது...

கட்டிப் பழகி கழற்றி விடினும்

மெளனமாய் இருப்பது...

புளுகித்தள்ளி உசத்தியாக் காட்டி

ஏமாற்றினும் அலட்டிக் கொள்ளாதது...

மாற்றி மாற்றி பலது வந்து போயினும்

குற்றம் காணாதது...

இடையில் ஒன்றைவிட்டு ஒன்று தாவினும்

கண்டுக்காதது...

மனசில் ஆயிரம் வைச்சுப் பழகினும்

காட்டிக் கொடுக்காதது...

ஓசிக் காரில, காசில பவனி வரினும்

கெளரவமாய் நினைக்க வைப்பது...

பூங்காவில பீச்சில ஒளிச்சிருந்து

கும்மாளம் அடிப்பினும் சாட்சிக்கு வராதது...

அப்பா அம்மா

கண்டுபிடிக்க முடியாதது...

நல்ல மாப்பிள்ளை பார்த்து

கட்டிக்கிட்டு "செட்டிலாகினும்"

மறைக்கக் கூடியது...

"புறமிஸ்" செய்து "யூஸ்" பண்ணி

தூக்கி வீசினும் "டோன்ட் கெயார்"....

கொஞ்சம் போற்றி வணங்கின்

நல்ல பிழைப்புத் தருவது...

முத்திப்போனா

மனசில் வைச்சு போற்றக் கூடியது...

ஏமாற்றிப் போனா

சுடலை ஞானம் தருவது...

அருமையா ஒன்றோட நிலைத்தா

வரம் தருவது..

பெண்களின்

காதல் என்பது

கடவுள் போன்றது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

தோடா குறுக்ஸ் வந்திட்டாரு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோடா குறுக்ஸ் வந்திட்டாரு

தோடா... இல்லைங்க .. நெடுக்ஸு நெடுக்ஸா வந்திருக்கேன்..! <_<

தோடா... இல்லைங்க .. நெடுக்ஸு நெடுக்ஸா வந்திருக்கேன்..! :D

தோடா நெடுக்ஸ் வந்திட்டாரு <_<

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின்

காதல் என்பது

கடவுள் போன்றது..!

ஆண்களின் காதல் என்பது எது போன்றது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின்

காதல் என்பது

கடவுள் போன்றது..!

ஆண்களின் காதல் என்பது எது போன்றது?

கடவுள் காதல் போல...! (இப்ப திருப்தியா கப்பி அக்கா) <_<:D

பெண்களின்

காதல் என்பது

கடவுள் போன்றது..!

ஆண்களின் காதல் என்பது எது போன்றது?

இந்த கவிதையையே அப்டியே திருப்பி வாசியுங்க பெண்கள் எண்ட இடத்தில் ஆண்களைப் போட்டு வாசியுங்க.... அதுதான் ஆண்கள் காதல் :P

கடவுள் காதல் போல...! (இப்ப திருப்தியா கப்பி அக்கா) :D:lol:

கடவுள் காதல் போலவா ??????????? :lol:<_<:D

Edited by அனிதா

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் க்கு காதல் பித்தம் தலைக்கேறி விட்டது. <_<

கடவுள் காதல் எண்டு எல்லாம்......................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் காதல் போலவா ???????????

நெடுக்ஸ் க்கு காதல் பித்தம் தலைக்கேறி விட்டது. :lol:

கடவுள் காதல் எண்டு எல்லாம்......................

பித்தம் தலைக்கேறினா தலைச்சுற்றுத்தான் வரும் காதல் வராது....! <_<

ஆண்கள் எப்பவும் அன்பே சிவம் என்பது போல அன்பே காதல் என்பதால்..அவங்களைப் பொறுத்தவரை கடவுள் காதல் போல..! அவங்க காதலியையும் மனிதக் கடவுள் போலத்தான் பாக்கிறதே..! :D

கீழ உள்ள சமன்பாட்டைப் பாருங்க விளங்கும்..

