Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தஞ்சக் கோரிக்கை - உதவி

Featured Replies

வணக்கம் கருத்துக்கல நண்பர்களே,

உங்கள் உதவி கேட்டு எழுதும், ஓ விண்னப்பம்.என்னுடைய அண்னா 6 வருடங்கள் ஜெர்மனியில் வசித்து வந்தார். பிற்ற்பாடு வருடைய அரசியல் தன்ஞ கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் பிராஸ்க்கு சென்றார். அவர்களோ மீண்டும் ஜெர்மனிக்கே அவரை அனுப்பி விட்டார்கள். இப்போது அவர் இன்று அதாவது 25.04.2007 கொலைகார நாட்டு(இலங்கை) அனுப்பபட்டு விட்டார். உங்களுக்குஎதாவது தகவல் தெரியுமாவரை மீபதற்குஎன்ன செய்யலாம்என்று.

நன்றியிடன்

உண்மையுள்ள யாழ்

கொளதமன்

மீண்டும் சந்திப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலா பயணியாக மூன்று மாதங்களுக்கு அழைத்து, பிறகு வேறு நாட்டுக்கு அனுப்பவும் முயன்று பாக்கலாம். அப்படியும் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஐரோப்பிய யுனியனுக்கு கீழ் இயங்குவதால் இது சாத்தியப்படுமா தெரியவில்லை.

சுற்றுலா பயணியாக மூன்று மாதங்களுக்கு அழைத்து, பிறகு வேறு நாட்டுக்கு அனுப்பவும் முயன்று பாக்கலாம். அப்படியும் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ஐரோப்பிய யுனியனுக்கு கீழ் இயங்குவதால் இது சாத்தியப்படுமா தெரியவில்லை.

ஜேர்மனியில் ஒருதடவை தஞ்சம் மறுக்கபட்டவர் திரும்ப போவதற்க்கு சந்தர்ப்பமில்லை விசா கொடுப்பார்கள் என்று நம்பவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் ஒருதடவை தஞ்சம் மறுக்கபட்டவர் திரும்ப போவதற்க்கு சந்தர்ப்பமில்லை விசா கொடுப்பார்கள் என்று நம்பவில்லை

ஆஆஆஆ அதுவும் அப்படியா . யேர்மனி சட்டம் தெரியல. வேறு யாரிடமாவது இதற்கு வழி இருக்கா எண்டு கேட்டுப் பாக்குறன்.

ஆஆஆஆ அதுவும் அப்படியா . யேர்மனி சட்டம் தெரியல. வேறு யாரிடமாவது இதற்கு வழி இருக்கா எண்டு கேட்டுப் பாக்குறன்.

எனக்கும் தெரியாது கேள்விப் பட்டு இரூக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விடயமும் வெளிப்படையாக பேசமுடியாதல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா விடயமும் வெளிப்படையாக பேசமுடியாதல்லவா?

கொளதமன் உடன் தனிமடலில் தொடர்பு கொள்ளலாம்.

அல்லது கொளதமன் உங்களுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனிக்கு இனிமேல் இவர் தலைகாட்ட முடியாது. இவரைப் பற்றிய சகல விடயங்கலையும் அதாவது கைவிரல் அடையாளம் உட்பட எல்லாவற்றையும் பதிவு செய்து வைத்திருப்பார்கள்.தற்போது வெளிநாட்டவர் விடயங்களில் ஜேர்மனிய அரசு மிகவும் கடினமான போக்கை கொண்டுள்ளது.சிலவேளைகளிள் இங்குள்ள யாரையாவது திருமணம் செய்தபின் நாட்டிற்குள் நுழைவதற்கு நிறைய சந்தற்பங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் செய்வது எண்டால் பெண் கொழும்பில் போய்தானே திருமணம் செய்யமுடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமணம் செய்வது எண்டால் பெண் கொழும்பில் போய்தானே திருமணம் செய்யமுடியும்.

எல்லா விடயமும் வெளிப்படையாக பேசமுடியாதல்லவா?

