Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் விபத்து: இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

இல்லை, இங்கு இலங்கை நீதி துறையில் நம்பிக்கை வைக்கும்படி கேட்டுக்கொண்டபடியாயில்தான் நான் அப்படி எழுதினேன்.

1) இந்த வழக்கும்கூட நீதிமன்றத்துக்கு அப்பால் இரு தரப்பினரது சம்மதத்துடன் சமாதானமாக முடிக்கப்பட ஏது உருவாகி இருக்கிறது. எனவே,

2) ஆடு நனையுதென்று ஓநாய் அழுதது போல யாருமே கவலைப்பட வேண்டாம். 

1) கட்டப் பஞ்சாயத்து நடந்து முடிந்தது என்கிறீர்கள் ...ம்..ம்ம். 🤥🤔

2) யார் ஆடு ? யார் ஓநாய் ? ☹️

சட்டம் - ஒழுங்கு இவற்ரில் நம்பிக்கை வைப்பவர்கள் ஒருவகையினர்.😎

இன்னொரு வகையினர்- தமது தேவைக்குத் தகுந்தாற்போல் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்திருப்பவர்கள். 😀

நிச்சயமாக நான் ஆற்றிலும் சேற்றிலும் கால் வைப்பவனல்ல. 😎

 

22 hours ago, Kapithan said:

1) கட்டப் பஞ்சாயத்து நடந்து முடிந்தது என்கிறீர்கள் ...ம்..ம்ம். 🤥🤔

2) யார் ஆடு ? யார் ஓநாய் ? ☹️

சட்டம் - ஒழுங்கு இவற்ரில் நம்பிக்கை வைப்பவர்கள் ஒருவகையினர்.😎

இன்னொரு வகையினர்- தமது தேவைக்குத் தகுந்தாற்போல் ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைத்திருப்பவர்கள். 😀

நிச்சயமாக நான் ஆற்றிலும் சேற்றிலும் கால் வைப்பவனல்ல. 😎

 

எந்தப்பஞ்சாயத்து என்றாலும் இருவருடைய சம்மதத்துடனும் சமாதானமாக ஒரு பிரச்சினையை தீர்க்க முடியுமென்றால் நல்லதுதானே.

சடடம் தனது கடமையை செய்யட்டும். அரச சடடதுக்கு விரோதமாக ஒன்றும் செய்ய முடியாதுதானே. அதை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும், இதை இவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.

யார் ஓநாய், யார் ஆடு என்பதை நீங்களே ஆராய்ந்துபார்த்து தீர்மானியுங்கள். அதின் அர்த்தம் புரிந்தால் இதுவெல்லாம் ஒரு கேள்வியே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Vankalayan said:

எந்தப்பஞ்சாயத்து என்றாலும் இருவருடைய சம்மதத்துடனும் சமாதானமாக ஒரு பிரச்சினையை தீர்க்க முடியுமென்றால் நல்லதுதானே.

சடடம் தனது கடமையை செய்யட்டும். அரச சடடதுக்கு விரோதமாக ஒன்றும் செய்ய முடியாதுதானே. அதை அவர்கள் பார்த்துக்கொள்ளட்டும், இதை இவர்கள் பார்த்துக்கொள்ளட்டும்.

யார் ஓநாய், யார் ஆடு என்பதை நீங்களே ஆராய்ந்துபார்த்து தீர்மானியுங்கள். அதின் அர்த்தம் புரிந்தால் இதுவெல்லாம் ஒரு கேள்வியே இல்லை. 

ஐயா

யார் ஆடு யார் ஓநாய்  என்று மூக்குச் சாத்திரம் பார்க்க என்னால் முடியாது. அது யார் யார் என்று நீரே கூறிவிடும். 😀

கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு இவ்வளவு முண்டு கொடுக்கிறீரே, விபத்தை ஏற்படுத்தியவர் எந்த அரச அதிகாரி அல்லது இராணுவ அதிகாரி என்று உமக்கு நிச்சயம் தெரிந்திருக்கத்தானே வேண்டும் ? 🤔

அதனைக் கூற முடியுமா ?  😀

21 hours ago, Kapithan said:

ஐயா

யார் ஆடு யார் ஓநாய்  என்று மூக்குச் சாத்திரம் பார்க்க என்னால் முடியாது. அது யார் யார் என்று நீரே கூறிவிடும். 😀

கட்டப் பஞ்சாயத்து செய்வதற்கு இவ்வளவு முண்டு கொடுக்கிறீரே, விபத்தை ஏற்படுத்தியவர் எந்த அரச அதிகாரி அல்லது இராணுவ அதிகாரி என்று உமக்கு நிச்சயம் தெரிந்திருக்கத்தானே வேண்டும் ? 🤔

அதனைக் கூற முடியுமா ?  😀

நான் இங்கு ஆடு, ஓநாய் என உமக்கு கருத்து எழுதவில்லை. நான் பொதுவாகத்தான் எழுதினேன். மீண்டும் வாசித்தால் புரியும். எனவே நீர் இது உமக்கு பொருத்தமென்றால் எடுத்துக்கொள்ளலாம்.