அன்பு = சிவம், அன்பு = காதல் ஆகவே அன்பு (சிவம்) = காதல் ( இது ஆண்களுக்கு மட்டும்) பெண்கள் காதல் எப்படின்னுதானே மேல சொல்லிட்டமே தெட்டத்தெளிவா..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நன்னாத்தான் இருக்கு.ஆனால் அப்ப அப்ப கொஞ்ச பேமாலிகள் தேவையே.

இடையில் ஒன்றைவிட்டு ஒன்று தாவினும்

கண்டுக்காதது...

மனசில் ஆயிரம் வைச்சுப் பழகினும்

காட்டிக் கொடுக்காதது...

ஓசிக் காரில, காசில பவனி வரினும்

கெளரவமாய் நினைக்க வைப்பது...

இரவிரவாக காதல் ராகங்களை கேட்கவைத்து

தூக்கத்தைக் கெடுப்பது...

சோம்பேறிகளையும் இருதரம் பல்துளக்கி குளிக்கவைத்து

சுறுசுறுப்பாக வைத்திருப்பது...

அடிக்கடி தன்விருப்பம் நிறைவேறுமா என சந்தேகிக்கவைத்து

வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றுவது...

சிவனே என வாழ்வில் ஒதுங்கி நடந்தவர்களை

பைத்தியமாக அலையவைப்பது...

அப்பாவியாய் தன்பாட்டில் இருந்தவனையும் ஒரு ரவுடியாக்கி

போலீஸ் ஸ்டேசன்வரை கொண்டுசெல்வது...

இப்படியே இன்னும் பல....

<_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடையில் ஒன்றைவிட்டு ஒன்று தாவினும்

கண்டுக்காதது...

மனசில் ஆயிரம் வைச்சுப் பழகினும்

காட்டிக் கொடுக்காதது...

ஓசிக் காரில, காசில பவனி வரினும்

கெளரவமாய் நினைக்க வைப்பது...

இரவிரவாக காதல் ராகங்களை கேட்கவைத்து

தூக்கத்தைக் கெடுப்பது...

சோம்பேறிகளையும் இருதரம் பல்துளக்கி குளிக்கவைத்து

சுறுசுறுப்பாக வைத்திருப்பது...

அடிக்கடி தன்விருப்பம் நிறைவேறுமா என சந்தேகிக்கவைத்து

வயிற்றில் புளியைக் கரைத்து ஊற்றுவது...

சிவனே என வாழ்வில் ஒதுங்கி நடந்தவர்களை

பைத்தியமாக அலையவைப்பது...

அப்பாவியாய் தன்பாட்டில் இருந்தவனையும் ஒரு ரவுடியாக்கி

போலீஸ் ஸ்டேசன்வரை கொண்டுசெல்வது...

இப்படியே இன்னும் பல....

<_<

மாப்ஸ் ரெம்பத்தான் எல்லா ஆண்கள் போலும் நொந்திட்டீங்க..

பெண்கள் காதலில்... ஆண்களை...

நோக வைச்சு வதைப்பது

நேர்த்திக்கடன் தீர்த்தல் போன்றது... :D

Edited by nedukkalapoovan

பெண்களின்

காதல் என்பது

கடவுள் போன்றது..!

ஆண்களின் காதல் என்பது எது போன்றது?

கறுப்பி,

ஆண்களின் காதல் பக்தன் போன்றது... பாவம் அந்த ஆள்(அதான் கடவுளுங்கோ....) அவரை ஏன் வம்புக்கு இழுக்கிறியள்...... விடுங்கோ.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்...எப்ப பார்த்தாலும் பெண்களின் காதலையே குறை சொல்லுங்கோ...இப்பிடி சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டுங்கோ. :angry:

நாங்கள் பெண்களின் காதலை குறைசொல்லவில்லை ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரையுமே காதல் பற்றி சற்று எச்சரிக்கையாக இருக்கச் சொல்கின்றோம், அவ்வளவுதான்! உண்மைக் காதலர்கள் பத்தில் இரண்டு, மூன்று பேர் இருக்கத்தான் செய்வார்கள்... ஆனால், பத்தில் ஏழு, எட்டுப் பேர் பொய்யர்கள்... பொய்க் காதலர்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணும் கண்ணும் பேசினும்

கண்ணுக்குத் தெரியாதது...