தலைப்பையும் பேசும் விடையங்களும் எம்மை நாமே கேவலப்படுத்துகிறோம்

நாளை இது ஜேர்மனி பத்திரிக்கை செய்தியில் விடுதலை புலிகளுக்கு ஆதரவான இனையத்தில்

எப்படி இலங்கையில் இருந்து தமிழரை வெளிநாட்டுக்கு எடுபது பற்றி ஆலோசனை போகுது என்று வரமா விட்ட நல்லது :lol:

ஐயா பிரான்சிலிருந்து எற்கனவே நாடுகடத்தப்பட்ட ஒரு இளைஞர் யாழ்ப்பாணத்தில் வைத்து சிறீலங்கா படைகளால் சுட்டக்கொல்லப்பட்டள்ளார். இந்த விடயம் இப்போது இங்கே பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஒரு பிரெஞ்சு மனித உரிமைகள் அமைப்பு இதை கண்டிக்கும் விதத்தில் இந்த இளைஞரின் படத்தையும் போட்டு 5 இலட்சம் சுவரொட்டிகளை தயாரித்து நாடு முழுவதும் ஒட்டியிருக்கிறது.

உங்களது சகோதரரை இங்கு அழைப்பதற்கு சட்ட பூர்வமாக ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.அதாவது உங்களது சகோதரரை நாடு கடத்தியது தவறு என்பதையும் அவரது உயிருக்கு இலங்கயில் ஆபத்து உள்ளது என்பதையும் நிரூபிக்க கூடிய ஆதாரங்களுடன் பணம் பறிப்பதில் குறிக்கோளாக இருக்காத மனித உரிமை சட்டத்தரணிகள் மூலமான ஜேர்மன் நீதி மன்றத்தை அனுகலாம்.உங்களது இந்த மனுவுக்கு துணை இணைப்பாக இலங்கைக்கு தமிழர்கள் எவரையும் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று யுஎன்ஏச்சிஆர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை மற்றும் பிரான்சில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் என்பவற்றை சமர்ப்பிக்கலாம்.ஆனால் முக்கியமாக உங்கள் சகோதரருக்கு எதற்காக இலங்கையில் உயிராபத்து உள்ளது என்பதை தகுந்த சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும்

அதாவது நவத்தின் பாதையில் போனால் இவர் நாடுகடத்தப் பட்ட பின்னர் இலங்கையில் கைது செய்யப் பட்டு சித்திரவதை செய்யப்பட்டர் என்று நிரூபித்தால் ( கைதுச் செய்ததற்க்கு ஆதாரம் இலங்கை பொலிஸ் கொடுக்கும் துண்டு அது பெரிய வேலை இல்லை ஒரு பொலிஸ பிடிச்சு ரெண்டு மூனு மயிலக்காட்டினா நாக்க நீட்டீட்டு எழுதிக் கொடுப்பாங்க, வைத்திய சோதனை சேட்டிபிக்கட்டும் காசு குடுத்து எடுக்கலாம்) அதை ஐரோப்பாவில் உள்ள மனித உரிமை காரரிடம் காட்டுங்கள் சந்தர்ப்பமிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா பிரான்சிலிருந்து எற்கனவே நாடுகடத்தப்பட்ட ஒரு இளைஞர் யாழ்ப்பாணத்தில் வைத்து சிறீலங்கா படைகளால் சுட்டக்கொல்லப்பட்டள்ளார். இந்த விடயம் இப்போது இங்கே பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. ஒரு பிரெஞ்சு மனித உரிமைகள் அமைப்பு இதை கண்டிக்கும் விதத்தில் இந்த இளைஞரின் படத்தையும் போட்டு 5 இலட்சம் சுவரொட்டிகளை தயாரித்து நாடு முழுவதும் ஒட்டியிருக்கிறது.

உங்களது சகோதரரை இங்கு அழைப்பதற்கு சட்ட பூர்வமாக ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.அதாவது உங்களது சகோதரரை நாடு கடத்தியது தவறு என்பதையும் அவரது உயிருக்கு இலங்கயில் ஆபத்து உள்ளது என்பதையும் நிரூபிக்க கூடிய ஆதாரங்களுடன் பணம் பறிப்பதில் குறிக்கோளாக இருக்காத மனித உரிமை சட்டத்தரணிகள் மூலமான ஜேர்மன் நீதி மன்றத்தை அனுகலாம்.உங்களது இந்த மனுவுக்கு துணை இணைப்பாக இலங்கைக்கு தமிழர்கள் எவரையும் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று யுஎன்ஏச்சிஆர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை மற்றும் பிரான்சில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட விடயம் என்பவற்றை சமர்ப்பிக்கலாம்.ஆனால் முக்கியமாக உங்கள் சகோதரருக்கு எதற்காக இலங்கையில் உயிராபத்து உள்ளது என்பதை தகுந்த சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும்

இந்த முறையிலாவது கொளதமனின் அண்ணாவுக்கு வழி கிடைக்கட்டும்.

