Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லூர் கந்தன் திருவிழா - காணோளிகள்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் வீடியோக்கள் 20ம் நாள் காலை
சந்தானகோபாலர் உற்சவம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் வீடியோக்கள் 20ம் நாள் மாலை
சந்தானகோபாலர் உற்சவம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 2020 வருடாந்த மஹோற்சவ 21ம்  நாள் மாலை வேல்விமானம் ( தங்கரதம்)  வீடியோக்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 2020 தெண்டாயுதபாணி உற்சவம் வீடியோக்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக்கச்சிறப்பாக நடைபெற்ற நல்லூர் கந்தன் மாம்பழத் திருவிழா

DSC1286-960x640.jpg?189db0&189db0

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழாவின் 22ம் திருவிழாவான மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இன்று (15) காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பிள்ளையாரும் முருகபெருமானும் வெளி வீதியுலா வந்தனர்.

இந்த மாம்பழ திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர். அத்தோடு இன்றைய தினம் முருக பெருமான் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி இருந்தார்.

இதேவேளை, புராணக் கதையை மையமாகக்கொண்டே ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா இடம்பெற்று வருகிறது.

அதற்கமைய ஒருசமயம் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் நாரதர் மாம்பழமொன்றை வழங்கினார்.

அதனை யாருக்கு கொடுப்பது என தீர்மானிக்க, முதலில் உலகை சுற்றி வருபவருக்கே இந்த மாம்பழத்தை தருவோம் என சிவபெருமானும் உமாதேவியாரும் பிள்ளையாருக்கும், முருகனுக்கும் கூறினர்.

உடனே முருகபெருமான் மயில் மீதேறி உலகை சுற்றிவர சென்றபோது, பிள்ளையார் சிவபெருமானையும் உமாதேவியாரையும் சுற்றிவந்து நீங்களே என் உலகம் என கூறி மாம்பழத்தை பெற்றுக்கொண்டார்.

உலகை சுற்றி வந்த முருகனுக்கு மாம்பழம் கிடைக்காததால் தனது நகை உடை அனைத்தையும் துறந்த முருகன், ஆண்டி கோலத்தில் பழனி மலையில் போய் அமர்ந்தார். இந்த புராண கதையை மையமாக வைத்தே இந்த திருவிழா இடம்பெற்று வருகின்றது.

  • DSC1330-683x1024.jpg?189db0&189db0
  • DSC1286-1024x683.jpg?189db0&189db0
  • DSC1568-683x1024.jpg?189db0&189db0
  • DSC1506-683x1024.jpg?189db0&189db0
  • DSC1416-683x1024.jpg?189db0&189db0
  • DSC1340-1024x683.jpg?189db0&189db0
  • DSC1503-1024x683.jpg?189db0&189db0
 
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 2020 வருடாந்த மஹோற்சவ 22ம் நாள் மாலை ஒருமுகத் திருவிழா வீடியோக்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 23 ம் நாள் உற்சவம்  காலை வீடியோக்கள்
 

 

  • கருத்துக்கள உறவுகள்

Nallur-Festival-2020-23th-Festival.jpg

நல்லூர் பெருந்திருவிழா: பெருமளவு பக்த அடியார்கள் புடைசூழ காட்சியளித்தார் நல்லூரான்!

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயிலின் வருடாந்த மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில் இன்று 23ஆம் திருவிழா பெருமளவு பக்த அடியார்கள் புடைசூழ நடைபெற்றது.

சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வள்ளி, தெய்வானை சமேதராய் வேலவன் இடப வாகனத்தில் வெளிவீதியுலா வந்து அடியவர்களுக்கு காட்சியளித்தார்.

நல்லூர் ஆலய பெருந் திருவிழா கடந்த ஜூலை 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்நிலையில் இன்று 23ஆம் திருவிழாவான சப்பைரதத் விழாவில் கொரோனா நெருக்கடியை கருத்திற்கொண்டு சப்பைரதம் அல்லாமல்  சுவாமி வெளிவீதி வலம்வந்தார்.

இதேவேளை, நாளை காலை 6 மணியளவில் இரதோற்சவம் ஆரம்பமாகவுள்ளதுடன் அடியவர்களின் வசதி கருதி சண்முகப் பெருமானை அதிகாலை தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை தரிசிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை தீர்த்த உற்சவமும் மறுநாள் புதன்கிழமை பூங்காவன திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இம்முறை திருவிழா கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் நடைபெற்றுவரும் நிலையில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருவதுடன் ஆலயத்துக்குவருகைதரும் பக்தர்களின் அடையாள அட்டை பாதுகாப்புத்தரப்பினரால் பதியப்படுகின்றன.