தொட்டுத் தொட்டு பேசினும்

புலனுக்கு புலப்படாதது...

சோடி போட்டு சுத்தித் திரியினும்

சாட்சி சொல்லாதது...

கட்டிப் பழகி கழற்றி விடினும்

மெளனமாய் இருப்பது...

புளுகித்தள்ளி உசத்தியாக் காட்டி

ஏமாற்றினும் அலட்டிக் கொள்ளாதது...

மாற்றி மாற்றி பலது வந்து போயினும்

குற்றம் காணாதது...

இடையில் ஒன்றைவிட்டு ஒன்று தாவினும்

கண்டுக்காதது...

மனசில் ஆயிரம் வைச்சுப் பழகினும்

காட்டிக் கொடுக்காதது...

ஓசிக் காரில, காசில பவனி வரினும்

கெளரவமாய் நினைக்க வைப்பது...

பூங்காவில பீச்சில ஒளிச்சிருந்து

கும்மாளம் அடிப்பினும் சாட்சிக்கு வராதது...

அப்பா அம்மா

கண்டுபிடிக்க முடியாதது...

நல்ல மாப்பிள்ளை பார்த்து

கட்டிக்கிட்டு "செட்டிலாகினும்"

மறைக்கக் கூடியது...

"புறமிஸ்" செய்து "யூஸ்" பண்ணி

தூக்கி வீசினும் "டோன்ட் கெயார்"....

கொஞ்சம் போற்றி வணங்கின்

நல்ல பிழைப்புத் தருவது...

முத்திப்போனா

மனசில் வைச்சு போற்றக் கூடியது...

ஏமாற்றிப் போனா

சுடலை ஞானம் தருவது...

அருமையா ஒன்றோட நிலைத்தா

வரம் தருவது..

பெண்களின்

காதல் என்பது

கடவுள் போன்றது..! <_<

உண்மையா ஒரு பெண்ணாக இந்த வரிகளை படிக்கும் போது கோபம் வருது. அதுதான் அப்பிடி எழுதினேன் மாப்பிளை. குறை சொல்லவில்லையா? மேலே எல்லோரும் எழுதினதை படிச்சு பாருங்க.

மாப்பிள்ளை

இது அப்படி எச்சரிக்கையாக இருக்க சொன்னமாதிரி தெரியல...... ஒரு உதாரணம் காட்டுவதற்கும் ... எச்சரிக்கை குடுப்பதற்கும் பெண்கள் காதல் தான் கிடைத்ததா..... ? ஏன் ஆண்கள் காதலைப் பற்றி சொல்லி எச்சரிக்கை குடுக்கவில்லை...? <_<

உண்மைக்காதலர்கள் பத்தில் 3 காதலர்கள் இருக்க்கினம் சரி.... அதை பொதுவா சொன்னால் என்ன? :lol:

நெடுக்ஸ் தாத்தாக்கு நெடுக பெண்கள் காதலைப் பற்றித்தான் கதைப்பார்.ஆண்கள் காதலைப்பற்றி தெரியாது B) :lol:

Edited by அனிதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையா ஒரு பெண்ணாக இந்த வரிகளை படிக்கும் போது கோபம் வருது. அதுதான் அப்பிடி எழுதினேன் மாப்பிளை. குறை சொல்லவில்லையா? மேலே எல்லோரும் எழுதினதை படிச்சு பாருங்க.

