Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுமந்திரன் பேசிய வழக்குகள்!

Featured Replies

On 2/7/2020 at 00:10, குமாரசாமி said:


தமிழீழம் என்ற இறுதி படிக்கட்டு வரைக்கும் வந்தவர்களை,
தமிழீழத்தில்  சட்டங்கள்,நடைமுறைகள்,நிர்வாகம் எல்லாம் என்றால் எப்படியிருக்கும் என கோடிட்டு காட்டியவர்களை,
இன்றும் கட்டுப்பாடு ஒழுக்கம் ஒருங்கமைப்பு என எதிரிகளாலும்  புகழப்படும் ஒரு இயக்கத்தை  தேவையில்லாத தடைகள் மூலம் அடக்கி ஆயுதங்களை மௌனிக்க வைத்து துரோகத்தின்/காட்டிக்கொடுப்பின் மூலம் அழிந்தவர்களை விளங்கிக்கொள்ள முடியாத உங்களைப் போன்றவர்களை என்னவென்பது?

நீங்க தான் இளம் பெடியளுக்கு, பொய்  புரட்டு  எல்லாம் சொல்லி அவர்களை உசுப்பேத்தி, கடைசியில   இப்ப எல்லாத்தையும் அழிச்சு போட்டாங்கள் என்று திட்டி தீர்த்தீர்கள்.  இப்ப வந்து அதே திரியில் இப்படி புளுகிறீங்க. 

 

Edited by tulpen

On 1/7/2020 at 22:05, nunavilan said:

அக்கால கட்டத்தில் விரக்தியில் வாழ்ந்த இளைஞர்கள் அப்போதிருந்த தெரிவு  அது தான் என நினைக்கிறேன்.
புலிகள் நோர்வேயுடனான  பேச்சுவார்த்தையில் சமஸ்டியுடனான தீர்வை புலிகள் ஏற்றிருக்கலாம் (பிரபாகரன்) .அதை ஏற்காததால் தான் புலிகள் அழிந்தார்கள் என்று அவர்களில் பழியை போடுவது ஆயிரக்கணக்கான மாவீரர்களுக்கு செய்யும் துரோகம் என பிரபாகரன் நினைத்திருக்கலாம் என ஏன் நாம் நினைக்க கூடாது?

போராட்டம் தோற்தற்கு பல காரணங்கள் இருக்கும் போது உயிரை கொடுத்து போராடியவகளின் மேல் பழியை போடுவது எந்த விதத்தில் நியாயம்??

நுணாவிலான். யார் மீதும் பழி போடுவது எனது நோக்கம் இல்லை. நடந்த தவறை நாமே ஏற்றுக் கொள்வது என்றுமே பழி போடுவதாக அமையாது. 

எமது பக்க  தவறுகளை முழுமையாக மூடி   மறைத்து எல்லா பழியையும்  அடுத்தவர் மீது  போட்டு   தினசரி திட்டி  தீர்ககும் பழைய  பயனற்ற  அரிசியல் கருத்துகளுக்கு  கொடுக்கும் பதிலாகவே எனது கருத்துக்களை எழுதுகிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎01‎-‎07‎-‎2020 at 21:05, nunavilan said:

அக்கால கட்டத்தில் விரக்தியில் வாழ்ந்த இளைஞர்கள் அப்போதிருந்த தெரிவு  அது தான் என நினைக்கிறேன்.
புலிகள் நோர்வேயுடனான  பேச்சுவார்த்தையில் சமஸ்டியுடனான தீர்வை புலிகள் ஏற்றிருக்கலாம் (பிரபாகரன்) .அதை ஏற்காததால் தான் புலிகள் அழிந்தார்கள் என்று அவர்களில் பழியை போடுவது ஆயிரக்கணக்கான மாவீரர்களுக்கு செய்யும் துரோகம் என பிரபாகரன் நினைத்திருக்கலாம் என ஏன் நாம் நினைக்க கூடாது?

போராட்டம் தோற்தற்கு பல காரணங்கள் இருக்கும் போது உயிரை கொடுத்து போராடியவகளின் மேல் பழியை போடுவது எந்த விதத்தில் நியாயம்??

இறந்த ஆயிரக்கணக்கான போராளிகளுக்கு செய்யும் துரோகம் என்று நினைத்து இறுதியில் லட்ச கணக்கானோரை இழந்தது தான் மிச்சம் ...கடைசியில் அதுவுமில்லை ,இதுவுமில்லை :38_worried:
 

On ‎01‎-‎07‎-‎2020 at 23:33, குமாரசாமி said:

தற்சமயம் புலிகள்  நீங்கள் குறிப்பிட்ட தருணத்தில் சமஷ்டியை  ஏற்றிருந்தால்.......!
இதற்காகவா இவ்வளவு  காலமும் சண்டை போட்டார்கள் என்பார்கள்.
இதை அப்பவே செய்திருக்கலாம் என்பார்கள்.
சமஷ்டிக்கா நாங்கள் பங்களிப்பு செய்தோம் என்பார்கள்.
சமஷ்டி என்றால் தமிழர்விடுதலை கூட்டணியே எடுத்திருப்பார்கள் என்பார்கள்.
ஊரவன் பிள்ளையளை பலி கொடுத்திட்டு தானும் குடும்பமும் ஜாலியாக இருக்கின்றார் என்பார்கள்.

புலிகள் அழிவார்கள் என்று எங்களுக்கு எப்பவோ தெரியும் என்று இன்றும் சொல்பவர்கள்.... புலிகள் சமஷ்டியை ஏற்றுகொண்டிருந்தால் அதையும் எங்களுக்கு எப்பவோ தெரியும் என்று எள்ளிநகையாடியிருப்பர்.
 

கதைப்பவர்களும் ,குறை சொல்பவர்களும் சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள் ...ஆனால் எந்த காலத்தில் புலிகளோ ,தலைவரோ மற்றவர் என்ன நினைப்பார் என்று கவலைப்பட்டார்கள் 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

7 hours ago, ரதி said:

கதைப்பவர்களும் ,குறை சொல்பவர்களும் சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள் ...ஆனால் எந்த காலத்தில் புலிகளோ ,தலைவரோ மற்றவர் என்ன நினைப்பார் என்று கவலைப்பட்டார்கள் 

உலக நாடுகளில் நடந்த போராட்டங்களை கவனித்தால் இதெல்லாம் சகஜம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.