Jump to content

MCC: பயன்பெறும் நாடுகளில் இருந்து இலங்கை நீக்கம்.! 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிறுத்தப்பட்டுள்ளது.!


Recommended Posts

15 hours ago, goshan_che said:

இல்லை டிரம்ப் குரைக்கிறநாய், கடிக்காது. பைடன் இப்போதைக்கு இதை தள்ளி போட்டாலும் உண்மையில் சீனா, ரஸ்யாவுக்கு சவால் பைடந்தான்.

பைடன் சவாலோ இல்லையோ , ரஸ்சியாவில் புதின் இருக்கும் வரையும், சீனாவில் சி இருக்கும் வரையும் இரண்டு நாடுகளுமே அமெரிக்காவிட்க்கு சவால்தான்.

புதின் எதுக்காக தனது பதவி காலத்தை காலா காலத்துக்கும் நீடித்துக்கொண்டு போகிறார்? அங்குள்ள மற்றைய தலைவர்கள் நீங்கள் சொன்னது போல குரைக்கிற நாய்கள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். சீனாவினாலும் ருசியாவுக்கு நெருக்கடி உண்டு. அநேகமான சீனப்பகுதிகளை ரசிய  கைப்பற்றி  தனது நாட்டுடன் இணைத்து அதன் பெயர்களையும் மாற்றி விட்ட்து. அவைகளை இப்போது சீனா கேட்டுக்கொண்டிருக்கிறது. அது பெரிதாக வெளியில் தெரியாவிடடாலும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் பெரிய பிரச்சினை. புதின் இலாவிடடால் சீன உள்ளுக்குள் புகுந்திருக்கும்.

இப்போது மத்திய  கிழக்கு நாடுகளிலும் ருசியா சில காய் நகர்த்தலாக்கை அமெரிக்காவுக்கு விரோதமாக செய்து கொண்டிருக்கிறது. சீன ஆபிரிக்க நாடுகளை அக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இவை எல்லாம் அமெரிக்காவிட்க்கு விரோதமான செயட்பாடுகளே.

அதனால்தான் ரசிய அதிபரும், சீன அதிபரும் நெடுநாட்களுக்கு தலைவர்களாக இருப்பதட்கு தீர்மானித்திருக்கிறார்கள். அப்படி ஒன்றும் இலகுவாக அவர்களை மேட்கொள்ள முடியாது.

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Robinson cruso said:

பைடன் சவாலோ இல்லையோ , ரஸ்சியாவில் புதின் இருக்கும் வரையும், சீனாவில் சி இருக்கும் வரையும் இரண்டு நாடுகளுமே அமெரிக்காவிட்க்கு சவால்தான்.

புதின் எதுக்காக தனது பதவி காலத்தை காலா காலத்துக்கும் நீடித்துக்கொண்டு போகிறார்? அங்குள்ள மற்றைய தலைவர்கள் நீங்கள் சொன்னது போல குரைக்கிற நாய்கள் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். சீனாவினாலும் ருசியாவுக்கு நெருக்கடி உண்டு. அநேகமான சீனப்பகுதிகளை ரசிய  கைப்பற்றி  தனது நாட்டுடன் இணைத்து அதன் பெயர்களையும் மாற்றி விட்ட்து. அவைகளை இப்போது சீனா கேட்டுக்கொண்டிருக்கிறது. அது பெரிதாக வெளியில் தெரியாவிடடாலும் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் பெரிய பிரச்சினை. புதின் இலாவிடடால் சீன உள்ளுக்குள் புகுந்திருக்கும்.

இப்போது மத்திய  கிழக்கு நாடுகளிலும் ருசியா சில காய் நகர்த்தலாக்கை அமெரிக்காவுக்கு விரோதமாக செய்து கொண்டிருக்கிறது. சீன ஆபிரிக்க நாடுகளை அக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. இவை எல்லாம் அமெரிக்காவிட்க்கு விரோதமான செயட்பாடுகளே.

அதனால்தான் ரசிய அதிபரும், சீன அதிபரும் நெடுநாட்களுக்கு தலைவர்களாக இருப்பதட்கு தீர்மானித்திருக்கிறார்கள். அப்படி ஒன்றும் இலகுவாக அவர்களை மேட்கொள்ள முடியாது.

உண்மையில் புதின் ஒரு அசகாய சூரன்தான். அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார்.

ஆனால் இதற்கு எல்லாம் அவருக்கு பெரிதும் உதவியது டிரம்பின் வருகை.

இது கொஞ்சம் சதி கோட்பாட்டு தனமாக தெரியலாம் ஆனால் டிரம்ப் ஒரு ரஸ்ய ஏஜெண்ட் என்பது என் நம்பிக்கை.