உங்களுக்கு படிக்கப் படிக்க கோவம் வருகுது..! பெண்களின் காதலை நம்பி வசந்தமான கனவுகளோட வாழ நினைச்சு வாழ்க்கையையே தொலைச்சிட்டு... நிம்மதி தொலைச்சு பூமியிலேயே நரகத்தில் வாழுறவங்களை யோசிச்சுப் பாருங்க..! இப்படி நடக்கத்தக்க பெண்களும் உலகில் இருக்கிறாங்க.. இல்லை என்று நிரூபிப்பிங்களா..???! :P <_<

மாப்பிள்ளை

இது அப்படி எச்சரிக்கையாக இருக்க சொன்னமாதிரி தெரியல...... ஒரு உதாரணம் காட்டுவதற்கும் ... எச்சரிக்கை குடுப்பதற்கும் பெண்கள் காதல் தான் கிடைத்ததா..... ? ஏன் ஆண்கள் காதலைப் பற்றி சொல்லி எச்சரிக்கை குடுக்கவில்லை...? :lol:

உண்மைக்காதலர்கள் பத்தில் 3 காதலர்கள் இருக்க்கினம் சரி.... அதை பொதுவா சொன்னால் என்ன? :o

நெடுக்ஸ் தாத்தாக்கு நெடுக பெண்கள் காதலைப் பற்றித்தான் கதைப்பார்.ஆண்கள் காதலைப்பற்றி தெரியாது B) :lol:

அந்த 3 இல் 2 ஆண்களாக இருக்க 1 வர் தானே பெண்ணாக இருக்கிறார்..! அப்ப எப்படி பொதுவாக எழுதிறது..! எது அதிகமோ அதைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும்..! பெண்களுக்கு சொன்னது அப்படிச் செய்யுற ஆண்களுக்கும் சேர்த்து உறைக்கத்தான்..! :P :lol:

பெண்களின் காதலை நம்பி வசந்தமான கனவுகளோட வாழ நினைச்சு வாழ்க்கையையே தொலைச்சிட்டு... நிம்மதி தொலைச்சு பூமியிலேயே நரகத்தில் வாழுறவங்களை யோசிச்சுப் பாருங்க..! இப்படி நடக்கத்தக்க பெண்களும் உலகில் இருக்கிறாங்க.. இல்லை என்று நிரூபிப்பிங்களா..???!

இப்படி நடக்கத்தக்க ஆண்கள் உலகில் இல்லையா .இல்லை என்று உங்களால் நிருபிக்க முடியுமா ? :P

Edited by அனிதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நடக்கத்தக்க ஆண்கள் உலகில் இல்லையா .இல்லை என்று உங்களால் நிருபிக்க முடியுமா ? :P

நிரூபிக்க முடியும் பெண்கள் தான் இதில் முதன்மையானவர்கள் என்று...! :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்களுக்கு படிக்கப் படிக்க கோவம் வருகுது..! பெண்களின் காதலை நம்பி வசந்தமான கனவுகளோட வாழ நினைச்சு வாழ்க்கையையே தொலைச்சிட்டு... நிம்மதி தொலைச்சு பூமியிலேயே நரகத்தில் வாழுறவங்களை யோசிச்சுப் பாருங்க..! இப்படி நடக்கத்தக்க பெண்களும் உலகில் இருக்கிறாங்க.. இல்லை என்று நிரூபிப்பிங்களா..???! :P <_<

ஏங்க...ஆண்களின் காதலை நம்பி அதே வசந்தமான கனவுகளுடன் ஒரு பெண்ணும் ஏமாறலையா? எப்ப பார்த்தாலும் பெண்களின் காதலைதான் குறை சொல்லுறீங்க.

ஆண் பெண் இருவரும் ஏமாறினம். ஏன் எப்ப பார்த்தாலும் பெண்களை மட்டும் குறை சொல்லுறீங்க. அதான் என்னோட கேள்வி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏங்க...ஆண்களின் காதலை நம்பி அதே வசந்தமான கனவுகளுடன் ஒரு பெண்ணும் ஏமாறலையா? எப்ப பார்த்தாலும் பெண்களின் காதலைதான் குறை சொல்லுறீங்க.

ஆண் பெண் இருவரும் ஏமாறினம். ஏன் எப்ப பார்த்தாலும் பெண்களை மட்டும் குறை சொல்லுறீங்க. அதான் என்னோட கேள்வி.