மேலும், இம்முறை, நேர்த்திக்கடங்னளை நிறைவேற்றுவதற்கான, பிரதிட்டை மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், காவடி மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு்ம தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் விழாக்களில் அதிகளவு பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்ற நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை முழுமையான பின்பற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Nallur-Festival-2020-23th-Festival-1.jpg

Nallur-Festival-2020-23th-Festival-2.jpg

Nallur-Festival-2020-23th-Festival-3.jpg

Nallur-Festival-2020-23th-Festival-4.jpg

http://athavannews.com/நல்லூர்-பெருந்திருவிழா/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 23 ம் நாள் உற்சவம் மாலை வீடியோக்கள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உடையார் இப்போது தேர்த் திருவிழா லைவ் ஆக பார்த்தேன்.நிறைய கூட்டமாக இருந்தது.ஏதாவது ஒரு பொருள் விழுந்தால் கீழே விழாது.அவ்வளவு கூட்டம்.
சன்னதியும் அதே கதி தான்.

பார்க்க கவலையாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஈழப்பிரியன் said:

உடையார் இப்போது தேர்த் திருவிழா லைவ் ஆக பார்த்தேன்.நிறைய கூட்டமாக இருந்தது.ஏதாவது ஒரு பொருள் விழுந்தால் கீழே விழாது.அவ்வளவு கூட்டம்.
சன்னதியும் அதே கதி தான்.

பார்க்க கவலையாக உள்ளது.

ஈழப்பிரியன்.. நல்லூர் தேர்த்திருவிழாவின்.... நேரடி அஞ்சல் இணைப்பை, 
நீங்கள் தனியப்  பார்க்காமல்... அந்த இணைப்பைக் கொண்டு வந்து இங்கே  பதியுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் தேர்த்திருவிழா.  வெற்றிவேல் முருகனுக்கு, அரோகரா....

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரதோற்சவம் கண்டான் நல்லைக் கந்தன்!

Screenshot_20200817-071541.jpg?189db0&189db0

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவ இரதோற்சவப் பெருவிழா இன்றாகும்(17).


ஆறுமுகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராக ஸ்ரீ சண்முகப்பெருமானாக எழுந்தருளிய பெருந்தேரானது இழுக்கத் தொடங்கி மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்தது.

அடியவர்களின் வசதி கருதி இன்று(17) பிற்பகல் 2 மணிவரை சண்முகப்பெருமானை தரிசிக்க முடியும் என ஆலய தர்மகர்த்தா கூறியுள்ளார்.

கொரோனா சமூகக் கட்டுப்பாடுகள் காரணமாக இம்முறை நல்லைக் கந்தன் தேரேறுவானா என்கிற பல்லாயிரக்கணக்கான அடியவர்களின் ஏக்கத்திற்கான முடிவாக கந்தன் தேரேறி சிறப்பாக சுற்றி வந்தான்.

FB_IMG_1597628408877.jpg?189db0&189db0Screenshot_20200817-071526.jpg?189db0&18Screenshot_20200817-071457.jpg?189db0&18Screenshot_20200817-071447.jpg?189db0&18
 
 

 

2 hours ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்.. நல்லூர் தேர்த்திருவிழாவின்.... நேரடி அஞ்சல் இணைப்பை, 
நீங்கள் தனியப்  பார்க்காமல்... அந்த இணைப்பைக் கொண்டு வந்து இங்கே  பதியுங்கள். :)

 

3 hours ago, ஈழப்பிரியன் said:

உடையார் இப்போது தேர்த் திருவிழா லைவ் ஆக பார்த்தேன்.நிறைய கூட்டமாக இருந்தது.ஏதாவது ஒரு பொருள் விழுந்தால் கீழே விழாது.அவ்வளவு கூட்டம்.
சன்னதியும் அதே கதி தான்.

பார்க்க கவலையாக உள்ளது.

நல்ல கூட்டம், இரண்டாவது கொரோணா அலை வராவிட்டால் சந்தோஷம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

நேரலை... நல்லூர் கந்தசுவாமி கோவில் | 24 ம் நாள் | மாலைத்திருவிழா | யாழ்ப்பாணம் | 17.08.2020

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 24ம் நாள் உற்சவம் காலை தேர்வீடியோக்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேரலை... நல்லூர் கந்தசுவாமி கோவில் | 25 ம் நாள் | தீர்த்தத்திருவிழா | யாழ்ப்பாணம் | 18.08.2020 இந்து ஆலயங்களின் தரிசனம் | ஓம் ரிவி | இலங்கை | OHM TV | JAFFNA | SRI LANKA

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 25 நாள் காலை தீர்த்த உற்ஸவம் வீடியோக்கள்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் 25 நாள் மாலை கொடியிறக்கம் வீடியோக்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் பூங்காவனம் வீடியோக்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லூர் கந்த சுவாமி கோவில் வைரவர் உற்சவம் வீடியோக்கள்

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.