நியாபகம் இருக்கலாம், ஒரு தடவை அமெரிக்காவின் ஒற்றர்களின் பணிப்பாளரே ரஸ்ய ஏஜெண்ட் என கைதாகியது.

ஆகவே புடினுக்கு டிரம்ப்காலத்தில் வெட்டி ஆடுவது மிக இலகுவாக இருந்தது. ஆனால் இனி அப்படி இராது.

தவிரவும் புட்டின் பார்கின்சன் நோயால் அவதிபடுவதாக சொல்லபடுகிறது.

ஷி அதிகாரத்தை முழுக்க முழுக்க தன் வசம் எடுக்கிறார். முன்னைய சீன அதிபர்கள் போல் உயர் மட்டம் கூடி முடிவெடுப்பதில்லை. இறுக்கி பிடித்தால் உடைந்து விழுவது உலக அரசியலில் நியதி.

 

Link to comment
Share on other sites

47 minutes ago, goshan_che said:

உண்மையில் புதின் ஒரு அசகாய சூரன்தான். அமெரிக்காவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறார்.

ஆனால் இதற்கு எல்லாம் அவருக்கு பெரிதும் உதவியது டிரம்பின் வருகை.

இது கொஞ்சம் சதி கோட்பாட்டு தனமாக தெரியலாம் ஆனால் டிரம்ப் ஒரு ரஸ்ய ஏஜெண்ட் என்பது என் நம்பிக்கை.

நியாபகம் இருக்கலாம், ஒரு தடவை அமெரிக்காவின் ஒற்றர்களின் பணிப்பாளரே ரஸ்ய ஏஜெண்ட் என கைதாகியது.

ஆகவே புடினுக்கு டிரம்ப்காலத்தில் வெட்டி ஆடுவது மிக இலகுவாக இருந்தது. ஆனால் இனி அப்படி இராது.

தவிரவும் புட்டின் பார்கின்சன் நோயால் அவதிபடுவதாக சொல்லபடுகிறது.

ஷி அதிகாரத்தை முழுக்க முழுக்க தன் வசம் எடுக்கிறார். முன்னைய சீன அதிபர்கள் போல் உயர் மட்டம் கூடி முடிவெடுப்பதில்லை. இறுக்கி பிடித்தால் உடைந்து விழுவது உலக அரசியலில் நியதி.

 

புட்டின் அப்படி தனக்கு பார்கின்சன் நோய் இல்லை என்று கூறி இருக்கிறார். இருந்தாலும் ட்ரம்ப் கூட அவருக்கு தொடர்பு இருந்திருக்கலாம். அந்த தொடர்பு ரஸ்யாவின் கொள்கைகளிலும் , ராணுவ பலத்திலும் மாற்றங்களை கொண்டுவரவில்லை. அதாவது அமெரிக்கா சார்பு மாற்றங்கள் ஒன்றாயும் பெரிதாக கொண்டு வர வில்லை.

நீங்கள் நினைக்கிற அளவுக்கு பைடன் ஒன்றும் பெரிதாக சாதிப்பார் என்று கூற முடியாது. அப்படியான குரைக்கும் ஆட்சியாளர்கள் வந்துவிடக்கூடாது என்றுதான் புட்டினும், சீயும் பதவியை நீடித்துக்கொண்டு போகிறார்கள்.

எனவே இப்போதைக்கு எந்த முடிவுக்கும் வர முடியாது. ஊகத்தின் அடிப்படையில் பைதனைப்பற்றி எழுதலாம். ஆனால் நடைமுறையில் எப்படி என்று பார்த்தால்தான் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

புட்டின் அப்படி தனக்கு பார்கின்சன் நோய் இல்லை என்று கூறி இருக்கிறார். இருந்தாலும் ட்ரம்ப் கூட அவருக்கு தொடர்பு இருந்திருக்கலாம். அந்த தொடர்பு ரஸ்யாவின் கொள்கைகளிலும் , ராணுவ பலத்திலும் மாற்றங்களை கொண்டுவரவில்லை. அதாவது அமெரிக்கா சார்பு மாற்றங்கள் ஒன்றாயும் பெரிதாக கொண்டு வர வில்லை.

நீங்கள் நினைக்கிற அளவுக்கு பைடன் ஒன்றும் பெரிதாக சாதிப்பார் என்று கூற முடியாது. அப்படியான குரைக்கும் ஆட்சியாளர்கள் வந்துவிடக்கூடாது என்றுதான் புட்டினும், சீயும் பதவியை நீடித்துக்கொண்டு போகிறார்கள்.