இது பற்றி கொளதமன் வந்து ஏதாவது சொல்லலாம் இல்லையா

  • தொடங்கியவர்

நன்றி சகோதர்களே!

உங்கள் ஆலோசனைகளுக்கும் முதலில் ஏன்னுடைய தலைப்பை தகுந்த விதத்தில் மாற்றியமைத்த யாழ் க்குக்ம் நன்றி

முதலில், இது விடயமாக இன்றய நிலை: நாம் சர்வதேச மன்னிப்பு சபியிடமும் மற்றும் ஜெர்மன் அகதில் காப்பகத்திடமும் முறாஇயிட்டோம். கடைசி நிமிடம் மட்டும் அவர்கள் மாநில மற்றும் நாடு முழுவதுமான முறையில் கோரிக்கை கடிதங்களை அனுப்பினார்கள்.எமக்கு 12 மனிக்குத்தான் தெரிய வந்தது அவரை 25.04.07 15:15 விமானத்தில் அனுப்பபோரார்கள் என்று. அந்த குறிகிய நேரத்தில் அவர்களால் எல்லா முயற்சிகளும் செய்யப்பட்டது. இருந்தாலும், ஜெர்மனிய ஆதிகாரிகல்(போலிஸ்) இரவோடு இரவாக காரியத்தை அவரை அனுப்ப வேண்டிய முடித்து விட்டது. அதாவது சட்டமுரையிலான அவசர பத்திரிக்கைகளை தயாரித்து விட்டார்கள்.

[அவரோடு இன்னமும் மூன்று தமிழர்கள் நாடு கடத்தப்பட்டார்கள். இவர்களின் விடயம் நாளை ஜெர்மன் பதிரிக்கையில் அறிக்கையாக வருகிறது. இது சர்வதேச மன்னிப்பு சபையால் வெளியிடப்படப்போகிரறது.

அவர்கள் சொல்லுகிறார்கள் தமிழர்களை இப்போது திருப்பியனுப்பமாட்டார்கள் என்ற நினைப்போடு தமிழ்ர்கள் நித்திரை கொள்ளுகிறார்கள். அவர்களை தட்டியெலுப்ப இந்த இந்த விடயம் பத்திரிகையலுக்கு செய்தியாக கொடுக்கபடுகிறது.

சட்டபடி ஜெர்மனியிலிருந்து தற்போது இலங்கையுக்கு தமிழர்களை அனுப்பகூடது என்று முடிவெடுத்த பிரகும் இவ்வாறு நடந்திருக்கிறது!

அவர் தனது பாதுகாப்பு காரணங்களாலும் மற்றும் உண்மையில் காதலித்து திருமணம் செய்துல்லார் ஒரு மலையக தமிழ் பெண்னை.

இது அவர் இங்கு வரும் முன் இலங்கையில் தன்னை பாதுக்காக்கும் யுத்தியாக செய்து கொண்டார். இது தான் இன்றய நிலை மேலும் தகவல் வரும் போது நிச்சயம் தாமதிகாமல் எழுதுவேன். கோல்விகள் இருந்தால் கேட்களாம்.

கருப்பி நீங்கல் தனிமடல் எழுத சொன்னீர்கள் அதை எப்படி செய்வது?

எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கம்

என்றும் உண்மையுடன்

கெளதமன்

  • தொடங்கியவர்

நன்றி

இதில் ஏதாவது அத்தாட்சிக்கு எடுக்கலாம் முயற்சிக்க....

பிரான்சில் இருந்து போய் இறந்த அந்த இளைஞன் :lol:

Website

  • கருத்துக்கள உறவுகள்

தகவல் தந்தது அழகு.

  • தொடங்கியவர்

னெற்பிரன்ட்: நன்றி உங்களுடய இணைப்புக்கு.

முயற்சிகள் தொடர்கின்றன. சர்வதேச மனிப்பு சபை மற்றும் ஜெர்மன் அகதிள் உதவி திணைக்களங்கலூடாக அழுத்தங்கள் தேவைப்பட்ட அதிகாரியளுக்கு சொன்றுகொனே இருக்கிறது.

மற்ற தமிழர்களை விழிப்பு செய்யும் படலத்தில் இந்த அமைப்புகள் தொடர்ந்து உழைக்கின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.