Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில்... முதலாவது, ட்ரோன் படையணி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Drone GIFs - Get the best gif on GIFER

இலங்கையில்... முதலாவது, ட்ரோன் படையணி!

இலங்கை இராணுவத்தில்   ட்ரோன் படையணி ஒன்று ஆரம்பிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நிலத்தை கண்காணிக்கும் விடயத்தில், இந்த ட்ரோன் படையணியின் ஒத்துழைப்பை இராணுவத்தினர் பெற்றுக்கொள்வர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை நிறைவு செய்த நாடு என்ற ரீதியில்,நாட்டில் ஏற்படும் அனர்த்த நிலைமைகளைக் கண்காணிப்பதற்காகவும் எதிர்காலத்தில் தேசத்தைப் பாதுகாப்பதற்காகவும் இந்த ட்ரோன் படையணியின் ஒத்துழைப்பை பெற எதிர்பார்த்துள்ளதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவத்தினரை சகல விடயங்களிலும் பலப்படுத்துவது அவசியம் என்பதுடன், அதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

http://athavannews.com/இலங்கையில்-முதலாவது-ட்ர/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ட்ரோன் கமெராக்கள் களமிங்கின- 15 பேர் கைது! |  Athavan News

தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் ட்ரோன் கமெராக்கள் களமிறங்கின- 15 பேர் கைது!

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் விதிமுறைகளை மீறியதாக 15 பேர் ட்ரோன் கமெராக்களின் உதவியுடன் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவுள்ளாதாக  அஜித் ரோஹன இன்று அறிவித்திருந்தார்.

இதன்படி, தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், இடம்பெறும் பயணங்களைக் கண்காணிக்க இன்று முதல் விமானப் படையின் உதவியுடன் ட்ரோன் தொழில்நுட்பப் பயன்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அஜித் ரோஹன அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தனிமைப்படுத்தப்பட்ட-இடங/

  • கருத்துக்கள உறவுகள்

சனத்துக்கு வெள்ளி காட்டுவதுதான் ராணுவத்தளபதியின் தற்போதைய வேலையாக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

சனத்துக்கு வெள்ளி காட்டுவதுதான் ராணுவத்தளபதியின் தற்போதைய வேலையாக்கும் .

சின்ன திருத்தம்.சிங்கள மக்களுக்கு.என்டுதான் நினைக்கினம்.ஆனால் எங்கள் குத்தைமைப்பு மாதிரி நீன்டகாலத்துக்கு விலை போகாது.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

இலங்கை இராணுவத்தில்   ட்ரோன் படையணி ஒன்று ஆரம்பிக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தப்படையணி எல்லாம் சீனாலங்கா என்று ஒன்று சேர்ந்து இந்தியாவுக்கு எதிராக போராடப் போகிறார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

உண்டி கூழுக்கு அழுகுது, கொண்டை பூவுக்கு அழுகுது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.