எனவே இப்போதைக்கு எந்த முடிவுக்கும் வர முடியாது. ஊகத்தின் அடிப்படையில் பைதனைப்பற்றி எழுதலாம். ஆனால் நடைமுறையில் எப்படி என்று பார்த்தால்தான் தெரியும்.

உண்மைதான் குருசோ,

நீங்களோ நானோ என்ன புட்டினின், பைடனின் பைலையா வாசிக்கிறோம்🤣, இல்லைத்தானே ஆகவே வாசிப்பவற்றை வைத்து ஊகமாகத்தான் எழுத முடியும்.

பைடனை நான் பெரும் சூரர் என்று சொல்லவில்லை, ஆனால் அவர் வந்தால் டிரம்ப் போல அன்றி அமெரிக்க அதிகாரிகளை, கொள்கையை தமது நாட்டை முன்னிறுத்தி வழிநடத்துவார். மிச்சத்தை அமெரிக்க அதிகாரிகள் பார்த்துகொள்வார்கள்.

பைடன் ஒன்றும் சாதிக்க தேவையில்லை, அமெரிக்க உயர் கொள்கை வகுப்பாளர்களில் ஊடுருவி இருக்கும் ரஸ்யசார்பானவர்களை நீக்கினாலே போதும்.

Link to comment
Share on other sites

16 hours ago, goshan_che said:

உண்மைதான் குருசோ,

நீங்களோ நானோ என்ன புட்டினின், பைடனின் பைலையா வாசிக்கிறோம்🤣, இல்லைத்தானே ஆகவே வாசிப்பவற்றை வைத்து ஊகமாகத்தான் எழுத முடியும்.

பைடனை நான் பெரும் சூரர் என்று சொல்லவில்லை, ஆனால் அவர் வந்தால் டிரம்ப் போல அன்றி அமெரிக்க அதிகாரிகளை, கொள்கையை தமது நாட்டை முன்னிறுத்தி வழிநடத்துவார். மிச்சத்தை அமெரிக்க அதிகாரிகள் பார்த்துகொள்வார்கள்.

பைடன் ஒன்றும் சாதிக்க தேவையில்லை, அமெரிக்க உயர் கொள்கை வகுப்பாளர்களில் ஊடுருவி இருக்கும் ரஸ்யசார்பானவர்களை நீக்கினாலே போதும்.

அதே போலத்தான் நானும் கருது எழுதுகிறேன். வாசித்ததில் கேள்விப்பட்ட்த்தில் இருந்துதான் பதில் எழுதுகிறேன். அமெரிக்காவுக்கு கொள்கை வகுப்பாளர்கள் ஆலோசனை கூறுபவர்கள் போல ரசிய , சீனாவுக்கும் இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவை விட மிக தீவிரமாக சிந்திப்பவர்கள். அமெரிக்கா இவர்களுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் மனிதாபிமானத்தை பார்ப்பார்கள். இவர்களிடம் அதெல்லாம் கிடையாது. எனவே பைடனோ அவர்களது கொள்கை வகுப்பாளர்களுக்கோ இது இலகுவாக இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Robinson cruso said:

அதே போலத்தான் நானும் கருது எழுதுகிறேன். வாசித்ததில் கேள்விப்பட்ட்த்தில் இருந்துதான் பதில் எழுதுகிறேன். அமெரிக்காவுக்கு கொள்கை வகுப்பாளர்கள் ஆலோசனை கூறுபவர்கள் போல ரசிய , சீனாவுக்கும் இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவை விட மிக தீவிரமாக சிந்திப்பவர்கள். அமெரிக்கா இவர்களுடன் ஒப்பிடும்போது கொஞ்சம் மனிதாபிமானத்தை பார்ப்பார்கள். இவர்களிடம் அதெல்லாம் கிடையாது. எனவே பைடனோ அவர்களது கொள்கை வகுப்பாளர்களுக்கோ இது இலகுவாக இருக்காது.

இலகுவாக இருக்கும் என்று நான் சொல்லவில்லையே ஆனால் டிரம்ப் காலத்தில் சற்றே தொய்ந்து போயிருந்த அமெரிக்க மேலாதிக்கத்தை மீள உறுதி செய்வார். 

Link to comment
Share on other sites

Just now, goshan_che said:

இலகுவாக இருக்கும் என்று நான் சொல்லவில்லையே ஆனால் டிரம்ப் காலத்தில் சற்றே தொய்ந்து போயிருந்த அமெரிக்க மேலாதிக்கத்தை மீள உறுதி செய்வார். 

உண்மை. டிரம்ப் சீனாவுடன் இறுக்கமாக இருந்த அளவுக்கு ரசியாவுடன் இருக்கவில்லை என்பது உண்மைதான். பைடன் இப்போது எப்படி கையாளப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.