Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீர்கொழும்பை விஞ்சியது பீகார் தகனமேடை சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீர்கொழும்பை விஞ்சியது பீகார் தகனமேடை சம்பவம்

 

 

பீகாரின் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 48 வயதான சுன்னு குமார், ஏப்ரல் 3ஆம் திகதியன்று அனுமதிக்கப்பட்டார்.   கொரோனா பாதிப்புகளால் அவர் உயிரிழந்து விட்டாரென அவரது உறவினர்களிடம் நேற்று முன்தினம் (11) தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் தகனமேடைக்கு உடலை எடுத்துச் சென்ற உறவினர்கள் இறுதியாக அவரது முகத்தை பார்த்துள்ளனர்.  அதில், வேறொருவரின் முகம் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல், வேறொருவருடையது என அதன் பின்னர்தான் தெரிய வந்தது.

 

தேடிபார்த்து விசாரித்த போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுன்னு குமார், அங்கேயே இருந்துள்ளார் எனினும், மரணமடைந்த மற்றொரு நோயாளியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் வைத்தியசாலை நிர்வாகம் ஒப்படைத்துள்ளதென தெரியவந்தது.

இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், வைத்தியசாலையில் நிர்வாகத்துக்கு எதிராக போர்க்கொடி தொடுத்தனர். இதனையடுத்து, உரியவரின் சடலம் கையளிக்கப்பட்டது.

“இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் ஐ.எஸ். தாக்குர் கூறியுள்ளார்.

இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர்,  இறந்துவிட்டாரென எழுத்துமூலமாக உறவினர்களிடம் வைத்தியர் அறிவித்த போதிலும், இறுதியில் அவர் உயிருடன் இருப்பது, கண்டறியப்பட்ட சம்பவமொன்று, இலங்கையிலுள்ள நீர்கொழும்பில், சனிக்கிழமை (10) இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Tamilmirror Online || நீர்கொழும்பை விஞ்சியது பீகார் தகனமேடை சம்பவம்

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nunavilan said:

 

பீகாரின் பாட்னா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 48 வயதான சுன்னு குமார், ஏப்ரல் 3ஆம் திகதியன்று அனுமதிக்கப்பட்டார்.   கொரோனா பாதிப்புகளால் அவர் உயிரிழந்து விட்டாரென அவரது உறவினர்களிடம் நேற்று முன்தினம் (11) தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் தகனமேடைக்கு உடலை எடுத்துச் சென்ற உறவினர்கள் இறுதியாக அவரது முகத்தை பார்த்துள்ளனர்.  அதில், வேறொருவரின் முகம் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல், வேறொருவருடையது என அதன் பின்னர்தான் தெரிய வந்தது.

தேடிபார்த்து விசாரித்த போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுன்னு குமார், அங்கேயே இருந்துள்ளார் எனினும், மரணமடைந்த மற்றொரு நோயாளியின் உடலை அவரது குடும்பத்தினரிடம் வைத்தியசாலை நிர்வாகம் ஒப்படைத்துள்ளதென தெரியவந்தது.

சுன்னு குமாருக்கு... இது, இரண்டாவது பிறப்பு. :grin:

டிஸ்கி:  இப்பிடி வாயில், நுழையாத பெயரெல்லாம் வைத்தால்... 
மரண வாசல் வரை போய் வர வேண்டும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சுன்னு குமாருக்கு... இது, இரண்டாவது பிறப்பு. :grin:

டிஸ்கி:  இப்பிடி வாயில், நுழையாத பெயரெல்லாம் வைத்தால்... 
மரண வாசல் வரை போய் வர வேண்டும். 🤣

வாயில் நுழையக் கூடிய பெயர் தானே?😆

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பிழம்பு said:

வாயில் நுழையக் கூடிய பெயர் தானே?😆

எனக்கு... அந்தப் பெயரைக், கேள்விப் பட... "உவாக்" என்று.. சத்தி (வாந்தி) வருகின்றது. 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.