Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரடங்கு நேரத்தில் யாழில் வாள்வெட்டு

Featured Replies

யாழ்ப்பாணம் அாியாலை, நாவலடி பகுதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கள்ளு தவறணையில் உருவான வாய்த்தா்க்கம் மோதலாக மாறிய நிலையில் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வாள்வெட்டுக்கு உள்ளான நபர், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருப்பதுடன், வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றவரை தேடி வருவதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/ஊரடஙக-நரததல-யழல-வளவடட/175-247310

இதுல இருந்தே தெரியுது இந்தக் கோஷ்டிகள் யார் சப்போர்ட்டோட இயங்குது என்டு.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜேஸ்

சும்மா சகட்டுமேனிக்கு இவர்கள் யார் தயவில் இயங்குகிறார்கள் அது இது என இழுத்துவிடாதீர்கள். இப்படியான வேளையிலும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் சிங்களவணோ சோனகணோ இல்லை இல்லையேல் சிங்களவனுக்கோ சோனகனுக்கோ முறைதவறிப்பிறந்ததுகளும் இல்லை, யாரோ சொன்னார்களாம் இவர்கள் செய்கிறார்களாம் அல்லது யாரோ சப்போட் பண்ணுகினமாம் கேதவே லூசுத்தனமாக இருக்கு. இலங்கைத் தீவில் வாழக்கூடிய தமிழினம் சேதாரமாகிச் சீழ்பிடிச்சுப்போய் நீண்டகாலமாகிவிட்டது இனிமேல் எமக்கான எதிர்காலம் இலங்கைத்தீவின் வடக்கிலோ கிழக்கிலோ இல்லை சும்ம இவர்களுக்காக நாம் வக்காலத்துவாங்குவதில் பிரயோசனம் இல்லை. 

புலம்பெயர் தேசங்களில் புலிவால்கள் எனச்சொல்லப்படும் முள்ளிவாய்க்காலுக்கு முன்பு சேர்த்தகாசை அடிச்சுக்கொண்டுபோனவையில் மிஞ்சிய கொஞ்சப்பேர் இனிமேலும் ஒரு சந்தர்ப்பம் வரும் அப்போ நாங்கள் அடிக்கலாம் அதுவரைக்கும் வந்தேன் ஐயா என இடாப்புப்பதிவு செய்து கொண்டிருப்போம் என இருக்கிறவையள்தான் சும்மா சும்மா தாயகம் அது இது என இல்லாததை இழுத்து விடுகினம். 

தங்களுக்கான உண்மையான அரசியல் சக்தி யார் என அடையாளம் காணத்தவறிய ஒரு மந்தைக்கூட்டம் எப்படியாகினாலும் எமக்குப்பருவாயில்லை. தமிழ்நாட்டுச் சினிமாக்கழிசடைகளது வாந்தியெடுப்புகளைப் பார்த்து விசிலடுப்பதுபோல் இவர்கள் செய்யும் வீரதீரச்செயல்களையும் பார்த்து விசிலடிப்போம்.

16 minutes ago, Elugnajiru said:

தங்களுக்கான உண்மையான அரசியல் சக்தி யார் என அடையாளம் காணத்தவறிய ஒரு மந்தைக்கூட்டம் எப்படியாகினாலும் எமக்குப்பருவாயில்லை.

அதை காட்டுகிற பொறுப்பு உங்களுக்கு இல்லையா?
சும்மா சகட்டுமேனிக்கு மற்றவங்க மேல பொறுப்பை போட்டுட்டு எதிர்மறையா எழுதித் தள்ளினா போதுமா?

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில கக்கூஸ் கழுவிப்போட்டு கழுவின கையத் துடைச்சமா கிடைச்ச கூலிக்கு மனுசி பிள்ளையளுக்கு சாப்பாடு போட்டு படிக்கவைச்சமா எண்டில்லாமல் எங்களுக்கு யோசினை சொல்ல வந்திட்டார் டேய் என்ச்சொல்லுவார்கள் பரவாயில்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

உந்தக் கோஸ்ட்டியை சுட்டாலும் பிரச்னை;விட்டாலும் பிரச்சனை;

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.