இவ்வகைக் குற்றவாளிகளில் ஆண்கள் 20% என்றால் பெண்கள் 80% ஆக இருக்காங்க..! :அதாலதான்.. குற்றச்சாட்டு. ஸ்கூலில எல்லாரும் குழப்படி செய்தாலும் அதிகம் குழப்படி செய்யிறவையைத்தான் குழப்படின்னு சொல்லுறது.. அது போல..! P <_<

அந்த 3 இல் 2 ஆண்களாக இருக்க 1 வர் தானே பெண்ணாக இருக்கிறார்..! அப்ப எப்படி பொதுவாக எழுதிறது..! எது அதிகமோ அதைத்தான் முதன்மைப்படுத்த வேண்டும்..! பெண்களுக்கு சொன்னது அப்படிச் செய்யுற ஆண்களுக்கும் சேர்த்து உறைக்கத்தான்..!

இல்லை நெடுக்ஸ் தாத்தா .... பத்து காதல் ஜோடிகள்களில் 3 ஜோடிகள் உண்மையானவர்களா இருக்கினம் எண்டு மாப்பிள்ளை சொன்னார்... அதுல அந்த 3 ஜோடியில் இருப்பது 3 ஆணும் 3 பெண்ணும்.... ஒகேயா ? அதுல எப்படி ஆண்கள் அதிகம் எண்டு முதன்மைப் படுத்துறீங்கள்......?

சரி அப்படி சொன்னது பொய்யான காதல்ர்களுக்கு (ஆண் ,பெண் இருவருக்கும்) உறைக்கட்டும்... தனிய பெண்களுக்கு உறைக்கட்டும் என்பதுதான் தவறு ! <_<

Edited by அனிதா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நெடுக்ஸ் தாத்தா .... பத்து காதல் ஜோடிகள்களில் 3 ஜோடிகள் உண்மையானவர்களா இருக்கினம் எண்டு மாப்பிள்ளை சொன்னார்... அதுல அந்த 3 ஜோடியில் இருப்பது 3 ஆணும் 3 பெண்ணும்.... ஒகேயா ? அதுல எப்படி ஆண்கள் அதிகம் எண்டு முதன்மைப் படுத்துறீங்கள்......?

சரி அப்படி சொன்னது பொய்யான காதல்ர்களுக்கு (ஆண் ,பெண் இருவருக்கும்) உறைக்கட்டும்... தனிய பெண்களுக்கு உறைக்கட்டும் என்பதுதான் தவறு ! <_<

மாப்பிள்ளை சொன்ன 3 இல் 2 ஆண்கள்..! 3 இல் 1 பெண்கள்..! என்பது எமது கணிப்பீடு..! உலக நடவடிக்கைகள் அப்படித்தான் போயிட்டு இருக்குது..!

அதாலதான் பெண்களை முதன்மைப்படுத்தி இருக்கு..! சம்பந்தப்பட்ட ஆண்களுக்கும் பொருந்தும்.. எனிமேல் காதல் கடவுள் போல என்று சொல்லிடாதேங்க..! ரெம்ப வில்லங்கமாயிடும்..! கடவுள் சாட்சிக்கும் வரார் காட்சிக்கும் வரார்.. பேச்சுக்கும் வரார்.. கஸ்டத்துக்கும் வரார்..வெறும் நம்பிக்கையில மட்டும் தான் வாழ்வார். அப்படியல்ல காதல் என்பது..! அது இரு நிஜமான உயிர்களின் உணர்வியல் நிலை..! கொல்லாதீர்கள்.. மனித உணர்வுகளை..கடவுளின் பெயரால்.. ஏமாற்றுவதன் மூலம்..! :P

Edited by nedukkalapoovan

அட சும்மா ஒரு விளக்கத்திற்கு குத்துமதிப்பா ஒரு புள்ளிவிபரம் கொடுத்தால், அதை வைத்தே பிணக்குப்படுறாங்களப்பா! ஆண்கள், பெண்கள் அனைவரும் நமக்கு சமம் தாய்மார்களே! பெரியோர்களே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.