எல்லாவிடயங்களையும் இங்கு எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. தேவை என்றால் இங்கு செய்தி  போடுவபவர்களிடம் விசாரிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Vankalayan said:

நான் இங்கு ஆடு, ஓநாய் என உமக்கு கருத்து எழுதவில்லை. நான் பொதுவாகத்தான் எழுதினேன். மீண்டும் வாசித்தால் புரியும். எனவே நீர் இது உமக்கு பொருத்தமென்றால் எடுத்துக்கொள்ளலாம்.

எல்லாவிடயங்களையும் இங்கு எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. தேவை என்றால் இங்கு செய்தி  போடுவபவர்களிடம் விசாரிக்கவும். 

என்ன மரியாதை தேய்கிறது............

உண்மை சுடுகின்றது....😀

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Vankalayan said:

நான் இங்கு ஆடு, ஓநாய் என உமக்கு கருத்து எழுதவில்லை. நான் பொதுவாகத்தான் எழுதினேன். மீண்டும் வாசித்தால் புரியும். எனவே நீர் இது உமக்கு பொருத்தமென்றால் எடுத்துக்கொள்ளலாம்.

எல்லாவிடயங்களையும் இங்கு எழுத வேண்டிய அவசியம் எனக்கில்லை. தேவை என்றால் இங்கு செய்தி  போடுவபவர்களிடம் விசாரிக்கவும். 

அட கோவிக்காதீர்கள் வங்கலையான். எல்லாவற்ரையும் சீரியஸாகத்தான் எடுப்பீர்களா 😂

ஆடு, ஓநாய் என்று நீர் என்னைக் குறிப்பிடவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் நான் "புலி"யாக்கும்.😎

விபத்தை ஏற்படுத்தியவர் யாரென்று நீங்கள் கூறவில்லையே. ஏன் ☹️

Edited by Kapithan
திருத்தம்

16 hours ago, Kapithan said:

அட கோவிக்காதீர்கள் வங்கலையான். எல்லாவற்ரையும் சீரியஸாகத்தான் எடுப்பீர்களா 😂

ஆடு, ஓநாய் என்று நீர் என்னைக் குறிப்பிடவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால் நான் "புலி"யாக்கும்.😎

விபத்தை ஏற்படுத்தியவர் யாரென்று நீங்கள் கூறவில்லையே. ஏன் ☹️

வாகனத்தை ஒட்டியவர்தான் விபத்தில் சிக்கி இருக்க வேண்டும். ஆமா, ஆமா எங்களுக்கும் புலிகளைப்பற்றி தெரியுமாக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Vankalayan said:

வாகனத்தை ஒட்டியவர்தான் விபத்தில் சிக்கி இருக்க வேண்டும். ஆமா, ஆமா எங்களுக்கும் புலிகளைப்பற்றி தெரியுமாக்கும். 

உமக்கு நிச்சயமாகத் தெரியாது என்பது எனக்குத் தெரியும். 😎

Just now, Kapithan said:

உமக்கு நிச்சயமாகத் தெரியாது என்பது எனக்குத் தெரியும். 😎

உமக்கு தெரிந்தால் சொல்லும். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Vankalayan said:

உமக்கு தெரிந்தால் சொல்லும். 

விபத்தை ஏற்படுத்தியவர் யாரென்று கூறும் தைரியமும் நேர்மையும் உமக்கு உண்டா 🤔

Just now, Kapithan said:

விபத்தை ஏற்படுத்தியவர் யாரென்று கூறும் தைரியமும் நேர்மையும் உமக்கு உண்டா 🤔

எனக்கு அந்த அவசியம் இல்லை.. உமக்கு உணடா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Vankalayan said:

எனக்கு அந்த அவசியம் இல்லை.. உமக்கு உணடா?

நேர்மை என் கூடவே பிறந்தது. அந்த நேர்மை தைரியத்தைக் கூடவே கொண்டுவரும். 😎

 

Just now, Kapithan said:

நேர்மை என் கூடவே பிறந்தது. அந்த நேர்மை தைரியத்தைக் கூடவே கொண்டுவரும். 😎

 

அது நாங்கள், மற்றவர்கள் சொல்லவேண்டும். தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Vankalayan said:

1) அது நாங்கள், மற்றவர்கள் சொல்லவேண்டும்

2) தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமன் இல்லை. 

1) என்னிடம் கேள்வியைக் கேட்டது நீங்கள். உமது கேள்விக்குத்தான் பதில் 😀

2) நீங்கள் கூறுவதுஉண்மையாக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. 😀 ஆகவே என்னை நானே புகழுவதைக் கொஞ்சம் நிறுத்தி வைக்கிறேன். 👍

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.